வியாழன், 22 டிசம்பர், 2016

ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு

T
ஆத்தூர்,

ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

2 கற்சிலைகள்


ஆத்தூர்- முக்காணி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் வழியாக நேற்று காலையில் பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பழைய பாலத்தின் அடியில் தாமிரபரணி ஆற்றில் 2 கற்சிலைகள் கிடந்தது தெரிய வந்தது.

ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலர் ஆற்றுக்குள் இறங்கி 2 சிலைகளையும் வெளியே எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானவர்கள் அந்த சிலைகளை பார்த்து சென்றனர். அந்த 2 சிலைகளும் கல்லால் செய்யப்பட்டவை. அவைகள் கருப்பசாமி மற்றும் லட்சுமி நாராயணர் சிலைகள் என்பது தெரிய வந்தது.

கடத்தல் சிலைகளா?


இதுகுறித்து தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாமி சிலைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு வரையிலும் அந்த சிலைகள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த சிலைகளை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

யாரேனும் கோவிலில் பழங்கால சிலைகளை கடத்தி வந்து போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? அல்லது உடைந்த சிலைகளை ஆற்றில் வீசிச் சென்றனரா? என ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரல் வழியாக முக்காணி செல்லும் சாலையில் அதிக அளவில் செல்லும் தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்

ஏரல், டிச. 22:
ஏரல் வழி யாக முக் காணி செல் லும் சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி களால் விபத்து அபா யம் நில வு கிறது. இதை தடுக்க வலி யு றுத்தி மறி யல் போராட் டம் நடத்த வியா பா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் 3வது பெரிய வணிக நக ர மா கத் திகழ் கி றது. இங்கு பல் வேறு பணி நிமித் த மாக சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து ஆயி ரக் க ணக் கா னோர் வந்து செல் கின் ற னர். மேலும், ஏர லில் உள்ள புகழ் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில், குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில், ஆறு மு க மங் க லம் வேம் படி சுடலை மாட சு வாமி கோயில் க ளுக் கும் திர ளான பக் தர் கள் தின மும் வந் து செல் கின் ற னர்.
இதே போல், நாலு மா வடி இயேசு விடு விக் கி றார், புன் னை ந கர் வன தி ருப் பதி கோயி லுக்கு ஏரல் வழி யாக அதி க ளவு வாக னங் கள் வரு கின் றன. இத னால் ஏரல் சாலை யில் எப் போ தும் பர ப ரப் பாக காணப் ப டும். ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை ரோட் டின் பல் வேறு பகு தி களில் உள்ள மின் கம் பத் தால் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் ப டு கி றது.
இந் நி லை யில், வை குண் டம் அடுத்த பேட் மா ந க ரம் கல் கு வா ரி யில் இருந்து ஏரல் வழி யாக தின சரி நூற் றுக் கும் மேற் பட்ட லாரி களில் தண் ணீர் எடுத் துச் செல் லப் ப டு கி றது. குறிப் பாக ஏரல்- முக் காணி சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி க ளால் ஏர லில் கடும் போக் கு வ ரத்து நெருக் கடி ஏற் பட் டுள் ளது. அத் து டன் ஏரல்- முக் காணி சாலை யில் இந்த கன ரக வாக னங் கள் இடை வி டா மல் ஒன் றுக் கு பின் ஒன் றாக அணி வ குத்து சென்று வரு வ தால் இச் சாலை சேத ம டைந்து வரு கி றது. மேலும் இந்த தண் ணீர் லாரி க ளும் ஆங் காங்கே சாலை யோ ரம் நிறுத் தப் ப டு வ தால் விபத்து அபா யம் நில வு கி றது.
எனவே, ஏரல் வழி யாக முக் காணி சாலை யில் தண் ணீர் ஏற்றி செல் லும் இந்த கன ரக லாரி களை தடுத் து நிறுத்த வேண் டும். தவ றும் பட் சத் தில் தண் ணீர் லாரி களை மறிக் கும் போராட் டம் நடத்தி வியா பா ரி கள் சங் கத் தி னர் முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தலை வர் தச ரத பாண் டி யன் கூறு கை யில், ‘‘ஏரல்- சாயர் பு ரம் சாலை, ஏரல்- குரும் பூர் சாலை உள் ளிட்ட அனைத் துச் சாலை களும் பரா ம ரிப் பின்றி போக் கு வ ரத் துக்கு லாய்க் கற்ற நிலைக்கு மாறி வரு கின் றன. ஓர ள வுக்கு போக் கு வ ரத்து பயன் பட்டு வந்த ஏரல்- முக் காணி சாலை யும் தற் போது தொழிற் சா லை க ளுக் காக பெரிய லாரி க ளில் தண் ணீர் எடுத் துச் செல் வ தால் பல் லாங் கு ழி யாக மாறி வ ரு கி றது. மேலும் இந்த லாரி கள் வரும் போது எதிரே வரும் வாக னங் க ளுக்கு வழி விட முடி யா த தால் போக் கு வரத்து நெரி சல் ஏற் ப டு கிறது. எனவே, இந்த தண் ணீர் லாரி கள் செல் வதை தடுத் து நி றுத்த வேண் டும். இல் லை யெ னில், அனைத் துத் தரப் பி ன ரை யும் திரட்டி மறி யல் போராட் டம் நடத் து வோம் ’’ என் றார்.
மறியல் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு
ஏரல்- முக்காணி சாலையில்
தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்
ஏரல் பகு தி யில் சாலை யோ ரத் தில் நிறுத் தப் பட் டுள்ள தண் ணீர் லாரி .

வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம் அடித்தளத்தில் ஓட்டை

அடித்தளத்தில் ஓட்டை
ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம்
ஏரல், டிச. 10:
அடித் த ளத் தில் ஏற் பட்ட ஓட் டை யால் ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தில் திடீ ரென உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது. இதை உட ன டி யாக சீர மைக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் தாமி ர ப ரணி ஆற்று வழி யாக தென் ப குதி கிரா மங் க ளுக்கு செல் வ தற்கு 50 ஆண் டு க ளுக்கு முன் தாம் போதி பாலம் அமைக் கப் பட் டது.
இந்த பாலத் தில் அமைக் கப் பட் டுள்ள குழாய் கள் மூலம் தண் ணீர் வெளி யே றி யது. இந்த பாலம் ஒரு தடுப் பணை போல் இருப் ப தால் பாலத் திற்கு மேற் குப் பு றம் மட் டும் ஆற் றில் தண் ணீர் எப் போ தும் வற் றா மல் தேங் கி யுள் ளது. கோடை கா லத் தில் தாமி ர ப ரணி ஆற் றில் பல இடங் க ளில் தண் ணீர் வற் றி னா லும் ஏர லில் மட் டும் தண் ணீர் வற் றி ய தில்லை.
இந்த நீர் தேக் கத்தை பயன் ப டுத்தி சில உறை கி ண று கள் அமைத்து ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழை வாய்க் கால் உட் பட பல பகு தி க ளுக்கு குடி நீர் வழங் கப் ப டு கி றது. மழைக் கா லத் தில் ஆற் றில் தண் ணீர் பெருக் கெ டுத்து வரும் போது இந்த பாலம் மூழ் கி வி டும். இத னால் ஏரல் - குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட்டு வியா பா ரி க ளும் பொது மக் க ளும் சிர மப் பட் ட னர்.
இதை ய டுத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக் க வேண் டும் என இப் ப குதி மக் கள் தொடர்ந்து அர சுக்கு கோரிக்கை விடுத் த தன் அடிப் ப டை யில் பழைய தாம் போதி பாலம் அரு கி லேயே ரூ.16 கோடி 50 லட் சம் செல வில் புதிய உயர் மட் டம் பாலம் அமைக் கப் பட்டு கடந்த பிப்.14ம் தேதி அப் போ தைய முதல் வர் ஜெய ல லி தா வால் திறந்து வைக் கப் பட் டது. தற் போது புதிய உயர் மட்ட பாலம் வழி யாக போக் கு வ ரத்து நடந்து வந் தா லும், பழைய தாம் போதி பாலத் தை யும் போக் கு வ ரத் திற்கு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
இந் நி லை யில் பழைய தாம் போதி பாலத் தின் நடு வில் உள்ள குழாய்க்கு கீழே அமைக் கப் பட் டுள்ள கான் கி ரீட் தளத் தில் ஓட்டை விழுந்து அதன் வழி யாக வீணாக தண் ணீர் வெளி யே று கி றது. நாள டை வில் இந்த ஓட்டை பெரி தாகி, பாலம் உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும், பாலத் துக்கு இக் க ரை யில் தேங் கி யுள்ள தண் ணீர் வீணாக வெளி யேறி கட லுக்கு சென் று வி டும். இத னால் ஏரல் பகு தி யில் நீரா தா ரம் பாதிப் புக் குள் ளா கும். எனவே, அதி கா ரி கள் முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக இந்த பாலத் திற்கு அடி யில் ஏற் பட் டுள்ள ஓட் டை களை அடைத்து இதன் வழி யாக தண் ணீர் வெளி யே றுதை தடுக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும். மேலும், பழைய தாம் போதி பாலத் தில் தரைத் த ளத் தை யும் செப் ப னிட்டு பலப் ப டுத் த வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து ஏரல் வட் டார தாமி ர ப ரணி பாது காப்பு இயக்க பொறுப் பா ளர் ஜெய பா லன் கூறு கை யில், ‘‘பழைய தாம் போதி பாலத் தில் தான் சிறு ரக வாக னங் கள் எப் போ தும் சென்று வரு கின் றன.
மேலும் அதன் தடுப் பி னால் தான் நீர்ப் பி டிப்பு ஏற் பட்டு ஏரல் பகு தி யில் குடி நீர் ஆதா ரம் உள் ளது. எனவே, பாலத்தை பழுது பார்த்து பலப் ப டுத்த வேண் டி யது அவ சி யம் ’’ என் றார்.
பழுது பார்த்து பலப்படுத்த கோரிக்கை
ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தின் குழாய்க்கு கீழுள்ள கான் கி ரீட் தளத் தில் ஏற் பட் டுள்ள ஓட்டை வழி யாக தண் ணீர் வீணாக வெளி யே று கி றது.

