புதன், 29 மார்ச், 2017

ஏரல் அருகே வாழ வல் லான் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் ஆண்டு விழா நடந் தது.

வாழவல்லான் பள்ளி ஆண்டு விழா
வாழ வல் லான் ஒன் றிய துவக்க பள்ளி ஆண்டு விழா வில் மாணவ, மாண வி க ளுக்கு வை குண் டம் உதவி தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன் துரை ராஜ் தேவா சீர் பரிசு வழங் கி னார்.
ஏரல், மார்ச் 30:
ஏரல் அருகே வாழ வல் லான் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் ஆண்டு விழா நடந் தது.
வை குண் டம் உத வித் தொடக் கக் கல்வி அலு வ லர் ஜெய பா லன் துரை ராஜ் தேவா சீர் தலைமை வகித் தார். கூடு தல் உத வித் தொடக் கக் கல்வி அலு வ லர் பூபா லன் சாம் ராஜ் சின் னையா, வட் டார வள மைய மேற் பார் வை யா ளர் ராணி, ஆசி ரி யர் பயிற் று நர் ஆனந்த், முன் னாள் பஞ் சா யத்து தலை வர் தன சிங், இளங்கோ முன் னிலை வகித் த னர். உதவி ஆசி ரி யை கள் மெற் றில்டா ஜாய்ஸ், சுமதி வர வேற் ற னர்.
திருச் செந் தூர் டாக் டர் வெற் றி வேல், திரு வ னந் த பு ரம் தொழி ல தி பர் ராஜேஷ், வாழ வல் லான் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் ஜெயப் பி ர காஷ், கல்வி புர வ லர் கள் மக ரா ஜன், மணி ராஜ், அரு ண கிரி, பிச் ச முத்து, முத் து வேல், முன் னாள் பஞ் சா யத்து துணைத் தலை வர் ராம கு பே ரன் பேசி னர். இதை யொட்டி நடத் தப் பட்ட விளை யாட் டுப் போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வர் க ளுக்கு தொழி ல தி பர் பூபா ல கி ருஷ் ண ன னும், ஆசி ரி யர் க ளுக்கு தொழி ல தி பர் மக ரா ஜ னும் பரிசு வழங் கி னர். தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கண் க வர் கலை நிகழ்ச்சி நடந் தது. தலைமை ஆசி ரி யர் கலைச் செல்வி, பெற் றோர்- ஆசி ரி யர் கழ கத் தலை வர் துரை ராஜா இளந் து ழ கன், துணைத் தலை வர் சுட லை மணி, பள்ளி மேலாண் குழுத் தலை வர் ரேவதி, துணைத் தலை வர் சேர் ம சுந் தர் மற் றும் பாரத், முத் துக் கு மார், பொன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை துரை ராஜா இளந் து ழ கன் மற் றும் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.

செவ்வாய், 28 மார்ச், 2017

திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு

ருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு

திருச்செந்தூர் கடலில் எண்ணெய்  படலம் மிதந்ததால் பரபரப்பு
திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலையில் வழக்கம்போல் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கடலில் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் எண்ணெய் படலம் மிதந்தவாறு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கடலில் குளிக்க தயங்கினர். சில பக்தர்கள் எண்ணெய் படலத்தை பொருட்படுத்தாமல் கடலில் குளித்தனர். பெரும்பாலான பக்தர்கள் கடலில் குளிக்காமல், கோவில் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்தனர். கடலில் எண்ணெய் படலம் எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

மீன்களுக்கு பாதிப்பு?

நடுக்கடலில் சென்ற கப்பல் அல்லது விசைப்படகுகளில் இருந்து எண்ணெய், டீசல் போன்றவை கசிந்து வெளியேறி இருக்கலாம். அவை காற்றின் வேகத்தில் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரம் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் இருந்து ரசாயனம் கலந்த எண்ணெய் உள்ளிட்ட கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை ஆய்வு செய்து அதனை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது
காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது இறந்து பல நாட்கள் ஆனதாக தெரிகிறது. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பேராசிரியர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் விரைந்து சென்று அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

இதில் அது ‘ஸ்பெர்ம்‘ வகையைச் சேர்ந்த திமிங்கலம் என்பதும், ஆழ்கடலில் கப்பல் மோதியதால் அந்த திமிங்கலம் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இறந்த திமிங்கலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் முடிவு
சாயர்புரம் சவரத் தொழிலாளி கொலையை கண்டித்து
தூத் துக் குடி, மார்ச் 29:
சாயர் பு ரம் செபத் தை யா பு ரத் தில் சலூன் கடை நடத் தி வந்த சவ ரத் தொழி லாளி முரு கன் என் ப வர் கடந்த 24ம் தேதி கடை யில் வைத்து கொலை செய் யப் பட் டார். இதற்கு முடி தி ருத் தும் தொழி லா ளர் சங் கத் தி னர் கண் ட னம் தெரி வித் துள் ள னர்.
இந் நி லை யில், தூத் துக் குடி மாவட்ட முடி தி ருத் தும் தொழி லா ளர் முன் னேற்ற சங் கம் தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங் கம் சார் பில் நாளை (30ம் தேதி) தூத் துக் குடி மாவட் டத் தில் கடை ய டைப்பு போராட் டம் நடத்த முடிவு செய் துள் ள னர். இது தொ டர் பாக தூத் துக் குடி அழ கே ச பு ரத் தில் நடந்த ஆலோ சனை கூட் டத் திற்கு தூத் துக் குடி மாவட்ட முடி தி ருத் தும் தொழி லா ளர் முன் னேற் றச் சங் கத் தலை வர் சின் ன துரை தலைமை வகித் தார். மாவட் டச் செய லா ளர் மனோ க ரன் முன் னிலை வகித் தார். மாவட்ட துணைத் தலை வர் மாரி முத்து, துணைச் செய லா ளர் ராஜ் கு மார், சிறப்பு அழைப் பா ளர் ரவீந் தி ரன், மருத் து வர் சமு தாய பேரவை கிளைச் செய லா ளர் முரு கன், பொரு ளா ளர் நாக ராஜ், சங்க ஆலோ ச கர் சண் மு கம், நிர் வா கக் குழு உறுப் பி னர் கள் நல் ல தம்பி, பால கி ருஷ் ணன், கணே சன், சித் தி ரை வேல், சண் மு கம், நித் யா னந் தம் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
தீர் மா னங் கள்: மருத் து வர் சமு தா யத்தை சேர்ந்த முரு கன் படு கொலை செய் யப் பட் டதை கண் டிக் கி றோம். அவ ரது குடும் பத் திற்கு ரூ.5 லட் சம் வீதம் அரசு நிவா ர ணம் வழங்க வேண் டும். இது போன்ற சம் ப வங் கள் தொட ரா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி தூத் துக் குடி மாவட் டம் முழு வ தும் நாளை (30ம் தேதி) முடி தி ருத் தும் தொழி லா ளர் கள் கடை ய டைப்பு போராட் டம் நடத்தி காலை 10 மணிக்கு கலெக் டர் அலு வ ல கம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் து வது உள் ளிட்ட தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
இதற்கு தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங்க மாவட் டத் தலை வர் கோயில் மணி, மாவட் டச் செய லா ளர் விஜ ய கு மார், பொரு ளா ளர் மற் றொரு விஜ ய கு மார், சவ ரத் தொழி லா ளர் சங்க மாவட் டத் தலை வர் பெரு மாள், மாவட்ட அமைப் பா ளர் சக் தி வேல், இளை ஞர் அணி மாவட் டத் தலை வர் பாண் டி யன், இளை ஞர் அணி அமைப் பா ளர் கரு மாரி ஈஸ் வ ரன் உள் ளிட்ட நிர் வா கி கள் பல ரும் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு

உமரிக்காடு பள்ளி ஆண்டு விழா

உமரிக்காடு பள்ளி ஆண்டு விழா
ஏரல், மார்ச் 29:
ஏரல் அருகே உம ரிக் காடு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி ஆண்டு விழா நடந் தது. வை குண் டம் உத வித் தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன் தலைமை வகித் தார். கூடு தல் உத வித் தொடக்க கல்வி அலு வ லர் பூபா லன், கிராம விவ சாய சங் கத் தலை வர் பெரி ய துரை முன் னிலை வகித் த னர். பள் ளித் தலைமை ஆசி ரி யர் ஜெய ஷீலா வர வேற் றார்.
5ம் வகுப் பில் முதல் இரண்டு இடங் களை வென்ற மாண வர் க ளுக்கு தங்க நாண யம் பரி சாக வழங் கப் பட் டது. தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கலை நிகழ்ச்சி நடந் தது. இவ் வி ழா வில் ஆசி ரி யர் கள் பெல்சி, மேரி எலி ச பெத் மற் றும் ஊர் மக் கள் கலந் து கொண் ட னர்.
உம ரிக் காடு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி ஆண்டு விழா வில், 5ம் வகுப் பில் முதல் இரண்டு இடங் களை வென்ற மாண வர் க ளுக்கு தங்க நாண யம் வழங் கப் பட் டது.

