ஏரல் தாமி ப ரணி ஆற்று உயர் மட்ட பாலத் திற்கு தென் ப கு தி யில் 2 ஆண் டு களுக்கு பின் இணைப்பு சாலை அமைப்பதற்கு வனத் துறை சார் பில் மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத்தி வரு கின் ற னர்.
2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம்
இணைப்பு சாலை பணி துவக்கம்
ஏரல், ஜூன் 11:
ஏர லில் 2 ஆண் டு க ளாக கிடப் பில் கிடந்த தாமி ர ப ரணி உயர் மட்ட ஆற் றுப் பா லத் தின் இணைப்பு சாலை பணி கள் மீண் டும் துவங் கப் பட்டுள் ளது. வனத் துறை சார் பில் மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத் தும் பணி நடந்து வரு கி றது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் உள்ள தாம் போதி பாலம் வழி யாக தென் கரை பகு தியை சேர்ந்த நூற் றுக்கு மேற் பட்ட கிரா மங் களில் இருந்து தொழில், வியா பா ரம், விவ சா யம் சம் மந் த மாக தின சரி ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
மழைக் கா லத் தில் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ள பெ ருக்கு ஏற் ப டும் போது தாம் போதி ஆற் றுப் பா லம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். மேலும் தாம் போதி பாலத் தில் அடிக் கடி பழுது ஏற் பட்ட தா லும் போக் கு வ ரத் தில் தடை உரு வா னது. இத னால் உயர் மட்ட பாலம் அரசு அமைத்து தர வேண் டும் என பல ஆண் டு ளாக இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் ரூ.16 கோடி 39 லட் சம் செல வில் ஏரல் தாமி ப ரணி ஆற் றில் உயர் மட்டம் பாலம் அமைப் ப தற்கு அமைச் சர் சண் மு க நா த னால் அடிக் கல் நாட்டப் பட்டது. அப் போது பாலம் மற் றும் இணைப்பு சாலை 18 மாதங் களில் முடிக் கப் பட்டு 2013க்குள் மக் கள் பயன் பாட்டிற்கு வரும் என தெரி விக் கப் பட்டது.
பாலத் தின் வேலை விரை வாக முடிக் கப் பட்டு, பாலத் திற்கு வட ப கு தி யில் இருந்து வீடு கள் மற் றும் பஸ் நிறுத் தத்தை இடித்து இணைப்பு சாலை கொடுக் கப் பட்டது. ஆனால் தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு அங் குள்ள மரங் களை அப் பு றப் ப டுத்த வனத் துறை எதிர்ப்பு தெரி வித் த தால் பணி கள் நிறுத் தப் பட்டன.
மேலும் நெடுஞ் சா லை துறை மூலம் வனத் து றை யி டம் அனு மதி கேட்டு கடி தம் கொடுக் கப் பட்டு, அரசு அனு மதி கிடைக் கா த தால் கடந்த 2 ஆண் டு க ளாக பணி கள் கிடப் பில் கிடந் தன.
இதற் கி டையே புதிய உயர் மட்ட பாலம் வேலையை வனத் துறை அனு மதி பெற்று துவக்க கோரி திமுக சார் பில் மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி தலை மை யில் ஏர லில் ஆர்ப் பாட்டம் நடத் தப் பட்டது. காங் கி ரஸ் சார் பில் கண் டன தீர் மா ன மும், பல் வேறு கட் சி கள் சார் பி லும், வியா பா ரி கள், பொது மக் கள் சார் பில் கிடப் பில் போடப் பட்ட பாலத் தின் வேலையை துவக்க கோரி வலி யு றுத் தப் பட்டு வந் தது.
இந் நி லை யில் கடந்த 2 மாதங் களுக்கு முன் கலெக் டர் ரவிக் கு மார் வனத் துறை அனு மதி கிடைத்து விட்ட தா க வும், பாலத் தின் வேலை விரை வில் துவங் கப் பட இருப் ப தாக தெரி வித் தி ருந் தார். ஆனால் பணி கள் துவங் கு வ தற் கான அறி கு றி கள் எது வும் தென் ப ட வில்லை.
இந் நி லை யில் பாலத் தின் தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு தடங் க லாக இருந்த மரங் களை வெட்டி, அப் பு றப் ப டுத் தும் பணி வனத் துறை சார் பில் நேற்று முன் தி னம் துவங் கப் பட்டது. திருச் செந் தூர் வனச் ச ரக அலு வ லர் லோக சுந் த ர நா தன், வன வர் ராஜன், வன காப் பா ளர் சுப் பையா மற் றும் வனத் து றை யி னர் மேற் பார் வை யிட்ட னர்.
இது கு றித்து வனச் ச ரக அலு வ லர் லோக சுந் த ர நா தன் கூறு கை யில், ‘‘ஏரல் தாமி ர ப ரணி உயர் மட்ட பாலத் திற்கு தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு அங் குள்ள வனத் துறை பாத் தி யப் பட்ட இடத் தில் உள்ள 108 மரங் களை வெட்டி, அப் பு றப் ப டுத்த மத் திய வனத் துறை அமைச் ச கம் அனு மதி வழங் கி யுள் ளதை தொடர்ந்து, தமிழ் நாடு வனத் துறை அனு மதி வழங் கி யுள் ளது. இத னால் திருச் செந் தூர் வன ச ர கம் சார் பில் மரங் களை அப் பு றப் ப டுத் தும் பணி துவங்கி நடந்து வரு கி ற து ’’ என் றார்.