ஏரல், : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மணல் கொள்ளையை தமி ழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வியாபாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். அனைத்து குளங்களையும் மராமத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவாசய சங்கம் சார்பில் குரும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா தலைவர் நடேச ஆதித்தன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெகன் முன்னிலை வகித் தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, ஏஐடியூசி மாவட்ட செய லாளர் கிருஷ்ணராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், ராஜலிங்கம், ராஜகோபால், சுகந்தலை இசக்கிமுத்து, செயலாளர்கள் குமார், முருகன், ராஜேந்திரன், தாசன், நிர்வாகிகள் செம்புலிங்கம், முத்துகிருஷ்ணன், தம்பிரான், ஞானபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தாலுகா விவசாய சங்க செயலாளர் ராஜா தலைமையில் விவசாய சங்கத்தினர் செய்திருந்தனர்.
தாலுகா தலைவர் நடேச ஆதித்தன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெகன் முன்னிலை வகித் தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, ஏஐடியூசி மாவட்ட செய லாளர் கிருஷ்ணராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், ராஜலிங்கம், ராஜகோபால், சுகந்தலை இசக்கிமுத்து, செயலாளர்கள் குமார், முருகன், ராஜேந்திரன், தாசன், நிர்வாகிகள் செம்புலிங்கம், முத்துகிருஷ்ணன், தம்பிரான், ஞானபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தாலுகா விவசாய சங்க செயலாளர் ராஜா தலைமையில் விவசாய சங்கத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக