செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிறுத்தொண்டநல்லூரில் விவசாயிகள் சங்க கூட்டம்

சிறுத்தொண்டநல்லூரில்
விவசாயிகள் சங்க கூட்டம்
ஏரல், பிப். 23:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் தென்னை விவ சா யி கள் நலச் சங் கம் கூட் டம் நடந் தது. தலை வர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். செய லா ளர் சுப் பையா முன் னிலை வகித் தார். பொரு ளா ளர் பால கி ருஷ் ணன் வரவு, செலவு கண்க்கை சமர் பித் தார். கூட் டத் தில் தென்னை மரம் தோட் டத் தில் கம்பி வேலி அடைப்பு குறித்து உறுப் பி னர் க ளி டம் கருத்து கேட் கப் பட் டது. மேலும் தோட் டத் திற்கு வேலி அடைப்பு செய் த தில் உள்ள பாக்கி, காவல் பாக்கி வைத் தி ருந் த வர் க ளி டம் இருந்து பணம் வசூல் செய் வது குறித்து ஆலோ சனை நடத் தப் பட் டது. துணை தலை வர் சிவ சங் க ர பாண் டி யன், இணை செய லா ளர் ஆனந் த ராஜ், செயற் குழு உறுப் பி னர் கள் சங் க ர நா ரா ய ணன், பிர பு ரா மன், அய் யாத் துரை, ரவி சங் கர், பிர காஷ், ரமேஷ் ரத் தி ன பாண் டி யன், ஜெயக் கு மார் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரலில் இலவச கண்சிகிச்சை முகாம்

ரலில் இலவச கண்சிகிச்சை முகாம்
ஏரல், பிப். 23:
பாப் பு லர் பரண்ட் ஆப் இந் தியா அமைப்பு தினத்தை முன் னிட்டு ஏர லில் டாக் டர் அகர் வால் கண் மருத் து வ ம னை யு டன் இணைந்து இல வச கண் சி கிச்சை முகாம் நடந் தது. பாப் பு லர் பரண்ட் ஆப் இந் தியா மாவட்ட செய லா ளர் உஸ் மான் தலைமை வகித் தார். மாவட்ட தலை வர் முகம் மது பாசில், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலை வர் சேக் அஸ் ரப் அலி பைஜி முன் னிலை வகித் த னர். ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி முகாமை துவக்கி வைத் தார். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், சமூக ஆர் வ லர் ஜெய பா லன் பேசி னர். அகர் வால் கண் மருத் து வ மனை டாக் டர் கள் கண் பரி சோ தனை செய்து சிகிச்சை அளித் த னர். சாதிக் நன்றி கூறி னார்.

சனி, 20 பிப்ரவரி, 2016

ஏரல் அருகே பட்டதாரி இளம்பெண் மாயம்

ஏரல் அருகே
பட்டதாரி இளம்பெண் மாயம்
ஏரல், பிப்.20:
ஏரல் அருகே பண் டா ர விளை சுயம் பு லிங்க சுவாமி கோயில் தெரு வைச் சேர்ந் த வர் கிட்டு(65). இவ ரது மனைவி பிர முக் கனி(61). இவர் க ளுக்கு 4 மகன் கள், 2 மகள் கள் உள் ள னர். இவ ரது கடைசி மகள் பாதா ள வ டிவு (23) பி.பி.ஏ படித் து விட்டு வேலைக்கு செல் வ தற் காக முயற்சி செய்து வந் தார்.
பாதா ள வ டிவு வேலைக்கு செல் வ தற்கு அவ ரது பெற் றோர் எதிர்ப்பு தெரி வித்து வந் த னர். இந் நி லை யில் கடந்த 16ம் தேதி பாதா ள வ டிவு மதி யம் வீட்டை விட்டு வெளியே சென் ற வர் திரும்ப வீட் டுக்கு வர வில்லை. இத னால் அவரை உற வி னர் கள் வீடு மற் றும் தெரிந் த வர் க ளின் வீடு க ளி லும் தேடி பார்த்து கிடைக் க வில்லை. இதை ய டுத்து அவ ரது தாய் பிர முக் கனி ஏரல் போலீ சில் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ. ராஜா மணி மற் றும் போலீ சார் விசா ரித்து காணா மல் போன பாதா ள வ டிவை தேடி வரு கின் ற னர்.

ஏரலில் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ஏரலில் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஏரல், பிப். 20:
ஏர லில் ஜன நாயக மக்கள் உரிமை கழ கம் சார் பில் சட்ட விழிப் பு ணர்வு பொதுக் கூட் டம் நடந் தது. சமூக ஆர் வ லர் ஜெய பா லன் தலைமை வகித் தார். ஜன நா யக மக் கள் உரிமை கழ கம் மாவட்ட தலை வர் வக் கீல் கார்த் தி கே யன், வக் கீல் அதி ச ய கு மார், டாக் டர் அருள் பி ர கா சம் முன் னிலை வகித் த னர். பொரு ளா ளர் சாதிக் குல் அமீன் வர வேற் றார். இதில் வக் கீல் கள் ரமேஷ், ராபின் சித் த ரஞ் சன், ராஜேந் தி ரன், வேல் மு ரு கன், செந் தில் கு மார், ஒளி வு ராஜ், வேல் மு ரு கன், சக் தி கனி உட் பட பலர் பேசி னர்.
இந் நி கழ்ச் சி யில் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, முஸ் லீம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், காயல் பட் ட ணம் ஜன நா யக மக் கள் உரிமை கழ கம் தலை வர் ஜமால் தீன், செய லா ளர் மக தூம், பொரு ளா ளர் கோம தி நா ய கம், பேட் மா ந க ரம் ஷேக் அஷ் ரப் அலி, ஏரல் மந் தி ர பி ர காஷ் உட் பட பலர் கலந்து கொண் ட னர். செய லா ளர் அமர் சிங் நன்றி கூறி னார்