ஏரல், மார்ச் 29: திமு க வில் இணைந்த தேமு திக முன் னாள் நிர் வாகி


திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்
ஏரல், மார்ச் 29:
திமு க வில் இணைந்த தேமு திக முன் னாள் நிர் வாகி ஜெய பி ர காஷ் தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து வாழ்த் துப் பெற் றார்.
தூத் துக் குடி மாவட்ட தேமு திக முன் னாள் மாவட்ட துணைச் செய லா ளர் ஜெய பி ர காஷ் தனது ஆத ர வா ளர் க ளு டன் வாழ வல் லா னில் அண் மை யில் நடந்த மின் னொளி வாலி பால் போட்டி பரிசு வழங் கும் நிகழ்ச் சி யில் மாநில பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன் முன் னி லை யில் திமு க வில் சேர்ந் தார்.
இதை ய டுத்து அவர் தூத் துக் குடி தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து சால்வை அணி வித்து அவ ரி டம் வாழ்த்து பெற் றார். அப் போது வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி, துணைச் செய லா ளர் மக ரா ஜன், விவ சா யத் தொழி லா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால மு ரு கன், ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன் உள் ளிட் டோர் உட னி ருந் த னர்.

திங்கள், 27 மார்ச், 2017

ஏரல் அருகே குழாய் உடைப்பால் விரயமாகும் குடிநீர்

ஏரல் அருகே
குழாய் உடைப்பால் விரயமாகும் குடிநீர்
ஏரல், மார்ச் 27:
ஏரல் அருகே பெருங் கு ளம்- சாயர் பு ரம் சாலை யில் 5 இடங் க ளில் குழாய் உடைப் பால் தின மும் பல லட் சம் லிட் டர் குடி நீர் விர ய மா கி றது. இத னால் கிராம மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
ஏரல் அடுத்த மங் க ள கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மூலம் பெரிய குழாய் கள் பதிக் கப் பட்டு பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி, சாயர் பு ரம் வழி யாக தூத் துக் கு டிக்கு குடி நீர் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. அத் து டன் மங் க ள கு றிச்சி ஆற் றில் இருந்து சாயர் பு ரம் கூட் டுக் கு டி நீர்த் திட் டத் தின் கீழ் பெறப் ப டும் குடி நீர் சாயர் பு ரம் பகுதி மக் க ளுக்கு வாரம் ஒரு முறை விநி யோ கம் செய் யப் ப டு கி றது. இத னி டையே, பரு வ ம ழை கள் பொய்த் துப் போன தா லும், கொளுத் தும் வெயி லா லும் அணை க ளில் குறைந்த அளவே தண் ணீர் இருப்பு உள் ள தால் தூத் துக் கு டி யில் 15 நாட் க ளுக்கு ஒரு முறை குடி நீர் வழங் கு வதே அரி தாக உள் ளது. மேலும் மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் நில வி வ ரும் குடி நீர் தட் டுப் பாட்டை போக்க கோரி ஆங் காங்கே மக் கள் காலி குடங் க ளு டன் போராட் டம் நடத்தி வரு கின் ற னர். இந் நி லை யில் மங் க ள குறிச் சி யில் இருந்து குடி நீர் குழாய் கள் மூலம் தண் ணீர் கொண் டும் செல் லும் வழி யில் பண் ணை விளை, பண் டா ர விளை மற் றும் நட் டாத்தி ஊர் அரு கி லும் பெரிய அள வில் குழாய் களில் உடைப்பு ஏற் பட்டு தின சரி லட் சம் லிட் டர் தண் ணீர் வீணாக வெளி யேறி விர ய மா கி றது. இத னால் சாலை யோர பகு தி யில் குளம் போல் தண் ணீர் தேங்கி நிற் ப தால் இவ் வ ழி யாக வரும் வாக னங் கள் விபத் துக்கு உள் ளா கின் றன. மேலும், தேங்கி நிற் கும் குடி நீ ரில் சாக் க டை யும் சேரு வ தால் இதில் உற் பத் தி யா கும் கொசுக் க ளால் தொற்று நோய் கள் பர வும் அபா யம் நில வு வ தாக பண் ணை விளை, பண் டா ர விளை மக் கள் குற் றம் சாட் டி யுள் ள னர். ஏற் க னவே இப் ப கு தி யில் டெங்கு காய்ச் சல் பாதிப் புக்கு உள் ளா னோர் அரசு மற் றும் தனி யார் மருத் துவ ம னை க ளி லும் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
இது கு றித்த புகார் களை அடுத்து பெருங் குளம் பேரூராட்சி சார் பில் பண்ணை விளை சாலை யோ ரம் தேங்கி நிற் கும் தண் ணீ ரில் மருந்து தெளித்து வரு கின் ற னர். இருப் பி னும் நோய் தடுப்பு பணி களை தீவி ரப் ப டுத்த வேண் டும். வீடு கள் தோறும் கொசு மருந்து அடிக்க வேண் டும் என கிராம மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பண் டா ர விளை, நட் டாத்தி அருகே குழா யில் ஏற் பட்ட உடைப் பால் பெருக் கெ டுத்து வெளி யே றிய குடி நீ ரால் கரை யோ ரத் தில் 4 அடி ஆழத் துக்கு பள் ளம் ஏற் பட் டுள் ள தோடு அதில் குளம் போல் தண் ணீர் தேங்கி நிற் கி றது. இத னால் அப் ப கு தி யில் சைக் கிள் உள் ளிட்ட இரு சக் கர வாக னத் தில் பள்ளி, கல் லூ ாிக ளுக்கு செல் லும் மாணவ, மாண வி கள் உள் ளிட்ட பல ரும் விபத் துக் குள் ளா கும் அவ லம் நீடிக் கி றது.எனவே, இது வி ஷ யத் தில் மாவட்ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கிராம மக்கள் அவதி
பெருங் கு ளம்- சாயர் பு ரம் சாலை யில் பண் டா ர விளை அருகே குழா யில் ஏற் பட்ட உடைப் பால் விர ய மா கும் குடி நீர் குளம் போல் தேங்கி நிற் கி றது.

வியாழன், 23 மார்ச், 2017

ஏரல் அருகே பட்டப்பகலில் துணிகரம்

ஏரல் அருகே பட்டப்பகலில் துணிகரம்
பாலிஸ் போடுவதாகக் கூறி பெண்ணிடம் நகை அபேஸ்
வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
ஏரல், மார்ச் 24:
பாலிஸ் போடு வ தா கக் கூறி பெண் ணி டம் இரண் டரை பவுன் நகையை பட் டப் ப க லில் அபேஸ் செய்த வட மாநில வாலி பர் கள் 2 பேரை போலீ சார் கைது செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அரு கே யுள்ள இடை யர் காடு தள வாய் பு ரம் மேற் குத் தெரு வைச் சேர்ந் த வர் சின் ன துரை. தொழி லா ளி யான இவர் நேற்று முன் தி னம் காலை வழக் கம் போல் வேலைக்கு புறப் பட் டுச் சென் றார். அப் போது வீட் டில் மனைவி கரு வே லம் (49) மட் டும் தனி யாக இருந் தார். இதை அறிந்து கொண்ட மர்ம நபர் கள் இரு வர், கரு வே லம் வீட் டிற்கு சென்று தங்க நகை க ளுக்கு பாலிஸ் போட்டு தரு வ தா கக் கூறி னர்.இதை நம் பிய கரு வே லம், தனது கழுத் தில் அணிந் தி ருந்த இரண் டரை பவுன் நகையை அவர் க ளி டம் கழற்றி கொடுத் தார். அப் போது அவர் கள், மேலும் நகை இருந் தால் கொண்டு வாருங் கள். அவற் றை யும் புதிய நகை கள் போல் பாலிஸ் போட்டு தரு கி றோம் என் ற னர்.
இதை ய டுத்து பீரோ வில் வைத் தி ருந்த நகையை எடுத்து வர மற் றொரு அறைக்கு கரு வே லம் சென் றார். திரும்பி வந்து பார்த் த போது மர்ம நபர் கள் 2 பேரும் நகை யு டன் மாய மாகி விட் ட னர்.
இது கு றித்து கரு வே லம் ஏரல் போலீ சில் புகார் கொடுத் தார். எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வந் தார். இந் நி லை யில், நேற்று முன் தி னம் மாலை ஏரல் கடை வீ தி யில் போலீ சார் ரோந்து சென் ற னர். அப் போது அங்கு சந்ே த கத் துக் கு ரிய வகை யில் வந்து கொண் டி ருந்த 2 பேரை பிடித்து விசா ரித் த னர். இதில் இரு வ ரும் கரு வே லம் நகை களை அபேஸ் செய் த வர் கள் என் ப தும், அவர் கள் பீகார் மாநி லத் தைச் சேர்ந்த சங் கர் கு மார் (25), ரூபேஸ் குமார் (26) என் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து இரு வ ரை யும் கைது செய்த போலீ சார், அவர் க ளி டம் இருந்து நகையை மீட்டு தொடர்ந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
இது போன்று பாலிஸ் போட்டு தரு வ தா கக் கூறி யாரா வது வந் தால் அவர் க ளி டம் பெண் கள் ஏமாந்து விடா மல் உஷா ராக இருக் கும் படி போலீ சார் அறி வு றுத் தி யுள் ள னர்.

