செவ்வாய், 27 அக்டோபர், 2015
சனி, 24 அக்டோபர், 2015
சாயர் பு ரம் அருகே மரத் தின் நடு வில் வாழை குலை தள் ளி யுள் ளது.
சாயர்புரம் அருகே
தூத் துக் குடி, அக். 24:
தூத் துக் குடி சாயர் பு ரம் அருகே மரத் தின் நடு வில் வாழை குலை தள் ளி யுள் ளது.
தூத் துக் குடி சாயர் பு ரம் அருகே உள்ள செந் தி யம் ப லத்தை சேர்ந் த வர் நேச மணி(70). இவர் தனது வீட்டின் தோட்டத் தில் பல் வேறு செடி கள் மற் றும் மரங் களை நட்டு பரா ம ரித்து வரு கி றார். இதில் கடந்த சில மாதங் களுக்கு முன் னர் ஒரு வாழை மரத்தை வைத் துள் ளார். அந்த வாழை பெரிய அள வில் வளர்ந் துள் ளது. அது குலை தள் ளும் என்று எதிர் பார்த்த நிலை யில் மரத் தின் தண்டு பகு தி யில் நடுவே இருந்து வாழை பூ பூத்து குலை தள் ளத் து வங் கி யுள் ளது.
இயற் கைக்கு மாறாக நடந் துள்ள இந்த வாழைத் தண்டு பகு தி யில் இருந்து குலை தள் ளிய வாழையை அக் கம் பக் கத் தி னர் தின மும் பலர் வந்து பார்த்து செல் கின் ற னர்.
மரத்தின் நடுவில்
குலை தள்ளிய வாழை
சாயர்புரம் அருகே செந்தியம்பலம் நேசமணி என்பவரது வீட்டில் வளர்ந்து வரும் வாழை அதிசயமாக இடையில் குலை தள்ளியுள்ளது.
சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு வி ழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந்தருளி ஏரல் மெயின் ப ஜா ரில் வீதியுலா நடந்தது.
சிறுத்தொண்டநல்லூர்
முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா
ஏரல், அக். 24:
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு வி ழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி ஏரல் நகர் வீதி வலம் வந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் தசரா திரு விழா நேற் று முன் தி னம் நடந் தது. இதனை முன் னிட்டு கரக ஆட்டம் மற் றும் இரவு 1 மணிக்கு தசரா சிறப்பு பூஜை நடந் தது. தொடர்ந்து அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி நகர் வலம் வந் தது. நேற்று காலை அம் மன் சப் ப ரத் தில் ஏரல் நட்டார் அம் மன் கோயில் வந்து அமர் தல் மற் றும் சிறப்பு பூஜை யும், ஏரல் சவுக்கை முத் த ராம் மன் கோயி லில் அம் மன் தாக சாந்தி, சிறப்பு பூஜை யும் நடந் தது. தொடர்ந்து அம் மன் ஏரல் பெயின் ப ஜார் வழி யாக சேனை யர் சமு தாய உச் சி னி மா காளி அம் மன் கோயி லில் வந்து சிறப்பு தீபா ரா தனை, பேட்டை பந் த லில் வந்து அம ரும் நிகழ்ச்சி நடந் தது.
இரவு அம் ம னுக்கு சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் சார் பில் அம் ம னுக்கு சிறப்பு அபி ஷே கம், பூஜை கள் நடத் தப் பட்டு, சிறப்பு அலங் கா ரத் து டன் எழுந் த ருளி நகர் உலா வந் தது. இன்று(24ம் தேதி) அதி காலை அம் மன் சிறுத் தொண் ட நல் லூர் கோயில் வந்து அம ரு த லும், சிறப்பு பூஜை, தொடர்ந்து பக் தர் களுக்கு பிர சா தம் வழங் கும் நிகழ்ச்சி நடக் கி றது. நிகழ்ச் சி யில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர். விழா விற் கான ஏற் பா டு கைள சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.
வியாழன், 22 அக்டோபர், 2015
ஏரல் அருகே சூழ வாய்க்காலில் தமிழ் மாநில காங் கி ரஸ் கொடி யேற்று விழா நடந் தது.