புதன், 17 பிப்ரவரி, 2016

ஏரலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

T
ஏரல்,
ஏரலில் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகன சோதனைதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக ஏரல் திகழ்கிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏரலில் தினமும் காலை, மாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்துவதால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரலுக்கு மோட்டார்சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்ல தயங்குகின்றனர். இதனால் அங்குள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிப்பு அடைகிறது.
முழு கடையடைப்புஎனவே போலீசாரின் தொடர் வாகன சோதனையை கண்டித்து, ஏரலில் வியாபாரிகள் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஏரல் மெயின்பஜார், பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
இதனால் ஏரல் நகரம் வெறிச்சோடி கிடந்தது. பேக்கரி, டீக்கடை, ஓட்டல், காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஏரலில் குடற்புழு நீக்க நாள் முகாம்

ஏரல் அரசு ஆரம்ப சுகா தார மருத் து வ மனை சார் பில் தேசிய குடற் புழு நீக்க முகாம் கணே ச பு ரம் ஊராட்சி ஒன் றிய தொடக் கப் பள் ளி யில் நடந் தது. வட் டார மருத் துவ அலு வ லர் சரத் கு மார் தலைமை வகித் தார். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாணவ, மாண வி க ளுக்கு குடற் புழு மாத் திரை வழங்கி பேசி னார். முகாம் நிறை வில் சுகா தரா ஆய் வா ளர் கற் ப கம் நன்றி கூறி னார். இந் நி கழ்ச் சி யில் மாணவ, மாண வி கள், ஆசி ரி யர் கள் மற் றும் கிராம சுகா தார செவி லி யர் கள் கலந்து கொண் ட னர்.

ஏரலில் தொடர் வாகன சோதனை இன்ஸ்பெக்டரை கண்டித்து கடையடைப்பு

ஏரல், பிப்.17:
ஏர லில் போலீஸ் இன்ஸ் பெக் ட ரின் வாகன சோத னை யால் பாதிக் கப் பட்டு வரு வ தாக கூறி வியா பா ரி கள் நேற்று கடை ய டைப்பு போராட் டம் நடத் தி னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் முக் கிய வணிக நக ர மா கும். இங்கு வியா பா ரம், தொழில் சம் மந் த மாக தின சரி பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தின மும் சினிமா தியேட் டர் அரு கி லும், பஸ் நிலை யம் அரு கில் உட் பட முக் கிய பகு தி க ளில் போலீ சா ரு டன் நின்று, தொடர்ந்து வாகன சோதனை நடத்தி நட வ டிக்கை எடுத்து வரு கி றார்.
இவ ரது நட வ டிக் கை யால் மருத் து வ ம னைக்கு வரும் நோயா ளி கள், கல்வி நிறு வ னங் க ளுக்கு செல் லும் ஆசி ரி யர் கள் மற் றும் பொது மக் கள் பாதிக் கப் பட் ட னர். இவர் கள் ஏரல் வியா பா ரி கள் சங்க நிர் வா கி க ளி டம் முறை யிட் ட னர்.
இதை ய டுத்து ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மா ரின் தொடர் வாகன சோத னையை கண் டித்து கடந்த 2 மாதங் க ளுக்கு முன் கடை ய டைப்பு போராட் டம் நடத் தப் போவ தாக அறி விக் கப் பட் டது.
இதை ய டுத்து தூத் துக் குடி ஏ.டி.எஸ்.பி வியா பா ரி கள் சங் கம் நிர் வா கி களை அழைத்து பேசி ய தை ய டுத்து கடை ய டைப்பு போராட் டம் கைவி டப் பட் டது.
ஆனால் அதன் பின் ன ரும் இன்ஸ் பெக் டர் தீவி ர மாக வாகன சோத னை யில் ஈடு பட்டு வந் த தால் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங்க ஆலோ சனை கூட் டம் தலை வர் தச ர த பாண் டி யன் தலை மை யில் நடத் தப் பட்டு ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை கண் டித்து நேற்று (16ம் தேதி) முழு கடை ய டைப்பு போராட் டம் நடத் து வது என முடிவு எடுக் கப் பட் டி ருந் தது.
அதன் படி நேற்று ஏர லில் உள்ள சுமார் 600க்கும் மேற் பட்ட கடை கள் அடைக் கப் பட் டி ருந் தன. இத னால் எப் போ தும் கல க லப் பாக காணப் ப டும் மெயின் ப ஜார் மற் றும் பஸ் நிலை யம், காந் தி சிலை பஸ் நிறுத் தத் தி லும் மக் கள் நட மாட் டம் இல் லா மல் வெறிச் சோடி காணப் பட் டது.
இது கு றித்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் கூறு கை யில், ‘‘எனது பணியை நான் செய் கி றேன். இரு சக் கர வாக னங் க ளில் வரு வோர் ஓட் டு நர் உரி மம், இன்ஸ் சூ ரன்ஸ் ஆகி யவை இருக் கின் ற னவா என சோத னை யி டு கி றோம்.
அதே போல மது கு டித் து விட்டு பைக் ஓட் டு கி றார் களா என வும் பார்க் கி றோம். இதில் தவறு இருப் ப வர் க ளுக்கு மட் டுமே அப ரா தம் விதிக் கப் ப டு கி றது.
அதற் கான ரசீ தும் அவர் க ளுக்கு வழங் கப் ப டு கி றது. இதை தவறு என் றால் என் னால் என்ன செய்ய முடி யும் ’’ என் றார்.
ஏர லில் போலீஸ் இன்ஸ் பெக் டரை கண் டித்து வியா பா ரி கள் நேற்று கடை ய டைப்பு போராட் டம் நடத் தி னர். இத னால் மெயின் ப ஜார் மக் கள் நட மாட் டம் இல் லா மல் வெறிச் சோடி காணப் பட் டது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஏரலில் இன்று வியாபாரிகள் முழு கடையடைப்பு இன்ஸ்பெக்டரை கண்டித்து போர்க்கொடி

ஏரலில் இன்று வியாபாரிகள் முழு கடையடைப்பு
இன்ஸ்பெக்டரை கண்டித்து போர்க்கொடி
ஏரல், பிப். 16-
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக ஸ்த ல மா கும். இங்கு ஜவு ளிக் கடை, துணிக் கடை, நகைக் கடை, மளிகை கடை என 600க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளன. நெல்லை, தூத் துக் குடி மாவட்ட நக ரங் க ளில் உள்ள பெரிய கடை களை விட ஏரல் கடை க ளில் விலை குறை வாக இருப் ப தால் இங்கு ஏரா ம ள மான மக் கள் பொருட் கள் வாங் கிச் செல் வர். இது த விர சுற் றுப் பட் டி யைச் சேர்ந்த நூற் றுக் க ணக் கா ன வர் கள் தின மும் பஸ், கார், மற் றும் டுவீ ல ரில் வந்து பொருட் கள் வாங் கிச் செல் வர். இத னால் ஏரல் பஜார் தின மும் மாலை யில் பொது மக் கள் கூட் டத் தால் நிரம்பி வழி யும். இந் நி லை யில் இங்கு பணி பு ரி யும் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் என் ப வர் வாக ன சோ தனை என்ற பெய ரில் தின மும் மாலை யில் ஏர லுக்கு வரும் அனைத்து வாக னங் க ளை யும் சோத னை யிட்டு வரு கி றார். கிரா மப் பு றங் க ளில் இருந்து வரு ப வர் கள் ஏதா வது ஒரு ஆவ ணத்தை எடுத் து வர மறந்து விட் டா லும் கூட அவர் விடு வ தில்லை. வாக னத்தை பறி மு தல் செய்து விடு கி றார்.
இத னால் ஏர லுக்கு வாக னத் தில் வரு ப வர் கள் கூட் டம் நாளுக்கு நாள் குறை யத் தொடங் கி யது. வியா பா ரம் பாதிக் கப் பட் ட தால் வியா பா ரி கள் குமு றி னர். இன்ஸ் பெக் ட ரின் கெடு பிடி சோதனை கூடாது என்று அவர் கள் சங் கம் மூலம் மேல் அதி கா ரி க ளுக்கு கோரிக்கை விடுத் தும் பய னில்லை.ஒரு மாதத் திற்கு முன் வியா பா ரி கள் சங்க கூட் டத் தில் ஒரு குறிப் பிட்ட நாளில் கடை ய டைப்பு போராட் டம் நடத் தப் ப டும் என்று அறி வித் த னர். இதை ய றிந்து தூத் துக் கு டி யில் இருந்து போலீஸ் உய ர தி காரி ஏர லுக்கு வந்து வியா பா ரி க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னார். இனி அதிக கெடு பிடி இருக் காது என உறு தி ய ளித் த தால் கடை ய டைப்பு போராட் டம் கைவி டப் பட் டது.ஆனால் இந்த சம் ப வத் திற்கு பிறகு இன்ஸ் பெக் ட ரின் வாகன சோதனை கெடு பிடி அதி க மா னது. இத னால் வியா பா ரி கள் கொதிப் ப டைந் த னர். இதற் கி டை யில் 3 நாட் க ளுக்கு முன் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங்க கூட் டம் தலை வர் தச ர த பாண் டி யன் தலை மை யில் நடந் தது. அதில் மேல் அதி காரி தெரி வித் தும் இன்ஸ் பெக் டர் தனது போக்கை மாற் றிக் கொள் ள வில்லை. முன்பை விட அதிக அள வில் சோத னை யில் ஈடு ப டு கி றார். இது கு றித்து மேல் அதி கா ரி க ளி டம் முறை யிட் டும் பய னில்லை. இதற்கு கண் ட னம் தெரி விக் கும் வகை யில் ஏர லில் பிப். 16ம் தேதி (இன்று) முழு அ டைப்பு போராட் டம் நடத் தப் ப டும் என்று தீர் மா னிக் கப் பட் டது. அதன் படி இன்று ஏர லில் அனைத்து கடை க ளும் அடைக் கப் பட் டன.