புதன், 23 நவம்பர், 2016

சாயர் புரம் அருகேயுள்ள பேய்க் குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இது வரை வர வில்லை

ஏரல், நவ. 22:
வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வார மா கி யும் சாயர் பு ரம் அரு கே யுள்ள பேய்க் கு ளத் துக்கு ஒரு சொட்டு தண் ணீர் கூட இது வரை வர வில்லை. இத னால் பாசன நிலங் க ளில் அறு வடை என் பது கேள் விக் கு றி யாகி உள் ளது.
தூத் துக் குடி மாவட் டம், சாயர் பு ரம் அருகே 312 ஏக் கர் பரப் ப ள வில் பேய்க் கு ளம் உள் ளது. வைகுண் டம் அணைக் கட் டின் வட கால் வாய்க் கா லின் கடைசி குள மா கத் திக ழும் இந்த குளத் தில் உள்ள 11 மடை கள் மூலம் 3 ஆயி ரம் ஏக் கர் நிலங் கள் பாச னம் பெறு கின் றன. இருந் த போதும் வட கால் வாய்க் கா லில் அதிக அள வில் தண் ணீர் வந் தால் மட் டுமே இக் கு ளத் துக்கு தண் ணீர் வந்து சேரும் நிலை தொடர் கி றது.
இத னி டையே, பல ஆண் டு க ளாக முறை யா கத் தூர் வாரப் ப டா த தால் மணல் மேடா கி யுள்ள இக் கு ளத் தில் மழை காலத் தில் வரும் தண் ணீரை அதிக அள வில் சேமித்து வைக்க முடி வ தில்லை. அப் ப டியே முழு மை யாக நிரம் பும் தண் ணீர் 3 மாத விவ சா யத் துக்கு போதாது.
இத னால் இப் ப குதி விவ சா யி கள் நெல் சாகு ப டியை முற் றி லும் கைவிட் டு விட்டு வாழை சாகு ப டி யில் கவ னம் செலுத் தி னர். இப் ப கு தி யில் மட் டும் சுமார் 20 லட் சத் துக் கும் மேற் பட்ட வாழை சாகு ப டி யில் ஈடு ப டு கின் ற னர்.
கோடை காலத் தில் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வரு வது நிறுத் தப் பட் டு விடு வ தால் குள மும் வறண்டு வி டு கி றது. இத னால் 5 மாதங் க ளும் நீரின்றி கரு கும் வாழை களை காப் பாற்ற கடு மை யா கப் போராட வேண் டி யுள் ளது. கடந்த 10 ஆண் டு க ளாக இதே நிலை நீடிப் ப தால் தங் கள் விளை நி லங் க ளி லேயே போர் அமைத்து டீசல் இன்ஜின் மூலம் தண் ணீரை பாய்ச்சி வரு வ தால் விவ சா யி களுக்கு இரு மடங்கு செல வா கி றது. கடந்த ஆண்டு நவம் பரில் பெய்த கன ம ழை யால் குளங் கள் அனைத் தும் நிரம்பி வழிந் தன. இத னால் தண் ணீர் வீணாக கட லுக்கு திறந் து வி டப் பட் டது. ஆனால், தற் போது தமி ழ கத் தில் வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வாரங் க ளுக்கு மேலா கி றது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் பர வ ல மாக மழை பெய் து வந்த போதும், இக் கு ளத் துக்கு இது வரை ஒரு சொட்டு தண் ணீர் கூட வர வில்லை. போதிய மழை இல் லா த தால் வை குண் டம் வட கால் வாய்க் கா லி லும் தண் ணீர் திறந்து 4 மாதங் க ளுக்கு மேலா கி றது.
இத னால் வை குண் டம் வட கால் பாச னத் தின் மூலம் நேர டி யா க வும், குளத் துப் பாச னம் மூல மா க வும் இப் ப கு தி யில் சாகு படி செய் யப் பட் டி ருந்த வாழை, நெல், வெற் றிலை கொடிக் கால் கள் பாதிக்கு மேல் பாதிக் கப் பட் டன. இருப் பி னும் தற் போது பெய்து வரும் சாரல் மழை யில் இவற் றில் ஒரு சில பயிர் கள் பச் சைப் ப சே லுக்கு மாறி யுள் ளன.
இருந் த போ தும் இப் ப கு தி யில் உள்ள பேய்க் குளம், சிவ களை குளம், பெருங் கு ளம், ஆறு மு க மங் க லம் குளம், கொற்கை குளம் உட் பட அனைத்து குளங் க ளும் ஒரு சொட்டு தண் ணீர் கூட இல் லாத நிலை தொடர் கி றது. இத னால் சாகு படி செய் யப் பட் டுள்ள பயிர் களை அறு வடை செய் வ தில் சிக் கல் ஏற் பட் டுள் ள தா கத் தெரி கி றது.
இத னால் எப் படி அறு வடை செய் யப் போ கி றோம்? மேலும் கோடை காலத்தை எப் படி சமா ளிக் கப் போகி றோம்? என விவ சா யி கள் இப் போதே கவலை யில் ஆழ்ந் துள் ள னர்.
பாசன நிலங்களில் கேள்விக்குறியாகும் விவசாயம்
குடி நீர் பஞ் சம்...
நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத் தடி நீரால் இப் ப கு திக்கு உட் பட்ட பல் வேறு குடி யி ருப் பு க ளில் அமைக் கப் பட் டுள்ள ஆழ் துளை கிண று க ளில் போது மான அள வுக்கு தண் ணீர் இல் லாத அவல நிலை ஏற் பட் டுள் ளது. இதே நிலை நீடித் தால் வரும் கோடை காலத் தில் சாயர் பு ரம், ஏரல் மற் றும் சுற் று வட் டா ரப் பகு தி க ளில் குடி நீர் பஞ் ச மும் ஏற் ப டும் அபா யம் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. இருப் பி னும் காலம் அறிந்து கருணை பொழி யும் வருண பக வான் அடுத்த மாதத் து டன் நிறை வ டை யும் வட கி ழக் குப் பரு வ மழை காலத் துக் குள் போது மான தண் ணீரை பெருக் கெ டுக் கச் செய் வான் என்ற நம் பிக் கை யு டன் அப் ப குதி மக் கள் இருந்து வரு கின் ற னர்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