சூழ வாய்க் கா லில் நடந்த விழா வில் தமாகா தெற்கு மாவட்ட தலை வர் விஜ ய சீ லன் கொடி யேற்றி பேசி னார்.
ஏரல் அருகே
தமாகா கொடியேற்று விழா
ஏரல், அக்.23:
ஏரல் அருகே சூழ வாய்க் கா லில் தமிழ் மாநில காங் கி ரஸ் கொடி யேற்று விழா நடந் தது.
நிகழ்ச் சிக்கு சூழ வாய்க் கால் தமாகா தலை வர் ராமையா தலைமை வகித் தார். மாநில செயற் குழு சிறப்பு அழைப் பா ளர் ஆனந்த மூர்த்தி, வை குண் டம் கிழக்கு வட்டார செய லா ளர் அய் யம் பாண்டி ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பிர காஷ் இனிப்பு வழங் கி னார். இதில் தெற்கு மாவட்ட தலை வர் விஜ ய சீ லன் கொடி யேற்றி பேசி னார்.
நிகழ்ச் சி யில் வட்டார பிர தி நிதி வெள் ளக் கண், ஏரல் நகர தலை வர் தாசன் மற் றும் நிர் வா கி கள் ரவிக் கு மார், நல் ல முத்து, குமார், ஆனந் த ராஜ், நேரு, தமிழ், பாபு, இசக்கி, பிர காஷ், சுட லை மணி, ஜாவித், சேர் மத் துரை, அப் துல் க லாம், செல் லத் துரை, பால கி ருஷ் ணன், காசிம், பால கி ருஷ் ணன், காசிம், பாரதி, சிவ ரா ம துரை, ரசாக், மரைக் கா யர், பாய்ஸ் உட் பட பலர் கலந்து கொண் ட னர். விழா முடி வில் யூனஸ் அலி நன்றி கூறி னார்.
வியாழன், 8 அக்டோபர், 2015
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்- ஏரல் சாலை
நாச ரேத் - ஏரல் இடையே உள்ள வெள் ள ரிக் கா யூ ரணி பாலத் தோடு இணைக் கும் சா லை யில் பெரிய பள் ளம் உள் ளது. அடுத்த படம்: குளத் து கு டி யி ருப்பு சாலை குண் டும் குழி யு மாக காணப் ப டு கி றது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்- ஏரல் சாலை
நாச ரேத், அக். 8:
போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற குண் டும் குழி யு மான நாச ரேத் - ஏரல் சாலை யில் வாக னங் கள் விபத் தில் சிக் கும் அபா யம் ஏற் பட்டுள் ளது.
நாச ரேத் - ஏரல் இடையே உள்ள வெள் ள ரிக் கா யூ ரணி, குளத் துக் கு டி யி ருப்பு கடை ய னோடை சாலை பல வரு டங் க ளாக குண் டும் குழி யு மா க வும் பெரிய பள் ளங் கள் நிறைந் தும் காணப் ப டு கி றது. இந்த வழி யாக செல் லும் பஸ் கள் மற் றும் வாக னங் கள் மிக வும் சிர மப் ப டு கி ன்றன.
குறிப் பாக இரு சக் கர வாக னங் கள் மற் றும் சைக் கி ளில் செல் ப வர் கள் படாத பாடு படு கி றார் கள். மேலும் வெள் ள ரிக் கா யூ ரணி பாலத் தி லி ருந்து சாலையை இணைக் கும் இடத் தில் பெரிய பள் ளம் நிறைந்து காணப் ப டு கி றது. எந்த நேர மும் பெரிய விபத்து நடக்க வாய்ப் புள் ளது. இது கு றித்து நாச ரேத் நகர இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் பீட்டர் கூறி ய தா வது. நாச ரேத் தி லி ருந்து ஏர லுக்கு கடை ய னோடை வழி யாக இரவு நேரங் களில் மோட்டார் சைக் கிள் கள் மற் றும் வாக னங் களில் செல் ப வர் கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர்.