ஏரல் பள்ளியில் இருபெரும் விழா

ஏரல் லோபா பள் ளி யில் நடந்த இரு பெ ரும் விழா வில் 10ம் வகுப்பு தேர் வில் மாநி லத் தில் முதல் இடம் பெற்ற மாண வன் ஜெய ரா ம னுக்கு பரிசு வழங் கப் பட் டது.
ஏரல் பள்ளியில் இருபெரும் விழா
ஏரல், பிப்.16:
ஏரல் லோபா மெட் ரிக் பள் ளி யில் விளை யாட்டு விழா மற் றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இரு பெ ரும் விழா நடந் தது. விளை யாட்டு விழா விற்கு பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன் தலைமை வகித்து விளை யாட்டு போட் டி யினை தொடங்கி வைத் தார். மாலை யில் நடந்த பரிசு வழங் கும் விழா வுக்கு தாளா ளர் ஜெய லெட் சுமி தலைமை வகித் தார். பள்ளி பெற் றோர் ஆசி ரி யர் கழக பொரு ளா ளர் பாக் கர் அலி முன் னிலை வகித் தார். மாணவி சுவேதா வர வேற் றார். விளை யாட்டு போட் டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு சிறுத் தொண் ட நல் லூர் தமிழ் நாடு மெர் கண் டைல் வங்கி கிளை மேலா ளர் பாண் டி யன் பரிசு வழங் கி னார். பள்ளி கல்வி ஆலோ ச கர் முரு கே சன் நன்றி கூறி னார்.
இரண் டாம் நாள் நடந்த பள்ளி ஆண்டு விழா விற்கு தூத் துக் குடி மாவட்ட குழந் தை கள் நலக் குழு தலை வர் முரு கே சன் தலைமை வகித் தார். மாணவி காவ்யா வர வேற் றார். ஏரல் கனரா வங்கி கிளை மேலா ளர் பொன் ராஜ் கல்வி பரிசு வழங் கி னார். மேலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர் வில் சிறப் பி டம் பெற்ற மாண வர் க ளுக்கு வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன் மற் றும் புஷ் பம் ரமேஷ் ஆகி யோர் தங் கம், வெள்ளி பரிசு வழங் கி னர்.

ஏரல் அருகே 30 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்

ஏரல், பிப். 16:
ஏரல் அருகே சேதுக் கு வாய்த் தான் கிரா மத்தை சேர்ந் த வர் சேசு ரா ஜன் (48). இவர் ஏர லில் உள்ள ஒரு பல ச ரக்கு கடை யில் வேலை பார்த்து வரு கி றார். இவ ருக்கு லதா (45) என்ற மனை வி யும், 2 மகள் க ளும் உள் ள னர்.
லதா ஏர லில் உள்ள ஒரு ஜவு ளி க டை யி லும், இவ ரது மூத்த மகள் ஜான் சி ராணி ஏர லில் உள்ள ஒரு கோல்டு கவ ரிங் கடை யி லும் விற் ப னை யா ளர் க ளாக வேலை பார்த்து வந் த னர். கடந்த 13ம் தேதி லதா வும் அவ ரது மகள் ஜான் சி ரா ணி யும் ஒன் றாக பஸ் சில் ஏறி கடை க ளுக்கு வேலை பார்ப் ப தற்கு வந் த னர்.
மதி யம் சாப் பி டு வ தற் காக லதா தன் மகளை பார்ப் ப தற்கு கோல்டு கவ ரிங் கடைக்கு வந் துள் ளார். ஆனால் கடை உரி மை யா ளர் ஜான் சி ராணி சம் ப ளத் தில் ஆயி ரம் ரூபாய் அட் வான் சாக வாங்கி கொண்டு வீட் டுக்கு செல் வ தாக கூறி சென் று விட் டார் என தெரி வித் துள் ளார். இதை ய டுத்து லதா வீட் டுக்கு சென்று பார்த்த போது பீரோ வில் இருந்து 30 பவுன் நகை யு டன் மகள் மாய மா னது தெரிய வந் துள் ளது.
இது கு றித்து உற வி னர் கள் வீடு க ளி லும் மகளை தேடி பார்த்து கிடைக் கா த தி னால் சேசு ரா ஜன் ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ ராஜா மணி மற் றும் போலீ சார் விசா ரணை நடத்தி ஜான் சி ரா ணியை தேடி வரு கின் ற னர்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஏரலில் 2 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திய பாலத்தை ஜெ. இன்று திறந்து வைத்தார் -


2/14/2016 2:11:10 PM
ஏரல் : கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட ஏரல் உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று அந்த பாலத்தை திறந்து வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், பெரு வணிக நகரமாகும். இங்கு குரும்பூர் உள்ளிட்ட தென்பகுதி கிராமங்களிலிருந்து தினமும் தொழில் மற்றும் வணிக காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதி மக்கள்  தங்களின் போக்குவரத்துக்காக தாமிரபரணியில் உள்ள பழைய தாம்போதி பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும்போது வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆத்தூர், ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.