மிஸ்டர் கழுகு: 2 ஆயிரம்… 3 ஆயிரம்… 5 ஆயிரம்!

மிஸ்டர் கழுகு: 2 ஆயிரம்… 3 ஆயிரம்… 5 ஆயிரம்!

புதிய 2,000 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டியபடி, நம்முன் ஆஜரானார் கழுகார்.
‘‘கறுப்புப் பணம் ஒழிப்புத் திட்டம் கைகூடுமா?’’ என்று டாப்பிக்கை ஆரம்பித்தோம்.
‘‘மோடியின் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் நாடு முழுவதும் எழுந்தன. குறிப்பாக, அரசியல் தலைவர்கள் தங்களது ரியாக்‌ஷனை உடனடியாகத் தெரிவித்துவிட்டனர். ஆனால், பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சி என்ன சொல்லப் போகிறது? என்பதைத்தான், மோடி தரப்பில் மிகவும் எதிர்பார்த்தார்கள்.’’
‘‘ப.சிதம்பரம்தான் கருத்து சொல்லிவிட்டாரே?’’
‘‘ஆமாம். மோடி அறிவிப்பு வந்தபோது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ரியாக்‌ஷனைத் தெரிந்துகொள்ள ஏராளமான ஆங்கில ஊடகங்கள் ப.சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுத்தன. ஆனால் அவரோ, ‘இதுகுறித்து கட்சி முடிவு எடுக்காமல், நான் எந்தக் கருத்தும் சொல்லமுடியாது’ என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு மறுநாள் ராகுல் காந்தியிடம் இருந்து சிதம்பரத்துக்கு அழைப்பு வந்தது. ராகுலை சந்தித்த பிறகு மாலைதான் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ப.சிதம்பரத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.’’
‘‘செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்?’’
‘‘ ‘இந்தத் திட்டத்தால் கறுப்புப் பணம் ஒழிந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், கறுப்புப் பணம் ஒழியுமா என்பது சந்தேகம்தான். ஏற்கெனவே, 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சியில் இதே போன்று ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெற்று, அந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. அது போன்ற நிலைக்கு இப்போதும் வாய்ப்பு உண்டு. இந்த அறிவிப்பு சாமான்ய மக்களைப் பெரிதும் பாதிக்கும். 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதால், எந்த வகையில் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கமுடியும் என்பது சந்தேகம் தான்’ என்று சொல்லியிருந்தார். மற்றபடி காங்கிரஸ் தரப்பில் பெரிதாக எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. ‘மக்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் அரசு வேகம் காட்டவேண்டும்’ என்று மட்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.’’
‘‘கள்ளநோட்டு பிரச்னைக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம் என சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப் போட்டுள்ளாரே?’’
‘‘ஆமாம்… அவர்தான் இந்த கறுப்புப் பண விவகாரத்தைப் பெரிதுபடுத்தியவர். ‘காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இந்திய ரூபாய் நோட்டுகளை இங்கிலாந்தில் உள்ள டி லா ரூ என்ற நிறுவனத்தில் அச்சடிக்கக் கொடுத்தார்கள். அதே நிறுவனத்தில் தான் பாகிஸ்தானும் தங்களது கரன்சிகளை அச்சடிக்கிறார்கள். இதனால் அங்கிருந்து பாகிஸ்தான் அதிகாரிகள் மூலமாகக் கள்ளநோட்டு அச்சடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே, இனி ரூபாய் நோட்டுகள் இந்தியாவிலேயே அச்சடித்து வெளிவரும்’ என்று தெரிவித்துள்ளார். மோடிக்கு தனிப்பட்ட முறையிலும் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளாராம்’’ என்ற கழுகாருக்கு சூடான ஏலக்காய் டீ கொடுத்தோம்.
டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம், ‘‘சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார் என்கிறார்களே?’’ என்றோம்.
‘‘சுய நினைவில் இல்லாதபோதே முதல்வர் ஆப்பிள் சாப்பிட்டார்; ஆங்கிலத்தில் பேசினார்’ என்று செய்திகளை கசியவிட்டவர்கள் இப்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்கிறார்கள். இதுவரை முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்படவில்லை என்பதே நிலை. சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் நிலைக்கு அவர் உடல் நிலை இன்னும் வரவில்லை. நுரையீரல் பிரச்னை இருக்கும் நிலையில் எளிதாக எதையும் செய்துவிட முடியாது என்பதால்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இன்னும் மாற்றாமல் வைத்துள்ளார்கள். முதல்வரை எப்போது டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்களோ அதற்கு ஒரு தினம் முன்பு சாதாரண வார்டுக்கு மாற்ற வாய்ப்பு உண்டாம். முதல்வர் உடலில் இணைக்கப்பட்டிருந்த டியூப்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அப்புறம் எப்படி சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனத் தெரியவில்லை.’’
