தூத்துக்குடி மாவட்டத்தில்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
தூத் துக் குடி,செப்.25:தூத்
துக் குடி மாவட்டத் தில் பக் ரீத் பண் டிகை கோலா க ல மாக கொண் டா டப் பட்டது. சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
இஸ் லா மி யர் க ளால் தியா கத் திரு நாள் என் ற ழைக் கப் ப டும் பக் ரீத் பண் டிகை நேற்று கோலா க ல மாக கொண் டா டப் பட்டது. பக் ரீத் பண் டி கையை முன் னிட்டு தூத் துக் குடி டபிள் யூ சிஜி, ரோட்டில் உள்ள ஜாமியா பள் ளி வா ச லில் தலைமை இமாம் தலை மை யில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
தூத் துக் குடி விவிடி சிக் னல் அருகே உள்ள ஈத்கா தோட்டத் தில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் பள் ளி வா சல் இமாம் ஷாகுல் ஹ மீது தலைமை வகித்து பக் ரீத் சிறப்பு தொழு கையை நடத்தி வைத் தார். இதில் 1700க்கும் மேற் பட்ட இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
தூத் துக் குடி ரோச் பூங் கா வில் தவ் ஹீத் ஜமாத் சார் பில் நடந்த சிறப்பு தொழு கைக்கு ஆழ் வார் தி ரு ந கரி பள் ளி வா சல் இமாம் தலைமை வகித்து தொழு கையை நடத் தி வைத் தார்.
இதே போல் தெற்கு புதுத் தெ ரு வில் உள்ள சமு தா யக் கூ டத் தில் தவ் ஹீத் ஜமாத் சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. தூத் துக் கு டி யில் உள்ள ஜாகீர் உசேன் நகர், பிரை யண்ட் நகர், ஜெய லானி காலனி, அண் ணா ந கர், திரேஸ் பு ரம், காதீர் மீ ரான் ந கர், தாள முத் து ந கர், ரஹ மத் துல் லா பு ரம், முத் தம் மாள் காலனி, ரஹ் மத் ந கர், முத் தை யா பு ரம் ஆகிய பகு தி களில் நடந்த பக் ரீத் சிறப்பு தொழு கை யில் இஸ் லா மி யர் கள் திர ளாக கலந்து கொண் ட னர். பின் னர் ஆடு, மாடு, ஓட்ட கம் உள் ளிட்டவை வெட்டி குர் பாணி கொடுக் கப் பட்டது.
உடன்குடி:
உடன் கு டி யில் பக் ரீத் பண் டி கை யொட்டி அனைத்து பள் ளி வா சல் களி லும் சிறப்பு தொழுகை மற் றும் ஏழை களுக்கு உத வும் நிகழ்ச் சி கள் நடந் தது. உடன் குடி சிதம் ப ரத் தெரு எம் ஜி ஆர் திட லில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடந் தது. இமாம் புகாரி பங் கேற்று ஹஜ் பெரு நா ளின் சிறப் பு கள், இஸ் லாத் தின் மேன்மை குறித் து பே சி னார். இதில் தஹீத் ஜமாத் தின் உடன் குடி கிளை தலை வர் தவு லத் துல்லா, செய லர் ஹசன், பரக் கத்,குத் பு தீன், மற் றும் திர ளா னோர் பங் கேற் ற னர்.
உடன் குடி பெரி ய தெரு பள் ளி வா சல்,இஸ் லா மிய வழி காட்டி மையம், கொத் து வா பள்ளி தெரு, புது மனை, கூளத் தெரு, நயி னாப் பிள் ளைத் தெரு ஆகிய பள் ளி வா சல் களி லும் தொழுகை நிகழ்ச் சி களில் ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
செய் துங் க நல் லூ ரில் அல் மஸ் ஜி துன் நூர் பழைய பள் ளி வா ச லில் தொழுகை நடந் தது. இமாம் மின் ஹாஜ் தொழுகை நடத் தி னார். அஜாஸ் குப்தா உரை யாற் றி னார்.
இந்த தொழு கை யில், கரிம் பாஷா, சாதிக், ஆவின் காதர், அப் துல் கனி, ஜாபர், நவாஸ், வஸி முல்லா, வாஸிம், ஜாபர், ஹரூன், பாசித், ஆதில் மற் றும் பெண் கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை பள் ளி வா சல் தலை வர் செய் யது இபு ரா கிம் மற் றும் நிர் வா கி கள் செய் தி ருந் த னர்.
ஆறாம் பண் ணை யில் முகை தீன் பள் ளி வா சல் மைதா னத் தில் சிறப்பு தொழுகை நடந் தது. சுமார் 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் ட னர். பீட்டி அப் துல் கா தர் தொழுகை நடத் தி னார். குபைபு முன் னிலை வகித் தார்.
ஜமாத் செய லா ளர் முன்னா முக மது, முன் னாள் கவுன் சி லர் முக மது உது மான், சேக் அப் துல் காதர், முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாகுல் ஹமீது உட் பட 200க்கும் மேற் பட்ட பெண் கள் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை முகை தீன் பள் ளி வா சல் நற் பணி மன் றத் தி னர் செய் தி ருந் த னர்.
ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சிறுமிகள்.