இந்த பாலம் பகு தி யில் பெரிய ஆபத் தான பள் ளங் கள் உள் ளன. அப் ப கு தி யில் புதி தாக செல் ப வர் கள் பெரிய ஆபத் தில் சிக் கிக் கொள்ள வாய்ப் புள் ளது.சைக் கி ளில் பள்ளி கல் லூ ரிக்கு செல் லும் மாணவ மாண வி களும் மிக வும் சிர மப் ப டு கின் ற னர் என் றார்.சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுத்து குண் டும் குழி யு மாக கிடக் கும் நாச ரேத் - ஏரல் சாலையை சீர மைக்க வேண் டு மென அப் ப குதி கிராம மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
சனி, 3 அக்டோபர், 2015
ஏர லில் காந்தி ஜெயந் தியை முன் னிட்டு அவரது சிலைக்கு வாணி யர் சங் கத்தினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னர்.
ஏர லில் காந்தி ஜெயந் தியை முன் னிட்டு அவரது சிலைக்கு வாணி யர் சங் கத்தினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னர்.
ஏரல், அக். 3:
ஏர லில் காந் தி ஜெ யந்தி விழா நடந் தது. பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித்து காந்தி சிலைக்கு மாலை அணி வித் தார். அனைத்து வியா பா ரி கள் சங் கம் பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா முன் னிலை வகித்து இனிப்பு வழங் கி னார். குழந் தை கள் நல குழு தலை வர் முரு கே சன், சுகா தார ஆய் வா ளர் ஆழ் வா ரப் பன், கவுன் சி லர் கள் ஜேகு ஜ மான், முத் து ராஜ், முன் னாள் கவுன் சி லர் வேல் மு ரு கன் மற் றும் ஜோதி ராஜ், அரு மு க பாண்டி, தயா ளன் கலந்து கொண் ட னர்.
ஏர லில் நடந்த விழா விற்கு நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி தலைமை வகித் தார். வட்டார செய லா ளர் ராஜ கோ பால், தீப் பாச்சி நாரா ய ணன், லிங் கம் முன் னிலை வகித் த னர். வட்டார தலை வர் சுயம் பு லிங் கம் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங் கி னார். இதில் மந் தி ரம், பிஸ்மி சுல் தான், சார்லி, சகா யம், சுரேஷ், வீர சுப் பி ர ம ணி யன், செல் வ ராஜ், சண் மு க சுந் த ரம், காம ராஜ் பங் கேற் ற னர்.
ஏரல் வாணி யர் சங் கத் தின் சார் பில் நடந்த விழா விற்கு தலை வர் ஆறு மு கம் தலைமை வகித் தார். செய லா ளர் வேல் மு ரு கன், பொரு ளா ளர் முத் து கி ருஷ் ணன் முன் னிலை வகித் த னர். காந் தி சி லைக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங் கி னர். நிகழ்ச் சி யில் அரு ணா ச லம், சுட லை முத்து, செல் லப்பா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரலில் காந்திஜெயந்தி விழா
ஏரல், அக். 3:
ஏர லில் காந் தி ஜெ யந்தி விழா நடந் தது. பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித்து காந்தி சிலைக்கு மாலை அணி வித் தார். அனைத்து வியா பா ரி கள் சங் கம் பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா முன் னிலை வகித்து இனிப்பு வழங் கி னார். குழந் தை கள் நல குழு தலை வர் முரு கே சன், சுகா தார ஆய் வா ளர் ஆழ் வா ரப் பன், கவுன் சி லர் கள் ஜேகு ஜ மான், முத் து ராஜ், முன் னாள் கவுன் சி லர் வேல் மு ரு கன் மற் றும் ஜோதி ராஜ், அரு மு க பாண்டி, தயா ளன் கலந்து கொண் ட னர்.
ஏர லில் நடந்த விழா விற்கு நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி தலைமை வகித் தார். வட்டார செய லா ளர் ராஜ கோ பால், தீப் பாச்சி நாரா ய ணன், லிங் கம் முன் னிலை வகித் த னர். வட்டார தலை வர் சுயம் பு லிங் கம் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங் கி னார். இதில் மந் தி ரம், பிஸ்மி சுல் தான், சார்லி, சகா யம், சுரேஷ், வீர சுப் பி ர ம ணி யன், செல் வ ராஜ், சண் மு க சுந் த ரம், காம ராஜ் பங் கேற் ற னர்.