சேதுக்குவாய்த்தான் கிராமத்திL அம்மா திட்ட முகாம்

நாளை, அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் விவரம்

நாளை, அம்மா திட்ட முகாம் நடைபெறும் ஊர்கள் விவரம்
அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அம்மா திட்ட சிறப்பு முகாமை அரசு நடத்தி வருகிறது.
தூத்துக்குடி, 

அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அம்மா திட்ட சிறப்பு முகாமை அரசு நடத்தி வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை), தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:–

தூத்துக்குடி தாலுகாவில் அய்யனடைப்பு கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் திருப்புளியங்குடியிலும், திருச்செந்தூர் தாலுகாவில் சேதுக்குவாய்த்தான் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் செட்டிகுறிச்சியிலும், விளாத்திகுளம் தாலுகாவில் சித்தவநாயக்கன்பட்டியிலும், எட்டயபுரம் தாலுகாவில் குமாரகிரி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகபாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆகையால் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

ஏரல் அருகே பாலிஸ் போடுவதாக பெண்ணிடம் இரண்டரை பவுன் நகை அபேஸ்

பாலிஸ் போடுவதாக கூறி நகை மோசடி
ஏரல், மார்ச் 23-
ஏரல் அருகே பாலிஸ் போடு வ தாக பெண் ணி டம் இரண் டரை பவுன் நகை அபேஸ் செய்த வட மாநில வாலி பர் கள் 2 பேர் கைது செய் யப் பட் ட னர்.
ஏரல் அருகே இடை யர் காடு பகு தி யில் உள்ள தள வாய் பு ரம் மேற்கு தெரு வைச் சேர்ந் த வர் சின் ன துரை மனைவி கரு வே லம்(49). நேற்று கண வர் வேலைக்கு சென் று விட்ட நிலை யில் கரு வே லம் மட் டும் வீட் டில் சமை யல் வேலை களை கவ னித் துக் கொண் டி ருந் தார். அப் போது 2 வாலி பர் கள் வந் த னர். தங்க நகை க ளுக்கு பாலிஸ் போட்டு தரு வ தாக கூறி ய தால் அவர் கழுத் தில் கிடந்த இரண் டரை பவுன் நகையை அவர் க ளி டம் கழற்றி கொடுத் தார். மேலும் நகை இருந் தால் கொண்டு வாருங் கள் புதிய நகை போல் பாலிஸ் போட்டு தரு கி றோம் என்று கூறி ய தால் பீரோ வில் வைத் தி ருந்த நகையை எடுத்து வரு வ தற் காக கரு வே லம் உள்ளே சென் றார். திரும்பி வந்து பார்த் த போது அந்த 2 பேரும் நகை யு டன் மாய மா கி விட் ட னர். அவர் களை அப் ப கு தி யில் தேடிப் பார்த் தும் கிடைக் கா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் யப் பட் டது. எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வந் தார்.
இதற் கி டை யில் நேற்று மாலை போலீ சார் ரோந்து சென் ற போது ஏர லில் 2 பேர் சந் தே கத் திற் கி ட மாக வந் த தால் அவர் களை பிடித்து விசா ரித் த னர். அப் போது அவர் கள் தான் கரு வே லம் நகை களை அபேஸ் செய் தது தெரி ய வந் தது. அவர் கள் பீகார் மாநி லத் தைச் சேர்ந்த சங் கர் கு மார்(25), ரூபேஸ் குமார்(26) என் றும் தெரி ய வந் தது. உடனே அவர் களை கைது செய்து நகையை மீட் ட னர்.
இது போன்று பாலிஸ் போட்டு தரு வ தாக யாரா வது வந் தால் அவர் க ளி டம் பெண் கள் ஏமாந்து விடா மல் உஷா ராக இருக் கும் படி போலீ சார் அறி வு றுத்தி உள் ள னர்.
ஏரல் அருகே பரபரப்பு
வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

இரட்டை இலை முடக்கம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி
நெல்லை, மார்ச் 23-
தேர் தல் ஆணை யத் தால் இரட்டை இலை சின் னம் முடக் கப் பட் ட தால் நெல்லை, தூத் துக் குடி மாவட்ட அதி முக நிர் வா கி கள் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். சசி கலா அணி யில் உள்ள பலர் ஓபி எஸ் அணிக்கு தாவ திட் ட மிட் டி ருப் ப தாக பர ப ரப்பு தக வல் கள் வெளி யாகி உள் ளன.
முன் னாள் முதல் வர் ஜெய ல லிதா மறைந்த பிறகு அதி முக ஓபி எஸ் அணி, சசி கலா அணி என இரண் டாக உடைந் தது. இவை தவிர ஜெய ல லி தா வின் அண் ணன் மகள் தீபா வும் தனி யாக பேரவை தொடங் கி யுள் ளார். இந் நி லை யில் கட் சி யின் பொதுக் கு ழு வால் தற் கா லிக பொதுச் செய லா ள ராக சசி கலா நிய மிக் கப் பட் டது செல் லாது என்று அறி விக் கக் கோரி தேர் தல் ஆணை யத் தில் ஓபி எஸ் அணி சார் பில் எம்பி மைத் ரே யன் புகார் மனு அளித் தார். இந்த மனு மீது சசி கலா பதில் அளித் தி ருந் தார்.
இந் நி லை யில் ஆர்.கே.நகர் இடைத் தேர் த லில் தங் க ளுக்கு இரட்டை இலை சின் னத்தை ஒதுக்க வேண் டும் என்று ஓபி எஸ் அணி யி னர் தேர் தல் ஆணை யத் தில் மனு கொடுத் த னர். இதே போல் சசி கலா அணி யி ன ரும் இரட்டை இலை சின் னத்தை தங் க ளுக்கு ஒதுக்க வேண் டும் என்று மனு அளித் த னர். அதில், நாங் கள் தான் தமி ழ கத் தில் ஆளும் கட் சி யாக உள் ளோம். மெஜா ரிட்டி எம்பி, எம் எல் ஏக் கள் எங் கள் பக் கம் உள் ள னர் என்று கூறி யி ருந் த னர். நேற்று இரு அணி யி ன ரும் தேர் தல் ஆணை யத் தில் ஆஜ ராகி தங் க ளது விவா தத்தை எடுத்து வைத் த னர்.
அதன் பி றகு இரவு 11 மணி ய ள வில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர் த லில் இரு அ ணி க ளில் யாருக் கும் இரட்டை இலை சின் னம் கிடை யாது என் றும், அந்த சின் னம் முடக் கப் ப டு வ தா க வும் தலைமை தேர் தல் கமி ஷன் அறி வித் தது. அத் து டன் அதி முக என்ற கட் சி யின் பெயரை இரு அணி யி ன ரும் பயன் ப டுத் தக் கூ டாது என் றும் உத் த ர விட் டுள் ளது. இத னால் தற் போது தின க ர னும், ஓ.பி.எஸ் அணி யின் மது சூ த ன னும் இரட்டை இலை யில் போட் டி யிட முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர் த லில் இரு தரப் புமே சுயேச்சை சின் னத் தில் மட் டுமே போட் டி யிட் டாக வேண் டும். வேறு வழியே இல்லை.
தேர் தல் கமி ஷ னின் இந்த அதி ரடி உத் த ர வால் அதி மு க வின் இரு அணி யி ன ரும் கடும் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். நெல்லை மாவட் டத்தை பொறுத் த வரை சசி கலா அணிக்கு முத் து க ருப் பன், விஜி லா சத் யா னந்த், பிர பா க ரன், வசந் தி மு ரு கே சன் ஆகிய 4 எம் பிக் கள், சங் க ரன் கோ வில் தொகு தி யைச் சேர்ந்த அமைச் சர் ராஜ லெட் சுமி, எம் எல் ஏக் கள் ராதா பு ரம் இன் ப துரை, தென் காசி செல் வ மோ கன் தாஸ் பாண் டி யன், அம்பை முரு கை யா பாண் டி யன் ஆகி யோர் ஆத ரவு உள் ளது. இவை தவிர மாவட்ட செய லா ளர் கள், மாநில அமைப்பு செய லா ளர் கள் ஆத ர வும் சசி கலா அணிக்கு உள் ளது. வாசு தே வ நல் லூர் தொகுதி எம் எல்ஏ மனோ க ரன், ஓபி எஸ் அணி யில் உள் ளார்.
இதே போல் தூத் துக் குடி மாவட் டத் தில் சசி கலா அணி யில் கோவில் பட்டி எம் எல் ஏ வும், அமைச் ச ரு மான கடம் பூர் ராஜ், ஓட் டப் பி டா ரம் எம் எல்ஏ சுந் தர் ராஜ், விளாத் தி கு ளம் எம் எல்ஏ உமா ம கேஸ் வரி மற் றும் மாவட்ட செய லா ளர் செல் லப் பாண் டி யன் ஆகி யோர் உள் ள னர். ஓபி எஸ் அணி யில் வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ வும், முன் னாள் அமைச் ச ரு மான எஸ்பி சண் மு க நா தன், தூத் துக் குடி எம்பி ஜெய சிங் தி யா க ராஜ் நட் டர்ஜி, விளாத் தி கு ளம் முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன் ஆகி யோர் உள் ள னர்.
இரட்டை இலை சின் னம் சசி அணிக்கு கிடைக் கும் என்ற நம் பிக் கை யில் இருந்த நிர் வா கி கள், சின் னம் கிடைக் கா த தால் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். சின் னம், கட்சி எங்கு இருக் கி றதோ அவர் க ளுக்கு தான் தங் க ளது ஆத ரவு என்று பெரும் பா லான நிர் வா கி கள் வெளிப் ப டை யாக தெரி வித்து வரு கின் ற னர். இந் நி லை யில் கட்சி, சின் னம் முடக் கப் பட் ட தால் நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள இரு அணி நிர் வா கி க ளும் கலக் கம் அடைந் துள் ள னர்.
இது கு றித்து ஓபி எஸ் அணி யைச் சேர்ந்த வைகுண் டம் தொகுதி எம் எல்ஏ எஸ்பி சண் மு க நா தன் கூறு கை யில், அதி மு க வின் சட் ட வி தி க ளின் படி அடிப் படை உறுப் பி னர் கள் சேர்ந்து தான் பொதுச் செய லா ளரை தேர்ந் தெ டுக்க வேண் டும் என் ப தால் சசி கலா பொதுச் செய லா ள ராக தேர்வு செய் தது செல் லாது என்று விரை வில் தேர் தல் ஆணை யம் அறி விக் கும் வாய்ப்பு உள் ளது. ஏற் க னவே கட் சி யின் அவைத் த லை வர் மது சூ த னன் மற் றும் பொரு ளா ளர் ஓபி எஸ் போன்ற முக் கிய தலை வர் கள் இந்த அணி யில் உள் ள தால் இவர் க ளால் தான் பொதுக் குழு மற் றும் உறுப் பி னர் கள் கூட் டத்தை கூட்ட முடி யும். விரை வில் பொதுக் கு ழு வை யும், உறுப் பி னர் க ளை யும் கூட்டி பொதுச் செய லா ளரை முறைப் படி ேதர்வு செய்து கட் சி யை யும், இரட்டை இலை சின் னத் தை யும், தலைமை அலு வ ல கத் தை யும் மீட் போம் என் றார்.
பட் டாசு வெடிக்க முடி யா மல் ஏமாற் றம்
சசி கலா அணிக்கு இரட்டை இலை சின் னம் கிடைக் கும். இந்த வெற் றியை பட் டாசு வெடித்து கொண் டாட வேண் டும் என்ற நம் பிக் கை யில் நெல்லை மாவட்ட நிர் வா கி கள் இருந் த னர். ஆனால் அவர் க ளின் எதிர் பார்ப் புக்கு நேர் மா றாக தேர் தல் ஆணை யம் சின் னத் தை யும், கட் சி யின் பெய ரை யும் பயன் ப டுத் தக் கூ டாது என்று தடை விதித் தது. இத னால் வெற் றியை கொண் டாட நினைத்த சசி கலா ஆத ர வா ளர் கள் ஏமாற் றம் அடைந் த னர்.
சசிகலா அணி கடும் அதிருப்தி
இரட்டை இலை சின் னம் முடக் கப் பட் ட தோடு, கட் சி யின் பெய ரை யும் பயன் ப டுத் தக் கூ டாது என்று தேர் தல் ஆணை யம் அறி வித் துள் ள தால் சசி கலா அணி யி னர் கடும் அதி ருப் தி யில் உள் ள னர். பெரும் பா லான நிர் வா கி கள் சின் னம், கட்சி எங்கு இருக் கி றதோ அவர் க ளுக்கு தான் தங் க ளது ஆத ரவு என்று வெளிப் ப டை யாக தெரி வித்து வரும் நிலை யில் சின் னம் முடக் கப் பட் ட தால் பலர் ஓபி எஸ் அணிக்கு தாவ வாய்ப்பு இருப் ப தாக அர சி யல் நோக் கர் கள் கரு து கின் ற னர்.
ஓபிஎஸ் அணிக்கு தாவ பலர் திட்டம்
தலைமை ஆபீசை முடக் க வும் ஓபி எஸ் அணி திட் டம்
இந் நி லை யில் சென்னை ராயப் பேட் டை யில் உள்ள அதி முக தலைமை அலு வ ல கத்தை முடக்க ஓபி எஸ் அணி முடிவு செய் துள் ளது. அதி முக தலைமை அலு வ கத்தை சசி தரப்பு பயன் ப டுத்த ஓபி எஸ் அணி எதிர்ப்பு தெரி வித் துள் ளது. ஏற் க னவே ஓபி எஸ் அணி எதிர்ப் பால் கட்சி சின் னம், பெயர், கொடி ஆகி யவை முடக் கப் பட் டுள் ளன. இந் நி லை யில் அடுத் த கட் ட மாக ஓபி எஸ் அணி யின் எதிர்ப் பால் கட்சி அலு வ ல க மும் முடக் கப் ப ப டும் நிலை உரு வா கும் என்று அர சி யல் பார் வை யா ளர் கள் கரு து கின் ற னர்.

மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன்



ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார்.
‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம்.
‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவாகரனுக்கு, ஆட்சி நடராசனுக்கு’ என்று சசிகலா பங்கு பிரித்துக் கொடுத்ததை அப்போதே சொல்லி இருந்தேன். நீரும் அட்டைப் படமாக வெளியிட்டு இருந்தீர். தினகரன், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும், டாக்டர் வெங்கடேஷ், தலைமைக் கழகத்திலிருந்தும் நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது.
அடுத்த சில நாட்களில் மாமனும் மச்சானும் - அதாவது தினகரனும் வெங்கடேஷுமே அனைத்தையும் அபகரித்தார்கள். சித்தப்பா நடராசனையும் மாமா திவாகரனையும் ஓரம் கட்ட ஆரம்பித்தார் தினகரன். அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் மாறின. சசிகலா சிறைக்குப் போனதால் அனைத்துக்கும் முழுப்பொறுப்பாக தினகரன் வந்தார்.
தன்னையும் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதாக சசிகலாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார் தினகரன். தனக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியையும் வாங்கிக்கொண்டார். இப்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தன்னையே அறிவித்துக்கொண்டார்.”
‘‘தினகரன் தேர்தலில் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லையோ?”
‘‘சசிகலாவே விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்கள். சசிகலாவை சிறையில் சந்தித்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தினகரன் பேசினாராம். தேர்தலில் நிற்கும் தனது ஆசையையும் வெளிப்படுத்தினாராம். ‘இப்போதைக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம்’ என்று சசிகலா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் தினகரன் இல்லை. நடராசன் உடல்நலமில்லாததால் அமைதியாகி விட்டார். ‘கல்லீரலில் பிரச்னை. மனைவி சிறைக்குள் போனதால் இனிமேல் ஆக்டிவ் பாலிடிக்ஸ் வேண்டாம்’ என்று நடராசன் நினைப்பதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், திவாகரன் அப்படி இருக்கப் போவதில்லை. சசிகலா, தனக்கு அடுத்த இடத்தை திவாகரனுக்குத்தான் தருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள், அவரின் ஆதரவாளர்கள். நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரனும் மைக் பிடித்து மத்திய அரசுக்கு சவால் விட்டதற்கு இதுதான் காரணம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற அன்று, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தனது மகனோடு தனியாகச் சந்தித்து நட்பு ஆக்கிக்கொண்டதன் பின்னணியாக அரசியல் ஆசையைத்தான் சொல்கிறார்கள். இதனை தினகரன் ரசிக்கவில்லை!”
‘‘ஓஹோ!”
‘‘இவர்கள் இருவருக்குமான மோதல் வெளிப்படையாக வெடித்தது, திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன் விஷயத்தில். திவாகரனின் மகளை, ஜெயச்சந்திரனின் மகன் திருமணம் செய்துள்ளார். ஜெயலலிதா இறந்ததும், தனது சம்பந்திக்கு உளவுத்துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் எஸ்.பி பதவியை திவாகரன் வாங்கித் தந்தார். அப்போது முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்த நியமனத்தை தினகரன் ரசிக்கவில்லை. ‘திவாகரனின் சம்பந்தியை உளவுத்துறையில் எப்படி போடலாம்?’ என்று சசிகலாவிடம் தினகரன் சண்டை போட்டதாகச் சொல்கிறார்கள்.
‘ஜெயச்சந்திரனை டி.ஜி.பி ஆபீஸுக்கு கொண்டு வரலாமா என்றுதான் என்னிடம் திவாகரன் கேட்டார். உளவுத்துறை பொறுப்பு என்று சொல்லவில்லை’ என சசிகலா பதில் சொன்னாராம். ‘ஜெயச்சந்திரனை அந்த இடத்திலிருந்து மாற்றுங்கள்’ என்று தினகரன் சொல்ல, ‘உடனடியாக அப்படிச் செய்தால் ஏதாவது பிரச்னை வரும். அமைதியாக இரு’ என்று அமுக்கிவைத்தார் சசிகலா. இதுவே திவாகரன் - தினகரன் மோதலுக்கு அடித்தளம் அமைத்தது. காபந்து அரசின் முதல்வராக இருந்தபோது, ஜெயச்சந்திரனை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக தூக்கி அடித்தார் பன்னீர்.”
‘‘ம்ம்..”
‘‘பன்னீர் விலகி, சசிகலாவும் சிறைக்குப் போய், எடப்பாடி முதலமைச்சரானதும், இந்த நிலை மாறும் என எதிர்பார்த்தார் திவாகரன். ஆனால், கரூருக்கு மாற்றப்பட்டார் ஜெயச்சந்திரன். இப்படி ஒரே மாதத்தில் திவாகரனின் சம்பந்தி பந்தாடப்பட்டார். அதோடு, ‘அ.தி.மு.க.வில் இனி குடும்ப ஆதிக்கம் இருக்காது’ என்று தினகரன் பேட்டி அளித்தார். இன்னொரு டி.வி பேட்டியில், ‘நடராசன், மகாதேவன், திவாகரன் உள்ளிட்டோர் எப்போதுமே அ.தி.மு.க-வுக்குள் வரமாட்டார்கள்’ என்று சொன்னார். ‘எங்களை வரக்கூடாது என்று சொல்ல தினகரன் யார்?’ என்று கொந்தளிக்கிறார்கள் திவாகரனும் மகாதேவனும்!”
‘‘ம்!”
‘‘இந்தப் பஞ்சாயத்து, போயஸ் வீட்டில் பெரிதாக வெடித்திருக்கிறது. பெங்களூரில் தங்கியிருந்தபடி சசிகலாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவரும் இளவரசியின் மகன் விவேக்கை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடந்தது. திவாகரனும் மகாதேவனும் இன்னும் பல சொந்தங்களோடு வந்து, ‘உண்மையில் தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட சசிகலா சம்மதம் சொன்னாரா? அந்த சந்திப்பில் சசிகலா வேறு என்ன சொன்னார்?’ என்றெல்லாம் விவேக்கிடம் விசாரித்தார்கள். ஆனால், விவேக் எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள்...”
‘‘ஓஹோ!”
‘‘திவாகரன்தான் ரொம்பவே கொந்தளித்தாராம். ‘எதுவாக இருந்தாலும் சசிகலா சொல்லட்டும். அவரே அமைதியாக இருக்கும்போது தினகரன் ஏன் தேவையில்லாமல் பேச வேண்டும். நாளையே சசிகலா துணைப்பொதுச்செயலாளர் பதவியை தினகரனிடம் இருந்து திரும்பப் பெறலாம். நான் கட்சிக்குள் வரமுடியாது எனச் சொல்வதற்கான அதிகாரம் தினகரனிடம் இல்லை.
கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாதான் அந்த முடிவை எடுக்க முடியும்’ என அவர் எச்சரித்ததாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘என் கட்டுப்பாட்டில் 20 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.
அப்புறம் இந்த அதிகாரம் எல்லாமே காணாமல் போய்விடும்’ என்று தினகரனுக்கு அவர் சவால் விட்டதாகப் பேச்சு. பல அமைச்சர்கள் இப்போது திவாகரனிடம் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களை எல்லாம் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார் திவாகரன்.’’
‘‘திவாகரன் ஆட்களுக்கு செக் வைத்திருப்பாரே தினகரன்?”
‘‘அதுதான் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பலரையும் தினகரன் கட்சிக்குள் சேர்த்து வருகிறார் அல்லவா? அதில் தன்னுடைய ஆதரவாளர்களையும் நைசாக உள்ளே சேர்த்துவிட்டார் திவாகரன். சசிகலா வரை பரிந்துரை போய்தான் இவரது ஆட்கள் சேர்க்கப்பட்டார்களாம்.
‘எதுவாக இருந்தாலும் நேரடியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாகச் சொல்லுங்கள்’ என்று தினகரன் சொன்னதையும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை.
‘தினகரன் வென்றால் கட்சியில் அவர் ஆதிக்கம் நிலைத்துவிடும். அடுத்து அவர் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று நினைக்கிறார்கள் இவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த மோதல் இன்னும் அதிகம் ஆகலாம்!” என்று மூச்சுவிட்ட கழுகாரிடம், ‘‘தீபா பேரவையில் நடக்கும் கலாட்டாக்களைப் பார்த்தீரா?” என்று கேட்டோம்!
சிரித்தபடியே ஆரம்பித்தார். ‘‘சீரியஸ் மோதல்களுக்கு நடுவே சிறுபிள்ளைகள் சண்டை நடக்கும்போது, ‘அந்தப் பக்கமாகப் போய் விளையாடுங்க’ என்று சொல்வது போலத்தான் தீபா - மாதவன் மோதலைச் சொல்ல வேண்டி உள்ளது. கணவன் - மனைவி சண்டை, அமைப்பை உடைத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டது.
‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கப்பட்டதில் இருந்து, குழப்பங்களுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. முதலில், கட்சி நிர்வாகிகள் புதிய பட்டியலை தீபா வெளியிட்டார். ‘அவருக்கு வேண்டியவர்களும், அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்தவர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்கிறார்கள்’ என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி மற்றொரு நிர்வாகிகள் பட்டியலை தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக, பலர் அங்கிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற மாதவன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘தீபாவைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால், நான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி, விரைவில் புதிய கட்சியை ஆரம்பிப்பேன்’ என்றார்.
‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவதற்காகத்தான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்’ என்றும் அதில் காமெடியைச் சேர்த்துள்ளார்!”
‘‘ஹா... ஹா... நம் மக்களுக்கு சுவாரஸ்யமாக பொழுது போகும் போலிருக்கிறதே!’’
‘‘ஆமாம்! ஆனால், இதை வெறுமனே காமெடியாகப் பார்க்க முடியாது. தீபாவை விட்டு மாதவன் ஏன் விலகினார் என்று கேட்டால், மாதவன் ஆட்கள் சொல்லும் காரணம் தலையைச் சுற்ற வைக்கிறது. ‘தீபாவைச் சுற்றி சசிகலா ஆட்கள்தான் இருக்கிறார்கள். நடராசன் சொல்லித்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா சேரவில்லை. நடராசன் - சசிகலா கட்டுப்பாட்டில்தான் தீபா இருக்கிறார். இது பிடிக்காமல்தான் மாதவன் வெளியேறினார்’ என்கிறார்கள் மாதவன் ஆட்கள்.
ஆனால், தீபா தரப்பு, ‘தீபாவின் கணவராக இருந்தாலும், மாதவனுக்கும் தீபா பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா தரப்பு எப்போதோ மாதவனை விலைக்கு வாங்கிவிட்டது’ என்று சொல்கிறது. விலை போனதாகச் சொல்வதை இரண்டு பேருமே மறுக்கிறார்கள். ஆனால், பணம் இதில் விளையாடி இருப்பது தெரிகிறது!”
‘‘கடைசியில் மாதவன் கட்சி ஆரம்பித்தாரா இல்லையா?”
***************************************************************************
‘‘இந்தப் பிரச்னைக்குப் பிறகு தீபா வீட்டுக்கு மாதவன் போகவில்லையாம். தன் நிர்வாகிகள் வீட்டிலும், பொது இடங்களிலும், கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். முதலில் சி.ஐ.டி நகரில் உள்ள ஒரு நிர்வாகி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து, பின் 19-ம் தேதி ஞாயிறு அன்று மதுரவாயல் பாக்யலட்சுமி மகாலுக்கு அனைத்துத் தொண்டர்களையும் வரச் சொல்லி இருக்கிறார். அந்தப் பிளானும் கேன்சலாகி... அதற்கடுத்து, கோயம்பேடு, திருவொற்றியூர் எனத் தொண்டர்களை அலையவிட்டிருக்கிறார்.
கடைசியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ‘இன்னும் சில தினங்களில் கட்சி ஆரம்பிக்கப்படும். தீபாவை முதல்வராக்குவதே என் கடமை. அதற்கு தீபா என் பக்கம் வரவேண்டும்’ என்றார், மாதவன். இதனால், அவரது ஆதரவாளர்கள் நொந்து போயிருக்கிறார்கள்!”
‘‘சேகர் ரெட்டியை அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறதே?”
‘‘சி.பி.ஐ வழக்கில் கைதாகியிருந்த சேகர் ரெட்டி, அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்ததும் அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது. சிறையில் இருந்தபோதே அவரைக் கைதுசெய்திருக்க முடியும். ஆனால், சிறையில் வைத்து முறையாக விசாரிக்க முடியாது என்று அமைதி காத்தார்களாம். வெளியில் வந்ததும் இப்படி, தான் கைதாகலாம் என்பது சேகர் ரெட்டிக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கைது ‘பன்னீருக்கு வைக்கப்பட்ட செக்’ என்கிறார்கள். உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்’’ என்று ஒரு ‘லீட்’ கொடுத்துவிட்டுப் பறந்தார் கழுகார்.
‘‘நான் ராஜினாமா செய்துவிடவா?’’
*********************************************
அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக்குழு கூடி டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்த நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தார். இந்த அறிவிப்பை அவருக்குத் தெரியாமலே வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ‘ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றால் நீங்கள் முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று தினகரனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘நிச்சயம் இல்லை. இன்றைய முதல்வரின் செயல்பாடு மக்களால் பாராட்டப்படுகிறது. எனவே, அ.தி.மு.க அரசின், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்றார்.
இந்நிலையில், சேலத்தில் இருந்த எடப்பாடி, அவசரமாக தினகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ‘‘இவர் இப்படித்தான் சொல்வார். அப்புறம் ஒருவர் ஒருவராக, ‘தினகரன் முதல்வராக வேண்டும்’ என ஆரம்பிப்பார்கள். ஆர்.கே. நகரிலேயே ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பிரசாரம் செய்வார்கள்.
எனக்கு சங்கடமாக இருக்கும். நான் இன்றைக்கே ராஜினாமா செய்துவிடுகிறேன். அவர் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடட்டும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று எடப்பாடி சொல்லி அனுப்பிய தகவல் வந்து சேர்ந்ததும் பதறிவிட்டார் தினகரன்.
‘‘இன்னும் எஞ்சியிருக்கும் நான்கரை ஆண்டு காலத்துக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராகத் தொடர்வார்’’ என்று உடனடியாகச் சொன்னார் தினகரன்.
ஆனாலும், கொங்கு மண்டலம் கொந்தளிப்பில்தான் இருக்கிறது. கடந்த 18-ம் தேதி, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க கோவை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை வரவேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரின் ஆதரவாளர்களும் கொடுத்த பத்திரிகை விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் மட்டும் இருந்தன. சசிகலா, தினகரன் படங்கள் இல்லை.
சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் எடுத்துள்ளனர். ஒருவேளை தேர்தலில் தினகரன் ஜெயித்தால், எடப்பாடியின் முதல்வர் பதவி பறிபோகும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அதனால்தான், இப்போதிலிருந்து எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் ஒரு ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
வேலுமணியின் சிஷ்யர்களில் ஒருவரான சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், குவாரி விவகாரம் ஒன்றில் அதிருப்தியாகி அணி மாறப்போவதாக மீடியாக்களிடம் சொல்ல, தினகரன் தரப்பு அதிர்ந்துபோனது. அப்போதைக்கு சமாதானப்படுத்தினாலும், மதில் மேல் பூனையாகத்தான் கனகராஜ் இருக்கிறாராம்.
ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் ரொம்பவும் சுணங்கிப்போயிருக்கிறார். இவரை தினகரன் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
அப்போது ஏன் வரவில்லை?
**************************************
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தம்பி நடனசிகாமணியின் மனைவி ராணிமல்லிகா மறைந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த விழுப்புரம் போயிருந்தார் ஸ்டாலின்.
இதே விழுப்புரம் நகர தி.மு.க செயலாளராக இருந்த செல்வராஜ், கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வரவில்லை.
அது மட்டுமில்லை, செல்வராஜ் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் நகரச் செயலாளர் பதவிக்கு இன்னும் வேறு யாரையும் நியமனம் செய்யவில்லை. இதையெல்லாம் சொல்லிக் குமுறுகிறார்கள் விழுப்புரம் தி.மு.க-வினர்.
குழப்பத்தில் உடைந்த கூட்டணி!
********************************************
மீண்டும் ஒருமுறை உடைந்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒருமித்த முடிவு எடுக்க முடியாததால் கூட்டணி உடைந்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.
போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ‘ஸ்டாலின் கேட்டதால், தி.மு.க-வை ஆதரிக்கலாம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சொல்லியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த இரண்டு முடிவுகளையும் ஏற்கவில்லை. டி.டி.வி.தினகரன் சார்பில் திருமாவளவனிடம் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம். அதனால், ‘போட்டியிடப் போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்ற முடிவை திருமாவளவன் எடுத்து, தி.மு.க பக்கம் சாய இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் தடுத்து, அதே முடிவை எடுக்க வைத்தாராம்.
நன்றி : ஜூனியர் விகடன் - 26 Mar, 2017