‘‘ம்…!’’
‘‘அப்போலோ வளாகமும் வெறிச்சோடிப் போய்விட்டது. நாள்தோறும் வி.ஐ.பி-க்கள் வரிசை கட்டிவந்தனர். வாயிலில் மகளிர் அணியினர் வழிபாடு நடத்தினார்கள். ஆனால், 40 நாட்களைத் தாண்டிவிட்ட நிலையில் இப்போது அப்போலோ வளாகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் கட்சியினர் இருக்கிறார்கள். வழிபாடுகளும் குறைந்துவிட்டன. ஆனால், வரும் 14-ம் தேதி சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அன்று வழக்கத்தைவிட நிலவின் அளவு பெரிதாகத் தெரியும். இதை, சிறப்பு பௌர்ணமியாக ஜோதிடர்கள் கருதுகிறார்கள். இந்த நேரத்தில் வழிபாடு நடத்தினால் உடல் ஆரோக்கியம் கூடும் எனக் கூறப்படுவதால், ‘ஜெயலலிதா நலம்பெற வேண்டும்’ என்ற சசிகலாவின் உத்தரவுப்படி பாம்பன் சுவாமி ஆலயம், உப்பிலியப்பர் கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் முதல்வர் பெயரில் நடைபெற உள்ளது.’’
‘‘கேரள ஜோதிடர்கள் நடமாட்டம் போயஸ் கார்டனில் அதிகரித்துள்ளதாமே?’’
‘‘ஆமாம். சசிகலா உடன் இருக்கும் ஒரு நபர்தான் ஆறு கேரள ஜோதிடர்களை போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் கார்டன் வீட்டை வாஸ்துப்படி மாற்றி வருகிறார்கள். வாசல் பகுதியில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிவிட்டதால், வாசலின் இடது புறம் சிறிய அளவில் செயற்கை நீரூற்று ஒன்றை வைத்துள்ளார்கள். ஜெயலிலிதா, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும்போது தண்ணீர் அவர் பார்வையில்பட வேண்டுமாம். அந்த மாதிரி வடிவமைத்து உள்ளார்கள். அதே போல் வாசலில் வாஸ்து செடியும் வைக்கப்பட்டுள்ளதாம். வீட்டுக்குள் நுழையும் படிக்கட்டுகளில் சாய்வு தளங்களைக் கட்டியுள்ளார்கள். வண்டியில் வைத்துத் தள்ளுவதற்கு ஏற்றாற்போல் இதைக் கட்டியுள்ளார்கள். இந்த மாற்றங்கள் எல்லாம் முழுமைபெற்று சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்திய பிறகுதான் இந்த வீட்டுக்குள் ஜெயலலிதா நுழைவாராம்’’ என்ற கழுகாரிடம், ‘‘2021 வரை அ.தி.மு.க ஆட்சி இருப்பது சந்தேகம் என்கிறாரே ஸ்டாலின்?’’ என்ற கேள்வியைப் போட்டோம்.
‘‘தி.மு.க-வினர் தொடர்ச்சியாக இப்படிப் பேசிவருவது அ.தி.மு.க-வினர் மத்தியில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்ற கழுகார், இடைத்தேர்தல் நிலவரம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
‘‘இடைத்தேர்தல் தொகுதிகளில் தி.மு.க-வினர் ஆரம்பத்தில் இருந்தே உற்சாகம் காட்ட ஆரம்பித்தனர். இப்போதுதான் அ.தி.மு.க சுதாரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க – தி.மு.க இடையே அக்னிப் பரீட்சையாக இருக்கிறது. அ.தி.மு.க-வைப் பொருத்தவரை இந்தத் தொகுதிக்கு ஓ.பன்னீர் செல்வம்தான் பொறுப்பு என்பதால், தொகுதி முழுக்க சுற்றிச் சுழல்கிறார். தொகுதியில் இருக்கும் 42 கிராமங்களிலும் அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகிகள் என முக்கியத் தலைகள் தென்படுகின்றன. இவர்களைத் தங்க வைப்பதற்காக வாடகை வீடுகளை ஏராளமாகப் பிடித்திருக்கிறார்கள். இந்த வீடுகளில், ஏ.சி. இல்லையென்றால் உடனடியாக அ.தி.மு.க-வினரே ஏ.சி பொருத்திவிடுகிறார்கள்.’’
‘‘தேர்தல் வேலைகளில், பெருந்தலைகள் உள்குத்து இருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘அது இல்லாமலா…? தொகுதியில் ஓ.பி இல்லாத நாட்களில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்தான் தேர்தல் வேலைகளைப் பார்க்கிறார். இதில், மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு  இதனால் வருத்தம். அதனால், அதிக அளவு பிரசாரங்களில் கலந்துகொள்ளாமல், ‘அம்மாவுக்கு பிரார்த்தனை செய்யப்போகிறேன்’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிவந்தார். ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுகுறித்து நியாயம் கேட்க… வாய் வார்த்தை முற்றி கைகலப்பு வரை போய்விட்டது.’’
‘‘இடைத்தேர்தல் பிரசாரம் எல்லாம் எப்படி இருக்கிறது?’’
