வியாழன், 31 மார்ச், 2016

ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பரவலாக கோடை மழை பெய்தது.



ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பரவலாக கோடை மழை பெய்தது.
தென்மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர், காலை 6 மணி வரை மழைதூறல் இருந்தது. காயல்பட்டினம், ஆறுமுகனேரி வடபுறம் வயற்காடு மற்றும் உப்பள பகுதிகளில், பிற பகுதிகளை விட அதிக மழைப்பொழிவு இருந்தது. இதனால், இந்த வட்டாரத்தில் நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்தது.
இதனிடையே, ஆறுமுகனேரி பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியதால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டது.  உப்பளங்களிலும் தண்ணீர் தேங்கி உப்பளப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், புதன்கிழமை பிற்பகலில் வழக்கம்போல், வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஏரல்-ஆறுமுகமங்கலம் சாலையில் உடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்

ஏர லில் இருந்து ‘ஆறு மு க மங் கலம் செல்லும் சாைலயில் குளத்து கரை மெயின் ரோட் டில் பாசன மடை தடுப்பு சுவர் உடைந்த நிலை யில் கிடப் ப தால் விபத்து ஏற் பட்டு வரு கி றது.
ஏரல்-ஆறுமுகமங்கலம் சாலையில்
உடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
ஏரல், மார்ச் 31:
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் செல் லும் குளத்து கரை மெயின் ரோட் டில் பாசன வாய்க் கா லில் உள்ள மடை தடுப்பு சுவர் உடைந்து சீர மைக்க படா த தி னால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
ஏரல்-ஆறு மு க மங் க லம் குளத் து கரை சாலையை பொது மக் கள், வியா பா ரி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் அதிக அளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து தூத் துக் குடி செல் வ தற்கு முக் காணி, பழை ய கா யல் ரோடு மிக மோச மாக இருப் ப தால் தூத் துக் குடி செல் ப வர் களும் முக் காணி ரோட்டை புறக் க ணித்து விட்டு ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத்து கரை ரோடு வழி யாக புதுக் கோட்டை சென்று அங் கிருந்து நான் கு வ ழி சாலை வழி யாக தூத் துக் கு டிக்கு சென்று வரு கின் ற னர். மேலும் இந்த குளத் தின் மூலம் ஆயி ரக் க ணக் கான ஏக் க ரில் வாழை மற் றும் நெல் விவ சா யம் நடந்து வரு வ தால் விவ சா யி க ளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன் ப டுத் து கின் ற னர். இப் படி அதிக அளவு போக் கு வ ரத்து கொண்ட ரோடாக மாறி வ ரும் இந்த ரோட் டில் கண ப தி ச முத் தி ரம் ஊர் விலக்கு ரோட் டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து ஒரு வ ரு ட மா கி யும் இன் னும் சீர மைக் கப் ப டா மல் உள் ளது. இத னால் பெரிய வாக னங் கள் இந்த வழி ரோட் டில் செல் லும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட முடி யா மல் விபத்து ஏற் பட்டு வரு கி றது. மேலும் இரு சக் கர வாக னங் க ளில் வரு ப வர் கள் இந்த உடைந்த நிலை யில் உள்ள மடைக் குள் விழுந்து காய ம டைந்து சென்று வரு கின் ற னர்.
எனவே பொது மக் கள், விவ சா யி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் நலன் கருதி பெரி ய வகை விபத்து ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் உடைந்த நிலை யில் உள்ள இந்த பாசன மடை சீர மைத் தும், இதன் அரு கில் தடுப்பு சுவர் கட் டி ட வும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர்.

வெள்ளி, 11 மார்ச், 2016

ஏரல்-மங்கலகுறிச்சி ரோட்டில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்

ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை தற் கா லி க மாக சீர மைக் கப் பட்டு ஒரு மாதத் திற்கு பிறகு மீண் டும் இவ் வ ழித் த டத் தில் நேற்று போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது.