புதன், 22 மார்ச், 2017

ஏரலில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஏரலில்
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ஏரல், மார்ச். 22:
கோடையை முன் னிட்டு ஏர லில் அதி முக சார் பில் அமைக் கப் பட் டுள்ள தண் ணீர் பந் தலை மாவட் டச் செய லா ளர் செல் லப் பாண் டி யன் திறந் து வைத் தார்.
ஏர லில் கோடை வெயி லின் தாக் கம் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது. இதை முன் னிட்டு அதி முக சார் பில் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே இல வச தண் ணீர் பந் தல் அமைக் கப் பட் டுள் ளது. இதன் திறப்பு விழா நக ரச் செய லா ளர் ஆத் திப் ப ழம் தலை மை யில் நடந் தது. வை குண் டம் ஒன் றி யச் செய லா ளர் முரு கன், பேச் சா ளர் லில் லி ராஜ் முன் னிலை வகித் த னர். மாவட் டச் செய லா ளர் செல் லப் பாண் டி யன் தண் ணீர் பந் தலை திறந் து வைத்து மக் க ளுக்கு நீர் மோர், தர்ப் பூ சணி பழம் வழங் கி னார். மாவட்ட கூட் டு றவு வங்கி தலை வர் ராஜ கோ பால், வக் கீல் சங் க ர லிங் கம், ஏரல் நகர நிர் வா கி கள் மாரி யப் பன், பாண் டி யன், நிஜாம் ராஜா, தயா ளன், ஆவு டை யப் பன், ராஜா, மக ளிர் அணி சரஸ் வதி உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
ஏர லில் அதி முக சார் பில் அமைக் கப் பட் டுள்ள தண் ணீர் பந் தலை திறந் து வைத்த மாவட்ட செய லா ளர் செல் லப் பாண் டி யன் பொது மக் க ளுக்கு நீர் மோர் வழங் கி னார்.

நாசரேத்தில் இருந்து ஏரலுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?

நாசரேத்தில் இருந்து ஏரலுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
நாச ரேத், மார்ச் 22:
நாச ரேத் தில் இருந்து ஏர லுக்கு டவுன் பஸ் இல் லா த தால் அவ திப் ப டும் கிராம மக் கள், பஸ் கள் இயக் கப் ப டு மா? என்ற எதிர் பார்ப் பில் இருந்து வரு கின் ற னர்.
நாச ரேத் தில் இருந்து நாலு மா வடி, குரும் பூர் ஏரல், வழி யாக தூத் துக் கு டிக்கு தின மும் ஏரா ள மான பஸ் கள் சென்று வரு கின் றன. அதே போல் தூத் துக் கு டி யில் இருந் தும் ஏரல், குரும் பூர் வழி யாக நாச ரேத் திற்கு ஏரா ள மான பஸ் கள் வந்து செல் கின் றன. ஆனால், நாச ரேத் தில் இருந்து கடை ய னோடை, ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு ஒரு சில பஸ் கள் மட் டுமே சென்று வரு கின் றன. இத னால் குளத் துக் கு டி யி ருப்பு, கடை ய னோடை, தங் கை யா பு ரம், மாவ டிப் பண்னை, குரங் கணி மற் றும் அதன் சுற்று வட் டார கிராம மக் கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர். இதே போல் இந்த வழி யாக டவுன் பஸ் இல் லா த தால் பொது மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
எனவே, போக் கு வ ரத்து துறை அதி கா ரி க ளும் இதில் உட ன டி யா கத் தலை யிட்டு நாச ரேத் தில் இருந்து கடை ய னோடை, குரங் கணி வழி யாக ஏர லுக் கும், அதே போல் ஏர லில் இருந்து கடை ய னோடை வழி யாக நாச ரேத் துக் கும் டவுன் பஸ் விட நட வ டிக்கை எடுப் பார் க ளா? என்ற எதிர் பார்ப் பில் மக் கள் இருந்து வரு கின் ற னர்.
கிராம மக்கள் எதிர்பார்ப்பு

திங்கள், 20 மார்ச், 2017

காயல்பட்டினத்தில் மக்கள் மருந்தகம்

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
காயல்பட்டினத்தில் மக்கள் மருந்தகம்
ஆறு மு க நேரி, மார்ச் 21:
காயல் பட் டி னத் தில் மக் கள் மருந் த கத்தை அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ திறந்து வைத் தார்.
காயல் பட் டி னத் தில் மத் திய அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட மக் கள் மருந் த கம் திறப்பு விழா நடந் தது. டாக் டர் இத் ரீஸ் தலைமை வகித் தார். மாண வர் முக மது இத் ரீஸ் கிரா அத் ஓதி னார். மெகர் அலி அறி மு க வு ரை யாற்றி வர வேற் றார். மக் கள் மருந் தக ஒருங் கி ணைப் பா ளர் கண் ணன், மக் கள் பாதை உமர் முக் தார், செய் யது அலி ஆகி யோர் சிறப் புரை ஆற் றி னர்.
அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ, மருந் த கத்தை திறந்து முதல் விற் ப னையை துவக்கி வைத் தார். அவர் பேசு கை யில், ஏழை எளிய மக் கள் மட் டு மின்றி அனை வ ருக் கும் பயன் ப டக் கூ டிய மக் கள் மருந் த கம் காயல் பட் டி னத் தில் ஆரம் பிக் கப் பட்டு உள் ளது. விளம் ப ரத் திற்கு முக் கி யத் து வம் கொடுப் ப தில்லை என் ப தால் மிகக் குறை வாக இங்கு மருந் துக்ள கிடைக்க வாய்ப் புள் ளது. முன் னாள் மதுரை மாவட்ட ஆட் சி யர் சகா யம் வழி காட் டு த லின் பேரில், இந்த மருந் த கம் அனைத்து பகு தி க ளி லும் விரி வு ப டுத் தப் பட வேண் டும். இவ் வாறு பேசி னார்.
மக் கள் மருந் த கத் தில் மத் திய அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட தரம் மிகுந்த மருந் து கள் குறைந்த விலை யில் கிடைக் கி றது. இதற்கு மத் திய அரசு 9 சத வீ தம் மானி யம் அளிக் கி றது என விழா வில் தெரி விக் கப் பட் டது. நிகழ்ச் சி யில் டாக் டர் ஜவ் பர், முஸ் லீம் லீக் அப் துல் வாகீது, திருச் செந் தூர் ஒன் றிய செய லா ளர் செங் குழி ரமேஷ், ஆறு மு க நேரி முன் னாள் பேரூ ராட்சி மன்ற தலை வர் கல் யா ண சுந் த ரம், திருச் செந் தூர் நகர செய லா ளர் மந் தி ர மூர்த்தி, முத்து, செய் யது காசீம், ஜலீல், முக மது அலி, ஹாஜி, காதர், தங் கம் க சாலி, சதக் மு கம் மது, ரவீந் திர பூபதி, உடந்தை மகா ரா ஜன், கதி ர வன், தமிழ் மா றன், சாலை நவாஸ், கைலானி உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர். மசூது நன்றி கூறி னார்.