‘‘திருப்பரங்குன்றத்தில்தான் இடைத்தேர்தல். தஞ்சை, அரவக்குறிச்சியில் தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்தல்தான் நடக்கிறது. அரவக்குறிச்சியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தே.மு.தி.க தலைவர் பிரேமலதா, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் என அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரத்தால் தொகுதி முழுக்க தேர்தல் ஜூரம் பரவிவிட்டது.’’
‘‘பணம் ஆறாக ஓடுகிறதாமே?’’
‘‘அரவக்குறிச்சியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேநேரம் சொந்தக் கட்சியில் நடக்கும் உள்ளடி வேலைகளால் அதிர்ந்துபோய் இருக்கிறார். செந்தில்பாலாஜி வென்றால் கட்சிப் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அமைச்சர் விஜயபாஸ்கரும், முன்பகையை மனதில் வைத்து தம்பிதுரையும் சரியாக ஒத்துழைக்க மறுக்க… மறுபுறம் மணல் குவாரிகளுக்கு எதிராகப் போராடி வரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், மணல் கொள்ளை விஷயத்தில் செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க… இவற்றை எல்லாம் மீறி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என தொகுதியில் பணத்தை ஆறாக ஓடவிட்டிருக்கிறார்.
தொகுதியில் 12 இடங்களில் பேசிய பிரேமலதா, செந்தில்பாலாஜி மீது கடுமையான விமர்சனத்தை வைக்க.. அடுத்த நாளே ஸ்டாலின் பிரசாரத்துக்கு வருவதால் அதிர்ந்துபோனார் செந்தில்பாலாஜி. இதை சரிகட்ட அ.தி.மு.க பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ராமராஜன், சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் உள்ளிட்ட பேச்சாளர்களையும், அமைச்சர்களையும் ஸ்டாலின் பிரசாரம் நடக்கும் பகுதியில் அதற்கு முன்னும் பின்னும் பேச வைத்தார்.
‘‘ஓ!’’
‘‘தஞ்சையை பொறுத்தவரை அ.தி.மு.க பிரசாரம் டாப் கியரில் இருக்கிறது. 8 அமைச்சர்கள், 15 எம்.பி-க்கள், 45 எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என பெரும்படையுடன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு அமைச்சருக்கு 6 வார்டுகள்தான் வருவதால் தீவிரமாகவே வேலை பார்க்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.
அ.தி.மு.க-வினர், எதிர்க் கட்சியினர், நடுநிலையாளர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு, அ.தி.மு.க-வினருக்கு ஓட்டுக்கு ஆயிரம், நடுநிலையாளர்கள் என்றால் ஓட்டுக்கு 2 ஆயிரம், தி.மு.க-வினர் விரும்பினால் அவர்களுக்கு ஓட்டுக்கு 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து பணப்புழக்கம் அதிகரிக்கவே செய்துள்ளது. ‘இதை வாங்கி பேங்க்ல மாத்திக்கோங்க’ என சொல்லியே கொடுக்கிறார்களாம்.’’
‘‘தி.மு.க என்ன செய்யறாங்க?’’
‘‘தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில், 20 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 100-க்கும் அதிகமான நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர். ‘கலைஞர் நின்று ஜெயித்த தொகுதி இது. இந்த முறை கலைஞரின் தாய் பெயர் கொண்ட அஞ்சுகம் போட்டியிடுகிறார். அவரை ஜெயிக்கவைக்க வேண்டும். கோஷ்டி பூசல் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைங்க’ என தேர்தல் வேலையில் எல்லோரையும் முடுக்கிவிட்டு வருகிறார் நேரு.’’
‘‘திருப்பரங்குன்றம்?’’
‘‘பொறுப்பு முதல்வர் என்பதாலோ, என்னவோ பன்னீர்செல்வம் செல்லும் இடங்களில் எல்லாம் செம ரெஸ்பான்ஸ். அவரை பார்க்கும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அம்மா நல்லா இருக்காங்களா என கேட்க… நல்லா இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க’ என பொறுமையாக பதிலளிக்கிறார் பன்னீர்.’’
‘‘பின்னே ஓட்டுகளை வாங்க வேண்டாமா? இங்கே தி.மு.க. என்ன செய்யறாங்க?’’
‘‘தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்க… கட்சி நிர்வாகிகளை நம்பி பலனில்லை என தனி டீமை களமிறக்கிவிட்டார் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன். 
“திருப்பரங்குன்றம் தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்ட இடம். கெட்டவர்களை அழிக்க சூரசம்ஹாரம் செய்தவன் முருகன். முருகனின் இன்னொரு அவதாரமான நம் டாக்டர் சரவணன் கெட்டவர்களை அழிக்க வந்திருக்கிறார். கந்தசாமியான அவரிடம் உங்கள் புகார்களை சொன்னால் தீர்த்து வைப்பார்’ என இவர் பிரசாரத்துக்கு செல்லும்போது அறிவிப்பு வெளியாகிறது. கந்தசாமி படத்தை நினைவுபடுத்தும் வகையில், பிரசார ஜீப்பில் கந்தசாமி பட விக்ரம் கெட்டப்பில் ஒருவரை கருப்பு சிவப்பு கலர் அணிந்த சேவல்போல கைகளை விரித்தபடி நிற்கவும் வைத்துள்ளார். பிரசாரம் முடியும் வரை இதற்காகவே ஒருவரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். சீரியஸா பிரசாரம் பண்ற நேரத்துல இப்படி காமெடி பண்றதானு விமர்சனங்களையும் கட்சிக்குள்ளேயே இது எழுப்பியிருக்காம்.