இதனால் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நபார்டு திட்டத்தின் மூலம் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.16.39 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நாட்டப்பட்டு அன்றே பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 18 மாதங்களில் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் என்றனர். 2014ம் ஆண்டு ஜனவரியில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டன. ஆனால் பாலத்தின் தென்பகுதியில் இணைப்புச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இணைப்புச்சாலைக்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினரும் அந்த கடிதத்தை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்திருப்பதாக வனத்துறையினரும் சொல்லி நாட்களை கடத்தி வந்தனர்.

இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இணைப்புச்சாலை இல்லாததால் தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழைய தாம்போதி பாலத்தையும் பயன்படுத்த முடியாமல், புதிய உயர்மட்ட பாலத்திலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
புதிய பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்திலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர பல்வேறு கட்சிகளும் இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தின. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் வனத்துறை அனுமதி கிடைத்ததும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. நவம்பர் முதல் வாரம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டன. நவம்பர் 9ம் தேதி தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மறுநாள் தீபாவளி என்பதால் பட்டாசு, துணிமணிகள், பாத்திரங்கள் வாங்குவதற்காகவும் ஏரிலிருந்து தென்பகுதிக்கு செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தாம்போதி பாலத்தின் இருபுறங்களிலும் நின்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது புதிய பாலத்தின் வழியாக பொதுமக்கள் சென்று விடக்கூடாது என்பதற்காக பாலத்தின் இறங்கும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மக்கள் ஆத்திரம் அடைந்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து குழிகளை மூடி புதிய பாலத்தில் சென்றனர். நவம்பர் 10,11,12 தேதிகளில் மழை வெள்ளம் குறைந்து தாம்போதி பாலத்தில் தண்ணீர் வடிந்ததும் உயர்மட்ட பாலம் வழியாகத் தான் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், டூ வீலர்கள் இயக்கப்பட்டன. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் நவ.13ம் தேதி மீண்டும் ஜேசிபி மூலம் பால இறக்கத்தில் ராட்சத பள்ளம் தோண்டி போக்குவரத்தை துண்டித்துவிட்டனர். இதனால் தாம்போதி பாலம் வழியாக தட்டுத்தடுமாறி பஸ்களும், இதர வாகனங்களும் சென்றுவந்தன.

நவ.15ம் தேதி தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால்தாம்போதி பாலம் மூழ்கியது. வழக்கம்போல் புதுப்பாலத்தில் பள்ளத்தை பொதுமக்களே நிரப்பி சீரமைத்து போக்குவரத்தை தொடங்கினர். இதன்பிறகு தாம்போதி பாலத்தில் வெள்ளம் குறையவே பேரிக்காடு, கற்கள், ஜல்லிகளை குவித்து போலீசார் அடைப்பு ஏற்படுத்தி மக்கள் செல்ல தடை விதித்தனர். இதை மீறி அந்த பாலத்தின் வழியாக சென்றவர்களை அதிமுகவினர் தாக்கினர்.
இதனிடையே நவ.19ம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படவே மீண்டும் உயர்மட்ட பாலத்தின் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது. தாம்போதி பாலத்தில் வெள்ளப் பெருக்கு குறைந்ததும் போலீசார் புதுப்பாலத்தை அடைப்பதும், கூடும் போது புதுப்பாலத்தை பொதுமக்களே திறப்பதுமாய் இருந்தது.

இதன்பிறகு புதுப்பாலத்தை அடைப்பதை நெடுஞ்சாலைத்துறையினரும் போலீசாரும் கைவிட்டனர். இணைப்புச் சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது புதுப்பாலத்தில் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ரோட்டின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் வடக்கு பகுதி இணைப்புச் சாலையில் இன்னும் கற்கள் பரப்பப்படாமல் கிடக்கிறது. இந்நிலையில் இந்த பாலத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் இன்று திறந்துவைத்தார். கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி 4 மாதங்களுக்கு பிறகு ஏரல் உயர்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

சனி, 13 பிப்ரவரி, 2016

ஏரல்-மங்கலகுறிச்சி இடையே வடிகால் உடைப்பு சீரமைப்பு பணி 8வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