ஏரல்-மங்கலகுறிச்சி ரோட்டில்
மீண்டும் போக்குவரத்து துவக்கம்
ஏரல், மார்ச் 11:
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைக் கப் பட்டு ஒரு மாதத் திற்கு பிறகு நேற்று போக் கு வ ரத்து தொடங் கி யது. இத னால் கிராம மக் கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த பிப்.6ம் தேதி இரவு இடிந்து விழுந் தது.
இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் இந்த மடை வழி யாக ஆற் றுக் குள் சென் ற தால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு ரோடு உடைந் தது. இத னால் ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் கடந்த ஒரு மா தத் திற்கு மேல் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டது. இதை ய டுத்து இந்த வழி யாக சென்ற அனைத்து பஸ் க ளும் மாற் றி வி டப் பட் டன.
கடந்த ஒரு மாதத் திற்கு மேல் இப் ப கு தி யில் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் ட தால் கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பஸ் சில் ஏரல் பள் ளி க ளுக்கு வரும் நூற் றுக்கு மேற் பட்ட மாணவ, மாண வி கள் பாதிக் கப் பட் ட னர்.
இத னால் உடைந்த வடி கால் மடை சீர மைப்பு வேலையை விரை வாக முடித்து போக் கு வ ரத்தை உடன் துவக் கிட ஊர் மக் கள் கோரிக்கை விடுத் த னர்.
இந் நி லை யில் வடி கால் மடை உடைந்த இடத் தில் மட் டும் புதி ய தாக கான் கீ ரிட் போடப் பட்டு அதன் மேல் மணல் நிரப்ப பட்டு தற் கா லி க மாக ரோடு சீர மைக் கப் பட் டுள் ளது.
இத னால் கடந்த 33 நாட் க ளுக்கு பிறகு ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து மீண் டும் நேற்று தொடங் கி யது. இத னால் ஏரல், கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட கிராம மக் கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
இது கு றித்து இப் ப குதி மக் கள் கூறு கை யில், ஏரல்-மங் க ல கு றிச்சி ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைக் கப் பட்டு தற் கா லி க மாக போக் கு வ ரத்து நேற்று முதல் தொடங் கப் பட் டுள் ளது.
மடை அரு கில் உள்ள வாய்க் கால் கரை யோ ரத் தில் தடுப்பு சுவர் அமைக் கப் ப டா த தால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது. எனவே அதி கா ரி கள் வாய்க் கால் கரை யோ ரத் தில் தடுப்பு சுவர் கட் டி யும், தார் ரோடு அமைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கூறி யுள் ள னர்.
வடிகால் மடை உடைப்பு சீரமைப்பு
கிராம மக்கள் மகிழ்ச்சி


புதன், 2 மார்ச், 2016

ஏரல்-மங்கலகுறிச்சி இடையே ஒரு மாதமாக போக்குவரத்து துண்டிப்பு

கிராம மக்கள் கடும் பாதிப்பு
வடிகால் மடை சீரமைப்பு பணி மந்தம்
ஏரல்-மங்கலகுறிச்சி இடையே ஒரு மாதமாக போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், மார்ச் 2:
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த மாதம் 6ம் தேதி இரவு திடீ ரென இடிந்து விழுந் தது. இத னால் இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் மடை வழி யாக ஆற் றுக் குள் சென் ற தால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு படு பாதாள குழி யா னது.
இத னால் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டது. இதை ய டுத்து இவ் வ ழித் த டத் தில் சென்ற அனைத்து பஸ் க ளும் வேறு வழி யாக மாற் றி வி டப் பட் டன.
இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி, சிவ களை வழி யாக வை குண் டம் மற் றும் திரு நெல் வே லிக்கு செல் லும் பஸ் கள் அனைத் தும் மாற்று வழியில் செல்கி றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் ரோட் டில் உள்ள கிராம மக் க ளுக்கு பஸ் வசதி முழு மை யாக இல் லாத நிலை ஏற் பட் டது.
இத னி டையே மடை யில் உடைந்த பகு தி களை அப் பு றப் ப டுத்தி கான் கி ரீட் போடும் பணி கடந்த ஒரு மாத மாக ஆமை வேகத் தில் பணி நடந்து வரு வ தால் கிராம மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
மங் க ல கு றிச்சி மற் றும் கீழ மங் க ல கு றிச்சி, பகுதி கிராம மக் க ளுக்கு முழு மை யாக பஸ் வச தியே இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது. இவர் கள் அப் ப கு தி யில் இருந்து 3 கிலோ மீட் டர் தூரம் வரை நடந்து ஏரல் அல் லது பெருங் கு ளம் சென்று அங் கி ருந்து 2 பஸ் கள் மாறி சென்று வரு கின் ற னர்.
எனவே அதி கா ரி கள் வடி கால் மடை மற் றும் ரோட்டை போர் கால அடிப் ப டை யில் விரை வாக சீர மைத் திட நட வ டிக்கை எடுத்து போக் கு வ ரத்து துவக் கிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் வடி கால் மடை உடைந்து ஒரு மாத மா கி யும் சீர மைப்பு பணி மந் த மாக நடக் கி றது. இத னால் கிராம மக் கள் பஸ் போக் கு வ ரத்து இல் லா மல் பாதிக் கப் பட் டுள் ள னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...