ஏரல் வாணி யர் சங் கத் தின் சார் பில் நடந்த விழா விற்கு தலை வர் ஆறு மு கம் தலைமை வகித் தார். செய லா ளர் வேல் மு ரு கன், பொரு ளா ளர் முத் து கி ருஷ் ணன் முன் னிலை வகித் த னர். காந் தி சி லைக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங் கி னர். நிகழ்ச் சி யில் அரு ணா ச லம், சுட லை முத்து, செல் லப்பா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரலில் காந்திஜெயந்தி விழா
ஏரலில் நடுரோட்டில் உள்ள மின் கம்பங்களால் தொடர் விபத்து
ஏரலில் நடுரோட்டில் உள்ள
மின் கம்பங்களால் தொடர் விபத்து
ஏரல், அக். 4:
ஏர லில் நடு ரோட்டில் உள்ள மின் கம் பத் தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. ஆனால் அந்த மின் கம் பத்தை மாற் று வ தற் கான எந் த வித நட வ டிக் கை யும் அதி கா ரி கள் எடுக் கா த தி னால் வாகன ஓட்டி கள், வியா பா ரி கள் விரக் தி யில் உள் ள னர்.
ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை உள்ள மெயின் ரோட்டில் 5க்கும் மேற் பட்ட மின் கம் பங் கள் நடு ரோட்டில் உள் ளன.
இதில் சிவன் கோயில் அரு கில் உள்ள பெட் ரோல் பங்க் முன்பு வளைவு பாதை யில் நடு ரோட்டில் உள்ள மின் கம் பத் தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. இந்த இரும்பு மின் கம் பத் தில் வாக னங் கள் மோதி வ ரு வ தால் மின் கம் பம் பாம்பு போல் வளைந்து போய் உள் ளது. இதே காங் கீ ரிட் மின் கம் ப மாக இருந் தி ருந் தால் பெரி ய வகை உயிர் சே தம் ஏற் பட்டு இருக் கும்.
இந்த இரும்பு மின் கம் பத் தில் வாக னங் கள் மோதி கார் கண் ண டி கள் உடை வ தும், காரில் உள் ள வர் கள் காய ம டைந்து செல் வ தும் தின சரி தொடர் க தை யாக இருந்து வரு கி றது. எனவே இந்த நடு ரோட்டில் உள்ள மின் கம் பங் களை மாற் றிட கலெக் டர் நட வ டிக்கை உடன் எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து பய ணி கள் நலச் சங் கம் தலை வர் சாந் த கு மார் கூறி ய தா வது: இந்த உயிர் பலி வாங்க துடிக் கும் மின் கம் பங் களை மாற் றிட கோரி ஏரல் மின் அ லு வ ல கம் மற் றும் மாவட்ட கலெக் ட ருக் கும் வாகன ஓட்டி கள் மற் றும் வியா பா ரி கள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத் தும் இது வரை எந் த வித நட வ டிக்கை எடுக் கப் பட வில்லை. வானங் கள் இந்த மின் கம் பத் தில் மோதி, மோதி வளைந்து போய் உள் ளது. இந்த மின் கம் பத் தி னால் உயிர் சேதம் ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் இந்த மின் கம் பத்தை உட டி யாக மாற் றிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.
ஏர லில் நடு ரோட்டில் உள்ள இரும்பு மின் கம் பத் தில் வாக னம் அடிக் கடி மோதி வரு வ தால் வளைந்துள்ளது.
