ஆதிச் ச நல் லூ ரில் கட்டி முடித்து பல மாதங் க ளா கி யும் திறக் கப் ப டா மல் அருங் காட் சி ய கம் பூட்டி கிடக் கி றது. இத னால் உலக நாக ரி கத் தின் தொட்டி லாக கரு தப் ப டும் அதன் சிறப் பு களை அறி ய மு டி யா மல் மாண வர் கள், சுற் றுலா பயணி கள் மற் றும் பொது மக் கள் ஏமாற் ற ம டை கின் ற னர்.
செய் துங் க நல் லூர் அருகே தாமி ர ப ரணி நதிக் க ரை யில் உள்ள ஆதிச் ச நல் லூர் தமி ழ னின் நாக ரி கத்தை பறை சாற் றும் பொக் கி ஷ மாக திகழ் கி றது. இப் ப கு தி யில் முது மக் கள் தாழி கள் அதி கம் காணப் ப டு கி றது. இங்கு வாழ்ந்த மக் கள் 10 ஆயி ரம் ஆண் டு களுக்கு முந் தை ய வர் கள் என் றும், இங் குள்ள முது மக் கள் தாழி கள் 3500 ஆண் டு களுக்கு முந் தை யவை என் றும் வர லாறு தெரி விக் கி றது.
சுமார் 135 ஆண் டு களுக்கு முன்பு ஆதிச் ச நல் லூர் வந்த ஜெர் மனி ஆராய்ச் சி யா ளர் சாகோர் இப் ப கு தி யில் ஆய்வு செய்து கிடைத்த பொருளை “ஆதிச் ச நல் லூர் பொக் கி ஷங் கள்” என்று பெய ரிட்டு பெர் லின் நக ரில் கண் காட் சிக்கு வைத் துள் ளார். அதன் பிறகு 1902ல் இங்கு வந்த அலெக் ஸாண் டர் இரியா என் னும் மேலை நாட்டு ஆய் வா ளர் இங்கு முது மக் கள் தாழி களை கண் டு பி டித் தார். அதை 21 மாட்டு வண் டி களில் ஏற்றி சென் னைக்கு கொண்டு சென்று அருங் காட் சி ய கத் தில் வைத் துள் ளார்.
தொடர்ந்து 2004ல் இந் திய தொல் பொருள் ஆராய்ச்சி கழ கம் இங்கு ஆய்வு செய் தது.
கடந்த 2013ம் ஆண்டு நடந்த தூத் துக் குடி மாவட்ட வெள்ளி விழா நிகழ்ச் சி யின் போது அப் போ தைய கலெக் டர் ஆசிஷ் குமார் ஆதிச் ச நல் லூ ரில் 10 ஏக் க ரில் அருங் காட் சி ய கம் அமைக் கப் ப டும். மேலும் தொல் பொ ருள் ஆரா ய்ச் சிக் கு ரிய இடங் களை பாது காக் கும் வகை யில் முள் வேலி அமைக் கப் ப டும் என்று அறி வித் தார்.
ஆதிச் ச நல் லூ ரில் கிடைத்த பொருட் களை கொண்டு இங் கேயே அருங் காட் சி ய கம் அமைக்க வேண் டும் என்று பல முறை கோரிக்கை வைத் த தின் பல னாக தற் போது ஆதிச் ச நல் லூர் பரம் பின் ஒரு பகு தி யான புளி யங் கு ளத் தில் கட்டி டம் கட்டப் பட்டுள் ளது.
விரை வில் இங்கு முது மக் கள் தாழி கள் உள் பட அகழ் வ ராய்ச்சி மூலம் கண்ெ ட டுத்த பொருட் களை வைக்க ஏற் பாடு செய் யப் ப டும் என்று பொது மக் கள் எதிர் பார்த் த னர். ஆனால், எந்த நட வ டிக் கை யும் இல்லை.
கலெக் டர் அறி வித்த படி 10 ஏக் க ரில் அருங் காட் சி ய கம் அமைக்க எந்த ஏற் பா டும் நடை பெ ற வில்லை. இதற் கி டை யில் தற் போது முள் வேலி அமைக் கும் பணி மட்டும் துவங் கி யுள் ளது. இத னால் உலக நாக ரீ கத் தின் தொட்டி லாக கரு தப் ப டும் ஆதிச் ச நல் லூ ரின் சிறப் பு களை அரு கில் உள்ள கிராம மக் கள் கூட முழு மை யாக அறிய முடி ய வில்லை. வள ரும் மாண வர் கள் இதை பற்றி அறிய வாய்ப் பில்லை. அருங் காட் சி ய கத் துக் காக பல லட் சம் செலவு செய்து கட்டப் பட்ட கட்டி டம் பல மாதங் க ளாக மூடியே கிடக் கி றது. அதை திறக்க நட வ டிக்கை எடுக் க வில்லை.
இதற் கி டை யில் அங்கு முள் வேலி அமைக்க நட வ டிக்கை மேற் கொள்ப் ப டு கி றது. இதன் மூலம் இங்கு வரும் சுற் றுலா பய ணி கள் முது மக் கள் தாழி களை பார்க் கும் வாய்ப் பும் மறுக் கப் ப டும் சூழல் நில வு கி றது. எனவே ஆதிச் ச நல் லூ ரில் உட ன டி யாக அருங் காட் சி ய கத்தை திறக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். அதன் பிறகே கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து வக்கீல் பாரதி முரு கன் கூறு கை யில், “ஆதிச் ச நல் லூ ரில் அருங் காட் சி ய கம் அமைக்க கட்டி டம் கட்டி 1 வரு டம் முடிந் தும் அதனை திறக்க நட வ டிக்கை இல்லை. தற் போது ஆதிச் ச நல் லூர் பரம்பு பகு தி யின் கிழக்கே சுமார் 250 மீட்டர் தொலை வுக்கு கம்பி வேலி அமைக் கும் பணி முதல் கட்ட மாக தொடக் கப் பட்டுள் ளது. அருங் காட் சி ய கத்தை திறக் கா மல் கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் கி யி ருப் பது ஏன் என்று தெரி ய வில்லை.
பாது காக் கப் பட்ட பகுதி என்று அறி விக் கப் பட்ட இடத் தில் கம்பி வேலி அமைப் ப தற் காக 4 அடி ஆழம் தோண் டு வ தற் கு கான கார ண மும் தெரி ய வில்லை. எனவே அருங் காட் சி ய கத் தினை முத லில் திறக்க வேண் டும். அதன் பிறகு கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் க லாம்” என் றார்.
கம்பி வேலி அமைக்க 4 அடி தோண்டி அதில் கான் கி ரிட் போடப் பட்டுள் ளது.