சாயர்புரத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாயர் பு ரத் தில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரல், மார்ச் 21:
தூத் துக் குடி- நாச ரேத் திரு மண் டல சுற் றுச் சூ ழல் பாது காப்பு துறை, சாயர் பு ரம் போப் கல் லூரி சார் பில் சாயர் பு ரத் தில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
பேர ணிக்கு சமூ க ந லத் துறை இயக் கு நர் லிவிங்ஸ் டன் தலைமை வகித் தார். சாயர் பு ரம் போப் கல் லூரி முதல் வர் செல் வக் கு மார் பேர ணி யைத் துவக் கி வைத் தார். இதில் பங் கேற்ற மாண வி கள் சுற் றுச் சூ ழல் பாது காப்பு குறித்த வாச கம் கொண்ட பல கை களை கையில் ஏந் தி ய ப டி யும், விழிப் பு ணர்வு கோஷ மிட் ட ப டி யும் சென் ற னர்.
பேர ணி யில் கல் லூரி துணை முதல் வர் இம் மா னு வேல், போப் பசுமை இயக்க இயக் கு நர் கள் பேரா சி ரி யர் கள் ஜெப ராஜ் தேவ தா சன், பொன் இந் திரா மற் றும் உறுப் பி னர் கள் முத் த ர சன், ஜெமி பி ரியா உட் பட 200 மாண வி கள் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை சமூக நலத் துறை இயக் கு நர் லிவிங்ஸ் டன் மற் றும் போப் கல் லூரி பசுமை இயக் கத் தி னர் செய் தி ருந் த னர்.
சாயர்புரத்தில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்டத் தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் கட்ட ணம் திடீ ரென உயர்த்தப் பட்டுள்ளதால்

தூத் துக் குடி, மார்ச் 21:
தூத் துக் குடி மாவட் டத் தில் இயக் கப் ப டும் தனி யார் பஸ் க ளில் கட் ட ணம் திடீ ரென உயர்த் தப் பட் டுள் ள தால், சம் பந் தப் பட்ட தனி யார் பஸ் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மதி முக கோரிக்கை விடுத் துள் ளது.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட மதி முக செய லா ளர் ரமேஷ் கலெக் ட ருக்கு அனுப் பி யுள்ள மனு: தூத் துக் குடி மாவட் டத் தில் இயக் கப் பட்டு வரும் சில தனி யார் பஸ் க ளில் எந் த வித அர சின் அறி விப் பும் இல் லா மல் ரூ.2முதல் ரூ. 4வரை யில் கட் ட ணம் திடீ ரென்று உயர்த் தப் பட் டுள் ளது. குறிப் பாக தூத் துக் குடி டூ திருச் செந் தூர், தூத் துக் குடி டூ திரு நெல் வேலி வழித் த டத் தில் தான் கட் ட ணம் உயர்த் தப் பட் டுள் ளது. இந்த கட் டண உயர்வை தனி யார் பஸ் நிர் வா கத் தி னர் திரும் ப பெ ற வேண் டும். மேலும், கட் ட ணத்தை உயர்த் தி யுள்ள தனி யார் பஸ் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அதில் வலி யு றுத் தி யுள் ளார்.

ஏரலில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

ஏரலில்
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் ஏர லில் ஸ்டா லின் பிறந்த நாள் விழா பொதுக் கூட் டம் நடந் தது.
ஏரல், மார்ச் 21:
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லின் பிறந் த நாள் விழா பொதுக் கூட் டம் ஏர லில் நடந் தது.
வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய் சங் கர், கொட் டா ரக் கு றிச்சி செய லா ளர் சுட லை முத்து முன் னிலை வகித் த னர். முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார் வர வேற் றார்.
மாநில பேச் சா ளர் சின் ன ம னூர் புக ழேந்தி, மாவட்ட துணைச் செய லா ளர் கள் ராஜ் மோ கன் செல் வின், ஆறு மு கப் பெ ரு மாள் பேசி னர். மருத் து வர் அணி மாவட்ட அமைப் பா ளர் சிவக் கு மார், விவ சாய அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், ஆதி தி ரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், தொண் டர் அணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், மாண வர் அணி ஒன் றிய அமைப் பா ளர் கண் ணன், ஒன் றி யப் பிர தி நிதி எட் வர்ட், இளை ஞர் அணி ஒன் றிய அமைப் பா ளர் ஜான் பாண் டி யன், அவைத் த லை வர் சாதிக் குல் அமீன், துணைச் செய லா ளர் சக் தி வேல், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணைத் தலை வர் மணி வண் ணன், மாவட் டப் பிர தி நி தி கள் ரவிக் கு மார், சொர் ண பாண்டி உள் ளிட்ட நிர் வா கி கள் பங் கேற் ற னர். ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன் நன்றி கூறி னார்.
ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

புறையூரில் டாஸ் மாக் கடைகள் அமைக்ககிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
சங்கரலிங்கபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்.
சங்கரலிங்கபுரம், புறையூரில்
தூத் துக் குடி, மார்ச் 21:
சங் க ர லிங் க பு ரம், புறை யூ ரில் டாஸ் மாக் கடை கள் அமைக்ககிராம மக் கள் கடும் எதிர்ப்பு தெரி வித் துள் ள னர்.
சங் க ர லிங் க பு ரம், புறை யூ ரில் புதி தாக டாஸ் மாக் கடை கள் அமைக் கக் கூடாது என்று கிராம மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர். இது கு றித்து சங் க ர லிங் க பு ரம் கிராம மக் கள் புதூர் ஒன் றிய மதி முக செய லா ளர் எரி ம லை வ ர தன் தலை மை யில் பீம ராஜ், ஜான் போஸ்கோ, சென் ன கி ருஷ் ணன், மனோ க ரன் முன் னி லை யில் கலெக் ட ரிம் கொடுத் துள்ள மனு: நாக லா பு ரம் பகு தி யில் செயல் பட்டு வரும் டாஸ் மாக் கடையை சங் க ர லிங் க பு ரத் திற் கும், கவுண் டன் பட் டிக் கும் இடை யி லான சாலை யில் அமைக் கும் பணி தற் போது நடந்து வரு கி றது.இச் சாலை வழி யா கத் தான் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், பெண் கள், விவ சா யத் தொழி லா ளர் கள, பொது மக் கள் என அனை வ ரும் சென் று வ ர வேண் டும். எனவே கிராம மக் க ளின் போக் கு வ ரத் திற்கு முக் கி யத் து வம் வாய்ந்த இந்த சாலை யில் மது பா னக் கடை அமைப் பது சமூ க வி ரோத செயல் கள் நடை பெ று வ தற்கு வழி அமைத் தி டும்.
எனவே, இதற் கான பணி களை கைவிட் டு விட்டு ஏற் க னவே இருப் ப து போல மதுக் க டையை நாக லா பு ரத் திலே இயங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.இதே போல், புறை யூர் பகுதி மக் கள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலெக்டரிடம் கொடுத் துள்ள மனு வில், குரும் பூ ரில் மெயின் ரோட் டில் செயல் பட்டு வரும் டாஸ் மாக் கடையை புறை யூர்- அங் க மங் க லம் சாலை யில் அமைக் கும் முயற் சிக்கு தடை விதிக்க வேண் டும் என கோரிக்கை விடுத் துள் ள னர்.
புறையூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்.

ஏரல் அரு கே பொறியியல் கல்லூரி மாணவருக்கு மிரட்டல்

ஏரல், மார்ச் 21:
ஏரல் அரு கே யுள்ள சிறுத் தொண் ட நல் லூர் பூச் சி விளை தெரு வைச் சேர்ந் த வர் கனி ரா ஜன் மகன் அண் ணா மலை (20). இவர் தூத் துக் குடி முத் தை யா பு ரத் தில் இயங் கும் தனி யார் பொறி யி யல் கல் லூ ரி யில் பி.இ. மூன் றாம் ஆண்டு படித்து வரு கி றார். இவர் கடந்த 18ம் தேதி இரவு, ஊரில் தனது வீட் ட ருகே நண் பர் கள் முத் து ரா ம லிங் கம், சங் க ரு டன் பேசி கொண் டி ருந் தார். அப் போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த துரை என்ற புல் லட் துரை, அண் ணா ம லை யி டம் வாய்த் தக ரா றில் ஈடு பட் ட தோடு அருகே கிடந்த செங் கல் லால் தாக்கி கொலை மிரட் டல் விடுத் துச் சென் றார். இதில் காய ம டைந்த அண் ணா மலை வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் டுள் ளார்.
புகா ரின் பேரில் ஏரல் எஸ்.ஐ சர வ ணன் மற் றும் போலீ சார், புல் லட் துரையை தேடி வரு கின் ற னர்.
ஏரல் அரு கே
பொறியியல் கல்லூரி மாணவருக்கு மிரட்டல்

ஞாயிறு, 19 மார்ச், 2017

உடன்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

உடன்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
உடன் கு டி யில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது.
உடன் குடி, மார்ச் 20:உடன்
கு டி யில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது.
உடன் குடி இஸ் லா மிய வழி காட்டி மையம், தக்வா மஸ் ஜித் சார் பில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண் டிய சிறப்பு தொழுகை நடந் தது. தாயிப் நகர் மைதா னத் தில் நடந்த சிறப்பு தொழு கை யில் திர ளான ஆண் கள், பெண் கள் கலந்து கொண் ட னர். நாகர் கோ வில் பேரா சி ரி ய ரும், இமா மு மான ரபிக் பிர் த வுஸ் சிறப்பு பிரார்த் தனை செய் தார். இதில் மனித குலத் திற் கும், விலங் கு க ளுக் கும் தண் ணீர் புகட் டு வா யாக, வறண்டு கிடக் கும் உனது ஊருக்கு உயிர் கொடுப் பா யாக என பிரார்த் திக் கப் பட் டது.