ஆனால், எந்த கவலையும் இல்லாமல் செலவழிக்கிறார் டாக்டர் சரவணன். ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டுகளில் பணம் போட்ட காட்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு சர்வசாதாரணமாய் விளையாடுகிறது பணம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்
ரயில் பயணிகள் வலியுறுத்தல்
தூத் துக் குடி, நவ.12:
தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து இயக் கப் ப டும் புதிய பஸ்சை முறை யான வழித் த டத் தில் இயக் கிட வலி யு றுத் தப் பட் டுள் ளது.
தூத் துக் குடி மற் றும் மாந கரை சுற் றி யுள்ள பகு தி க ளைச் சேர்ந்த பெரும் பா லா ன வர் கள் சென் னை யில் வணி கம் செய் வ து டன், தொழில் நி று வ னங் க ளில் பணி பு ரிந் தும் வரு கின் ற னர். இவர் கள் பயன் பெ றும் வகை யில் சென் னை யில் இருந்து தூத் துக் கு டிக்கு தின மும் ‘முத் து ந கர் எக்ஸ் பி ரஸ்’ ரயில் இயக் கப் ப டு கி றது. இந்த ரயில் தூத் துக் கு டிக்கு காலை 6.30மணி அள வில் வந்து சேரு கி றது. இதில் நாச ரேத், நாலு மா வடி, வன தி ருப் பதி, குரும் பூர், தென் தி ருப் பேரை, ஏரல், சாயர் பு ரம், செபத் தை யா பு ரம், நடு வக் கு றிச்சி, புதுக் கோட்டை உள் ளிட்ட பகு தி களை சேர்ந் த வர் கள் அதி க ள வில் வரு கின் ற னர்.
ரயில் நி லை யத் தில் இருந்து மேற் கண்ட ஊர் க ளுக்கு செல்ல பஸ் வசதி இல் லா த தால் பய ணி கள் பெரி தும் பாதிக் கப் பட் ட னர். கிரா மப் ப கு தி களை சேர்ந் த வர் கள் பயன் பெ றும் வகை யில் மேற் கண்ட வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று பய ணி கள் நலச் சங் கத் தி னர் கலெக் ட ரி டம் கோரிக்கை விடுத் த னர். இத னைத் தொடர்ந்து கலெக் ட ரின் உத் த ர வின் பே ரில் தூத் துக் குடி ரயில் நிலை யத் தி லி ருந்து நாச ரேத் திற்கு கடந்த சில நாட் க ளுக்கு முன் புதிய பஸ் சேவை துவங் கப் பட் டது. ஆனால், இந்த புதிய பஸ் சேவை யில், போக் கு வரத் துக் க ழக அதி கா ரி கள் பய ணி களை மட் டு மல்ல, கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் செயல் பட்டு வரு வது அதிர்ச் சியை ஏற் படுத் தி யுள் ளது.
அதா வது, தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து நாச ரேத் திற்கு புதுக் கோட்டை, சாயர் பு ரம், ஏரல், குரும் பூர் வழி யாக புதிய வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று கலெக் டர் அறி வித் துள் ளார்.
ஆனால், தூத் துக் குடி போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் ஏற் க னவே தூத் துக் கு டி யில் இருந்து முக் காணி, ஆத் தூர், ஏரல் வழி யாக நாச ரேத் திற்கு இயக் கப் பட்டு வரும் டவுன் பஸ்ைச புதிய வழித் தட பஸ் சாக மாற்றி இயக்கி வரு கின் ற னர்.
இத னால் சென் னை யில் இருந்து வரும் புதுக் கோட்டை, கூட் டாம் புளி, போடம் மாள் பு ரம், செபத் தை யா பு ரம், தங் கம் மாள் பு ரம், நடு வக் கு றிச்சி, சாயர் பு ரம், பண் டா ர விளை உள் ளிட்ட பல் வேறு பகு தி களை சேர்ந்த ரயில் ப ய ணி கள், மாணவ-மாண வி யர் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
எனவே, கலெக் ட ரின் உத் த ரவை மீறி செயல் பட்டு வரு வ து டன், கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயங் கி வ ரும் நக ர பே ருந் தையே முறை கே டாக இயக் கி வ ரும் போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என்று போடம் மாள் பு ரம் ஊர் பொது மக் கள் சார் பில் திசை ய நா தன் என் ப வர் கலெக் ட ருக்கு கோரிக்கை விடுத் துள் ளார்.
ஒரு ம ணி நே ரம் காத் தி ருக் கும் அவ லம்
ரயில் நிலை யத் தில் இருந்து காலை 6.40 மணிக்கு இயக் கப் ப டும் இந்த பஸ் தூத் துக் குடி பழைய பஸ் நிலை யத் திற்கு 6.55 மணி ய ள வில் வந்து சேர் கி றது. பின் னர், இங் கி ருந்து காலை 7.30 மணிக் கு மேல் தான் நாச ரேத் திற்கு புறப் ப டு கி றது. இத னால், ரயில் ப ய ணி கள் ஒரு மணி நேரத் திற் கும் மேலாக பஸ் நிலை யத் தில் காத் துக் கி டக் கும் அவ ல நிலை ஏற் ப டு கி றது. புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயக் கப் ப டும் டவுண் பஸ்சை தடம் மாறி முறை கே டாக இயக் கு வ து தான் இந்த அவ ல நி லைக்கு கார ணம் என்று பய ணி கள் குற் றம் சாட் டி யுள் ள னர்.