ஏரல்-மங்கலகுறிச்சி இடையே வடிகால் உடைப்பு சீரமைப்பு பணி
8வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், பிப்.13:
ஏரல் அருகே வடி கால் மடை உடைப்பு சீர மைப்பு பணி முடிவு பெறா த தால் ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் 8வது நாளாக போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டுள் ளது. இத னால் பள்ளி மாணவ, மாண வி கள் மற் றும் கிராம மக் கள் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த 6ம் தேதி இரவு திடீ ரென இடிந்து விழுந் தது. இத னால் இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் மடை வழி யாக ஆற் றுக் குள் வீணாக சென் றது. இத னால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு போக் கு வ ரத்து செல்ல முடி யாத அள விற்கு பாதாள குழி யா னது.
இத னால் அன்று இரவு முதல் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோட் டில் போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது.
இதனை அமைச் சர் சண் மு க நா தன் பார் வை யிட்டு வை குண் டம் வட கால் வாய்க் கா லில் இருந்து தண் ணீர் வீணாக ஆற் றுக் குள் செல் வதை அடைத்து, பணியை விரை வாக நடத் திட அதி கா ரி க ளுக்கு உத் தி ர விட் டார்.
இதை ய டுத்து நெடுஞ் சாலை துறை, பொதுப் ப ணித் துறை, குடி நீர் வடி கால் வாரி யம் அதி கா ரி கள் பணியை துவக் கி னர். இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி, சிவ களை வழி யாக ஸ்ரீவை குண் டம் மற் றும் திரு நெல் வே லிக்கு செல் லும் பஸ் கள் அனைத் தும் ஏர லில் இருந்து குரங் கணி, தென் தி ருப் பேரை வழி யாக சென்று வரு கி றது.
இதே போல் ஏர லில் இருந்து மங் ல கு றிச்சி, பண் டா ர விளை, நட் டாத்தி, சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு சென்று வந்த பஸ் கள் அனைத் தும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக மாற்றி விடப் பட்டு சென்று வரு கி றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் ரோட் டில் உள்ள கிராம மக் க ளுக்கு பஸ் வசதி இல் லாத நிலை ஏற் பட் டது.
இந் நி லை யில் அதி கா ரி கள் வடி கால் மடை யில் உடைந்து போன பகு தியை அப் பு றப் ப டுத்தி பார்த்த போது இந்த மடை யில் மேலும் பல இடங் க ளில் விரி சல் இருப் பது கண் டு பி டித் த னர்.
இத னால் உடைந்த இடத் தில் மட் டும் கான் கீ ரீட் போட் டால் அதன் பின் பும் மற்ற இடத் தில் வடி கால் மடை உடை ய லாம் என்ற நிலை ஏற் பட் டுள் ள தால் அதி கா ரி கள் விரி சல் ஏற் பட் டுள்ள அனைத்து இடத் தை யும் முழு மை யாக தோண்டி வரு கின் ற னர். இத னால் இந்த மடையை சீர மைத்து, அதன் பின் ரோட்டை சீர மைப் ப தில் மேலும் கால தா ம தம் ஏற் பட்டு வரு கி றது.
இந் நி லை யில் இப் பா தை யில் கடந்த ஒரு வா ர கா ல மாக போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டுள் ள தால் கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பஸ் சில் ஏரல் பள் ளி க ளுக்கு வரும் நூற் றுக்கு மேற் பட்ட மாணவ, மாண வி கள் பாதிக் கப் பட் டுள் ள னர். மாணவ, மாண வி களை தின சரி அவர் க ளது உற வி னர் கள் பைக் மற் றும் சைக் கி ளில் கொண்டு விட்டு சென் றும், திரும்ப பள்ளி முடிந் த வு டன் காத் தி ருந்து அழைத்து வரு கின் ற னர். இத னால் மாணவ, மாண வி க ளும், பெற் றோர் க ளும் கடும் அவ திக் குள் ளா கி யுள் ள னர். மேலும் குறிப் பாக மங் க ல கு றிச்சி மற் றும் கீழ மங் க ல கு றிச்சி, பகுதி கிராம மக் க ளுக்கு முழு மை யாக பஸ் வச தியே இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது. இவர் கள் அப் ப கு தி யில் இருந்து 3 கிலோ மீட் டர் தூரம் வரை நடந்து ஏரல் அல் லது பெருங் கு ளம் சென்று அங் கி ருந்து 2 பஸ் கள் மாறி அவர் கள் செல் லும் இடத் திற்கு சென்று வரு கின் ற னர். எனவே அதி கா ரி கள் வடி கால் மடை மற் றும் ரோட்டை போர் கால அடிப் ப டை யில் விரை வாக சீர மைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
அது வ ரை யில் மங் க ள கு றிச் சி யில் இருந்து கோட் டை காடு வழி யாக ஏரல் வரும் வாய்க் காங் கரை ரோட் டை யும், பெருங் கு ளத் தில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக ஏரல் வரும் ரோட் டை யும் பஸ் செல் லும் வகை யில் சீர மைத்து இந்த இரு ரோட் டை யும் ஒரு வழி பாதை யாக தற் கா லி க மாக மாற்றி பணி முடி யும் வரை இந்த வழி பாதை யில் போக் கு வ ரத்தை துவக் கிட வேண் டும் என இப் ப குதி கிராம மக் கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கிராம மக்கள் பாதிப்பு
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைப்பு பணி நேற்று 8வது நாளாக நடந் தது. இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஏரலில் நடந்த பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏரல் எஸ்.ஐ ஆதம் அலி பரிசு வழங்கினார்.