ஏரல் அருகே பண்ணைவிளையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ஏரல் அருகே பண்ணைவிளையில்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஏரல், மார்ச் 20:
ஏரல் அருகே பண் ணை வி ளை யில் குழாய் உடைப் பால் குடி நீர் வீணாகி வரு கி றது. இதை சீர மைக்க நட வ டிக்க எடுக்க வேண் டு மென அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்து உள் ள னர்.
ஏரல் அருகே மங் க ல குறிச்சி தாமி ப ரணி ஆற் றில் இருந்து உறை கி ண று கள் அமைக் கப் பட்டு பைப் லைன் மூலம் பெருங் கு ளம், பண் ணை விளை, பண் டா ர விளை மற் றும் நட் டாத்தி வழி யாக தூத் துக் கு டிக்கு குடி நீர் கொண்டு செல் லப் ப டு கி றது. இதே போல் இவ் வ ழி யாக சாயர் பு ரம் கூட்டு குடி நீர் திட் டத் திற் கும் குழாய் கள் பதிக் கப் பட்டு சாயர் பு ரம் பகு தி க ளுக் கும் தண் ணீர் கொண்டு செல் லப் ப டு கி றது.
இந் நி லை யில் பண் ணை விளை மெயின் ரோட் டில் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு குடி நீர் குழா யில் உடைப்பு ஏற் பட்டு நடு ரோட் டில் தண் ணீர் வீணாக ஆறு போல் பெருக் கெ டுத்து ஓடு கி றது. தூத் துக் குடி மாவட் டத் தில் பல இடங் க ளில் குடி நீர் வாரம் ஒரு மு றை யும், மாதம் ஒரு முறை யும் விநி யோ கிக் கப் ப டும் நிலை யில், இங்கு குடி நீர் ஒரு மாத மாக வீணாகி வரு வது பொது மக் களை கவ லைக் குள் ளாகி இருக் கி றது.
மேலும் இவ் வ ழி யாக பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு செல் லும் மாணவ, மாண வி க ளும் தண் ணீ ரில் சறுக்கி கீழே விழுந்து எழு கின் ற னர்.
எனவே சம் பந் தப் பட்ட குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் பண் ணை விளை மெயின் ரோட் டில் குடி நீர் குழா யில் ஏற் பட் டுள்ள உடைப்பை உட ன டி யாக சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டு மென கோரிக் கை யும் விடுக் கப் பட்டு உள் ளது.
பண் ணை வி ளை யில் பைப் லைனில் ஏற் பட்ட உடைப்பால் வீணா கும் குடி நீர்.

யாதும் ஊரே | Yadhum Oorey | திருச்செந்தூர் | EPISODE 16

செவ்வாய், 14 மார்ச், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி கருகி வரும் பனைமரங்கள்; பதநீர் உற்பத்தி பாதிப்பு



தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி கருகி வரும் பனைமரங்கள்; பதநீர் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து, வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் பனைமரங்கள் கருகி வருகின்றன.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து, வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் பனைமரங்கள் கருகி வருகின்றன. இதனால், பதநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பனங்கிழங்கு விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது.
வரலாறு காணாத வறட்சி
தூத்துக்குடி மாவட்டம் வடகிழக்கு பருவமழையால் அதிக மழையை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், இந்த மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால், தாமிரபரணி ஆறும் வறண்டு போயுள்ளது. இதனால், இந்த ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களிலும் தண்ணீரின்றி வறட்சி நிலவுகிறது. இதனால், மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி உள்பட பெரும்பாலான ஊர்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது.
பனை தொழில் பாதிப்பு
அதே நேரத்தில், எத்தகைய கோடை வெயிலையும் தாங்கி நிற்கக்கூடிய பனை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், விளாத்திகுளம், குளத்தூர், குரும்பூர், திருச்செந்தூர், காயாமொழி, உடன்குடி, காயல்பட்டினம்,ஆத்தூர், முக்காணி, நாசரேத், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. விவசாயத்துக்கு அடுத்ததாக பெரும்பாலான விவசாயிகள் பனைமர தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் இறுதியில் பதநீர் இறக்கும் பணியை பனை தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் பனை மரங்களில் பாளை சரிவர வளர்ச்சி அடையவில்லை. இதனால் பதநீர் இறக்கும் பணி தாமதம் அடைந்து உள்ளது. நொங்கு விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பனங்கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
கருகி வரும் பனைமரங்கள்
எந்த ஆண்டும் இல்லாத வகையில் வறட்சியை தாங்க முடியாமல் பனைமரங்கள் ஆங்காங்கே காய்ந்து கருகி வருகின்றன. தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் ஏராளமானவர்கள் பனை தொழில் செய்து வருகின்றனர். தற்போது பனை மரங்கள் காய்ந்து வருவதால் பனை தொழில் முற்றிலும் நசிந்து உள்ளது. சாத்தான்குளம் பகுதியில் பெரும்பாலான பனைமரங்கள் கருகி உள்ளன. இதனால் நடப்பு ஆண்டில் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பனங்கிழங்கு விளைச்சல் பாதிப்பு
மேலும், பனக்கிழங்கு விளைச்சலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் பனங்கொட்டை பயிரிடப்பட்ட இடங்களில் சிறிதளவு கூட தண்ணீர் இல்லாததால், பனங்கிழங்கு விளைச்சல் ஆகாமல், பூமிக்கடியில் கொட்டைகள் வீணாகி விட்டன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை ஓரங்களிலும், மோட்டார் பம்பு செட்டுக்கு அருகிலும் சிறிதளவு பனக்கிழங்கு விளைச்சல் ஆகியுள்ளது.
நிவாரணம் வழங்கப்படுமா?
இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் பனை தொழில் மிகவும் நசிந்து உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான பனைமரங்கள் பாளைகள் இல்லாமல் உள்ளன. பதநீர் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் பனை தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறினர்.

திங்கள், 13 மார்ச், 2017

ஆர்ப் பாட் டம் நடத் திய இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அனஸ், சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன் கைது




சிறுத் தொண் ட நல் லூர் ரேஷன் கடை முன்பு கிளைச் செய லா ளர் கொற்கை மாறன் தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அனஸ், சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன் உள் ளிட்ட திரளா னோரும் கைது செய்யப் பட்ட னர்.

191 ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
தூத் துக் குடி, மார்ச் 14:
உண வுப் பொருட் கள் முறை யாக வழங் கா ததை கண் டித்து தூத் துக் குடி, கோவில் பட்டி, திருச் செந் தூர், உடன் குடி, ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் உள்ள 191 ரேஷன் கடை கள் முன்பு திமுக சார் பில் ஆர்ப் பாட் டம் நடந் தது. இதில் பங் கேற்ற 380 பெண் கள் உள் ளிட்ட 2614 பேரை போலீ சார் கைது செய் த னர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,614 தி.மு.க.வினர் கைது ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,614 தி.மு.க.வினர் கைது ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம்
தூத்துக்குடி, 
தி.மு.க. வினர் போராட்டம்
பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ரே‌ஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 4–வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை, முத்தையாபுரம் எம்.சவேரியார்புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பூபதி உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கீழரதவீதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில மருத்துவரணி துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட 53 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு
கயத்தாறு, கம்மாப்பட்டி, செட்டிக்குறிச்சி, கழுகுமலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட் 104 பேரும், நாசரேத் ஐசக் தெரு, மூக்குப்பீறி, பிராகசபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நகர செயலாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுடலைமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மாமல்லன் 42 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனி, போலீஸ்நிலையம், தெற்கு சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 29 தி.மு.க.வினரும், காயல்பட்டினம் புது பஸ் நிலையம் அருகிலும், ரத்தினபுரியிலும் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 30 பேரும் கைது செய்யப்பட்டனர். உடன்குடி கூளத்தெரு, பெரியதெரு, குலசேகரபட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நகர தி.மு.க. செயலாளர் ஜான்பாஸ்கர் உள்ளிட்ட71பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவைகுண்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், நகர செயலாளர் பெருமாள் உள்ளிட்ட 46 பேரும், ஏரலில் 24 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்
எட்டயபுரம் நடுவிற்பட்டியில் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் பாரதிகணேசன் ஆகியோர் தலைமையில் 35 பேரும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய 161 பேரும் கைது செய்யப்பட்டனர். விளாத்திகுளம் பிள்ளையார்நத்தம், சன்னதி தெரு, நாகலாபுரம், சூரங்குடி, தருவைகுளம், குளத்தூர், தருவைகுளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுத பெருமாள் உள்ளிட்ட 135பேரும், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நகர செயலாளர்கள் ராமஜெயம், நவீன்குமார், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி ஊரணி தெரு, இளையரசனேந்தல் ரோடு, வேலாயுதபுரம், புதுக்கிராமம், சுப்பிரமணியபுரம், பாரதிநகர் மேற்கு தெரு, அசோக்நகர், வள்ளுவர் நகர், வ.உ.சி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், இலக்கிய அணி செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மகளிர் தொண்டர் அணி செயலாளர் இந்துமதி, நகர துணை செயலாளர் காளியப்பன் மற்றும் 50 பெண்கள் உள்பட 382 பேர் கைது செய்யப்பட்டனர்.
2,614 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 190 இடங்களில் பங்கேற்ற கீதாஜீவன் எம்.எல்.ஏ, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் 309 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 614 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...