ஏரல், : ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூ. குழு கூட்டம் ஏரலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஒன் றிய செயலாளர் வாழைச்செல்வம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் 2014ம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் சேர்த்தல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு மருதூர் கீழக்காலில் இருந்து 4வது பைப் குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட் டத்தை நிறுத்த வேண்டுவது, தாமிரபரணி ஆற்றில் முக்காணியில் புதிய அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய குழு பொறுப்பாளர் பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் கோபால் மற்றும் செல்லத்துரை, தங்கராஜ், நயினார், அனந்தப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 2014ம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் சேர்த்தல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு மருதூர் கீழக்காலில் இருந்து 4வது பைப் குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட் டத்தை நிறுத்த வேண்டுவது, தாமிரபரணி ஆற்றில் முக்காணியில் புதிய அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய குழு பொறுப்பாளர் பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் கோபால் மற்றும் செல்லத்துரை, தங்கராஜ், நயினார், அனந்தப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.