ஏர லில் நடந்த பளு தூக் கும் போட் டி யில் வெற்றி பெற்ற வீரர் க ளுக்கு ஏரல் எஸ்.ஐ ஆதம் அலி பரிசு வழங் கி னார்.
ஏரலில் பளு தூக்கும் போட்டி பரிசளிப்பு
ஏரல், பிப்.11:
ஏரல் ஸ்டார் கிளப் உடற் ப யிற்சி கழ கம் சார் பில் பளு தூக் கும் போட்டி நடத் தப் பட்டு வெற்றி, பெற் ற வர் க ளுக்கு பரிசு வழங் கப் பட் டது.
இந் நி கழ்ச் சி க ளுக்கு முன் னாள் மாநில சேம் பி யன் பாக் கர் அலி தலைமை வகித் தார். ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் தலை வர் மூர்த்தி, ஓய்வு பெற்ற கைரேகை பிரிவு போலீஸ் டி.எஸ்.பி பிரம் ம நா ய கம், தொழி ல தி பர் கள் தியா க ரா ஜன், நாரா ய ணன், கொட் டா ரக் கு றிச்சி திமுக செய லா ளர் துரை ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
ஏரல் போலீஸ் எஸ்.ஐ ராஜா மணி பளு தூக் கும் போட் டி யில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு கோப்பை மற் றும் பரிசு வழங் கி னார். சதீஸ் நன்றி கூறி னார்.

புதன், 10 பிப்ரவரி, 2016

ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயில் தை அமாவாசை

ஏரல் கோயில் தை அமாவாசை திருவிழா
பச்சை சாத்தி சுவாமி சப்பர பவனி
ஏரல், பிப்.10:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை 11ம் நாள் திரு வி ழா வில் நேற்று சுவாமி பச்சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி நகர் வலம் வந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு தரி ச னம் செய் த னர்.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா நேற்று முன் தி னம் நடந் தது. இதில் திரு நெல் வேலி, தூத் துக் குடி உட் பட பல் வேறு மாவட் டங் க ளில் இருந்து ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் புனித நீராடி சேர் மன் சுவா மியை தரி ச னம் செய் த னர். நேற்று கோயி லில் 11ம் திரு நாள் விழா நடந் தது. அதனை முன் னிட்டு காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், தொடாந்து பச்சை சாத்தி அபி ஷே கம் நடந் தது.
மதி யம் 3ம் காலம் பச்சை சாத்தி தரி ச னத் தில் சுவாமி பச் சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடந் தது.
தொடர்ந்து பச்சை சாத்தி சப் ப ரம் திரு வ ழு தி நா டார் விளை ஊர் வழி யாக வந்து ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் வந்த தாக சாந்தி அடைந் தது. இரவு அங் கி ருந்து சப் ப ரத் தில் சுவாமி புறப் பட்டு ஏரல் மெயின் பஜார் வழி யாக இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக் கோ யில் மூலஸ் தா னம் வந்து அடைந் தது. சுவாமி பச்சை சாத்தி சப் ப ரம் எழுந் த ரு ளி ய தை ய டுத்து கோயில் மற் றும் ஏரல் பஜார் வழி நெ டுக பக் தர் கள் திரண்டு நின்று தேங் காய் பழம் உடைத்து சுவா மியை வணங் கி னர்.




ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை 11ம் நாள் திரு வி ழா வில் சுவாமி பச்சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் வைப வம் நடந் தது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திரு விழா

ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு வி ழா வில் உரு கு ப லகை தரி ச னத் தின் போது சுவா மிக்கு கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் பால் அபி ஷே கம் செய் தார். இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திரு விழா
ஏரல், பிப்.9:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு வி ழா வில் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் புனித நீராடி சுவா மியை தரி ச னம் செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம், ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா நேற்று நடந் தது. இதனை முன் னிட்டு பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகை தரி ச னம் நடந் தது. கருத் தப் பாண் டிய கலை ய ரங் கத் தில் நடந்த இந் நி கழ்ச் சி யில் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், சுவா மிக்கு பால், இள நீர், மஞ் சள், சந் த னம் உள் ளிட்ட அபி ஷே கம் செய் தார். தொடர்ந்து சுவா மிக்கு அலங் கார தீபா ரா தனை நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு சுவா மியை தரி ச னம் செய் த னர். மாலை யில் இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் தி ருக் கோ லக் காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சிவப்பு சாத்தி தரி ச னம் நடந் தது. தொடர்ந்து தாமி ர ப ரணி ஆற் றில் வாண வே டிக்கை நிகழ்ச் சி யும் நடந் தது. இத் தி ரு வி ழா வில் பல ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் நீராடி சேர் மன் சுவா மியை தரி ச னம் செய் த னர்.
பக் தர் கள் வச திக் காக வாக னங் கள் அனைத் தும் தாமி ர ப ரணி ஆற் றில் விடப் பட் டி ருந் தன. மேலும் இரவு பக் தர் கள் தாமி ர ப ரணி ஆற் றில் தங் கு வ தற்கு மின் வி ளக்கு கோபு ரங் கள், ஏர லில் இருந்து கோயில் வரை வழி நெ டுக கம் பு கள் நட்டி மின் வி ளக்கு அமைக் கப் பட் டி ருந் தன. தை அமா வாசை திரு வி ழாவை முன் னிட்டு திரு நெல் வேலி, தூத் துக் குடி, திருச் செந் தூர் உட் பட பகு தி க ளில் இருந்து ஏரல் சேர் மன் கோயில் சென்று வரு வ தற்கு அரசு போக் கு வ ரத்து கழ கத் தில் இருந்து திரு விழா சிறப்பு பஸ் கள் இயக் கப் பட் டி ருந் தன. மேலும் பக் தர் க ளுக்கு குடி நீர், சாலை வசதி, மின் வி ளக்கு உட் பட அனைத்து ஏற் பா டு க ளை யும் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் தி ருந் தார்.
9ம் தேதி யான இன்று காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரி ச னம், மாலை ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக் கோ யில் மூலஸ் தா னம் வந்து சேரும் ஆனந்த காட் சி யும் நடக் கி றது. 10ம் தேதி நாளை தை அமா வாசை திரு நாள் நிறைவு விழா நடக் கி றது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஏரல்-மங்கலக்குறிச்சி போக்குவரத்து துண்டிப்பு