ஏரல் அருகே சூழவாய்க்கால் இளம்பெண் மாயம்
ஏரல் அருகே இளம்பெண் மாயம்
ஏரல், அக். 4:
ஏரல் அருகே சூழ வாய்க் கால் மகா க ண ப தி யார் தெருவை சேர்ந் த வர் விக் னேஷ் (23). இவர் குறி சொல் லும் தொழில் செய்து வரு கி றார். இவ ருக்கு ஒரு வரு டத் திற்கு முன் திரு ம ண மாகி ராஜேஸ் வரி (20) என்ற மனைவி உள் ளார். குழந்தை இல்லை. இந் நி லை யில் ராஜேஸ் வரி கடந்த 27ம் தேதி ஊர் அரு கில் உள்ள வாய்க் கா லில் குளித் து விட்டு வரு வ தாக சென் ற வர் வீடு திரும் ப வில்லை. இத னால் விக் னேஷ் தனது உற வி னர் கள் வீடு களில் தேடி யும் மனைவி கிடைக் கா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் தார். ஆழ் வார் தி ரு ந கரி இன்ஸ் பெக் டர் (ஏரல் பொறுப்பு) தங் க கி ருஷ் ணன் விசா ரணை நடத்தி ராஜேஸ் வ ரியை தேடி வரு கி றார்.
ஏரல், அக். 4:
ஏரல் அருகே சூழ வாய்க் கால் மகா க ண ப தி யார் தெருவை சேர்ந் த வர் விக் னேஷ் (23). இவர் குறி சொல் லும் தொழில் செய்து வரு கி றார். இவ ருக்கு ஒரு வரு டத் திற்கு முன் திரு ம ண மாகி ராஜேஸ் வரி (20) என்ற மனைவி உள் ளார். குழந்தை இல்லை. இந் நி லை யில் ராஜேஸ் வரி கடந்த 27ம் தேதி ஊர் அரு கில் உள்ள வாய்க் கா லில் குளித் து விட்டு வரு வ தாக சென் ற வர் வீடு திரும் ப வில்லை. இத னால் விக் னேஷ் தனது உற வி னர் கள் வீடு களில் தேடி யும் மனைவி கிடைக் கா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் தார். ஆழ் வார் தி ரு ந கரி இன்ஸ் பெக் டர் (ஏரல் பொறுப்பு) தங் க கி ருஷ் ணன் விசா ரணை நடத்தி ராஜேஸ் வ ரியை தேடி வரு கி றார்.
வியாழன், 1 அக்டோபர், 2015
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.
தொடர் மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை தொடர்ந்தது. நேற்று காலை தூத்துக்குடி நகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் பாளையங்கோட்டை ரோடு, மேற்கு காட்டன் ரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதி, ரவுண்டானா பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகனங்கள் சாலைகளில் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஏற்கனவே பெய்த மழையால் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் உப்பளங்கள் முழுவதும் தண்ணீரால் மூழ்கி காட்சி அளித்தன.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–
தூத்துக்குடி –6.2, கோவில்பட்டி –4, கடம்பூர் –1, கயத்தாறு –2, கழுகுமலை –7, திருசெந்தூர் –20, குலசேகரன்பட்டினம் –18, விளாத்திகுளம் –3, காடல்குடி –14, வைப்பாறு –43, ஓட்டப்பிடாரம் –1, கீழஅரசரடி –1, ஸ்ரீவைகுண்டம் –8, சாத்தான்குளம் –3.2, எட்டயபுரம் –1.
இதில் வைப்பாறு பகுதியில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை தொடர்ந்தது. நேற்று காலை தூத்துக்குடி நகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் பாளையங்கோட்டை ரோடு, மேற்கு காட்டன் ரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதி, ரவுண்டானா பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகனங்கள் சாலைகளில் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஏற்கனவே பெய்த மழையால் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் உப்பளங்கள் முழுவதும் தண்ணீரால் மூழ்கி காட்சி அளித்தன.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–
தூத்துக்குடி –6.2, கோவில்பட்டி –4, கடம்பூர் –1, கயத்தாறு –2, கழுகுமலை –7, திருசெந்தூர் –20, குலசேகரன்பட்டினம் –18, விளாத்திகுளம் –3, காடல்குடி –14, வைப்பாறு –43, ஓட்டப்பிடாரம் –1, கீழஅரசரடி –1, ஸ்ரீவைகுண்டம் –8, சாத்தான்குளம் –3.2, எட்டயபுரம் –1.
இதில் வைப்பாறு பகுதியில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...