ஏரல்-மங்கலக்குறிச்சி போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், பிப். 7:
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தா பள் ளம் கிரா மத் தின் அரு கில் வயல் க ளில் இருந்து தண் ணீர் வடிந்து தாமி ர ப ரணி ஆற் றில் கலப் ப தற் காக நூறாண்டு பழ மை யான வடி மடை உள் ளது.
இந்த பாலத் தின் மேல் வைகுண் டத் தில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கு செல் லும் பாசன கால் வாய் உள் ளது. அதன் அரு கில் செல் லும் சாலை வழி யா க தான் ஏர லில் இருந்து வைகுண் டம், நெல் லைக்கு பஸ் கள், வாக னங் கள் சென்று வரு கின் றன.
இந் நி லை யில் நேற்று இரவு திடீ ரென இந்த வடி கால் மடை உடைந் த தால் கால் வாய் தண் ணீர் மடை வழி யாக தாமி ர ப ரணி ஆற் றுக்கு சென் றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் சாலை யும் அரிக் கப் பட்டு உடைந்து வரு கி றது. தக வ ல றிந்த ஏரல் போலீ சார் மற் றும் வரு வாய் துறை யி னர் பாலத்தை இரு பு ற மும் தடுப் பு கள் அமைத்து போக் கு வ ரத்தை தடை செய் த னர்.
வடிகால் மடை பாலம் உடைந்ததால்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ஏரல்-முக்காணி சாலை குண்டும், குழியுமாக மாறியது

ஏரல்-முக் காணி மெயின் ரோடு குண் டும், குழி யு மாக மாறி யுள் ளது. எனவே, ரோட்டை சீர மைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் கோரிகை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு தொழில் மற் றும் வியா பாரம் சம் பந் த மாக தின மும் ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர். மேலும் இங்கு பிர சித்தி பெற்ற ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லும் உள் ள தால் பக் தர் க ளும் அதிக அளவு வந்து சென் ற வண் ணம் உள் ள னர்.
இந் நி லை யில் ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோட் டில் மழை தண் ணீர் பல இடங் க ளில் ரோட் டில் தேங்கி ரோடு சேத ம டைந்து குண் டும், குழி யு மாக உள் ளது. இதில் குறிப் பாக ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை தார் ரோட் டில் படு குழி கள் ஏற் பட்டு மிக மோச மான நிலை யில் உள் ளது. இத னால் இந்த ரோட் டில் வாக னங் கள் தட் டு த டு மாறி ஊர்ந்து சென்று வரு கி றது. இந்த படு குழி ஏற் பட்ட இடத் தில் தற் கா லி க மாக சரள் மண்ணை போட்டு பள் ளத்தை நிரப்பி வைத் துள் ள னர்.
இத னால் இந்த ரோட் டில் வாக னங் கள் செல் லும் போது புழு தி ப ட லம் ஏற் ப டு வ தால் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு இந்த ரோட் டில் சென்று வரு கின் ற னர்.
மேலும் அரு கில் உள்ள கடை கள் எல் லாம் தூசி படிந் த வண் ணம் உள் ள தால் வியா பா ரி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். இந்த ரோட் டின் வழி யாக பள்ளி, கல் லூ ரி க ளுக்கு தின சரி சென்று வரும் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
எனவே குண் டும், குழி யு மாக கிடக் கும் இந்த ரோட்டை நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் பார்வை யிட்டு ஏர லில் இருந்து பஸ் நி லை யம் வழியாக முக் காணி வரை புதிய தார் ரோடு போட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், வாகன ஓட் டி கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோடு குண் டும், குழி யு மாக மாறி உள் ள தால் வாகன ஓட் டி கள் சிர மத் துக் குள் ளா கின் ற னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...