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில்
குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்
ஏரல், நவ. 12:
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை மிக முக் கி ய மான சாலை யா கும். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சுப் பி ர ம ணி ய பு ரம், சாயர் பு ரம் மற் றும் புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும் இப் ப குதி சாலை யின் இரு பு றங் க ளி லும் வாழை, முருங்கை என விவ சா யி கள் அதி க ளவு பயி ரிட் டுள் ள தால் அவர் க ளும் இந்த ரோட்டை அதி க ளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் பள்ளி மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் படித்து வரு வ தால் அவர் க ளும் இந்த ரோட்டு வழி யாக சென்று வரு கின் ற னர். இப் படி போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும் ஏரல்-சாயர் பு ரம் ரோடு பல ஆண் டு க ளாக அமைக் கப் ப டா மல் குண் டும், குழி யு மாக இருந்து வந் தது.
இந் நி லை ி யல் இந்த சாலையை புதுப் பிக் கா மல் கடந்த ஆண்டு குண் டும், குழி யு மாக இருந்த இடத் தில் மட் டும் ரிப் பேர் ஓர்க் செய் த னர். பழுது பார்த்த இடங் கள் ஆறு மாதங் கள் கூட தாக்கு பிடிக் கா மல் மீண் டும் குண் டும், குழி க ளாக மாறி விட் டன. இத னால் வாக னங் கள் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இந்த சாலை யில் செல் லும் வாக னங் கள் தட்டி தடு மாறி ஊர்ந்து சென்று வரு கின் றன. இத னால் இந்த சாலை யில் பய ணம் செய் யும் மாணவ, மாண வி கள், விவ சா யி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கடும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த ஒரு சில நாட் க ளில் பெய்த லேசான மழை யி லேயே சிறுத் தொண் ட நல் லூர் ரோட் டில் தண் ணீர் தேங்கி குளம் போல் உள் ளது. இதில் பள் ளங் கள் இருப் பது தெரி யா மல், இந்த வழி யாக இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் பள் ளங் க ளில் விழுந்து படு கா யங் க ளு டன் செல் கின் ற னர். மேலும் ஊருக்கு மத் தி யில் உள்ள இந்த சாலை யில் தண் ணீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் இந்த சாலையை பார் வை யிட்டு சீர மைத்து, அதில் தண் ணீர் தேங் கா த வாறு நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் ஏரல்-சாயர் பு ரம் ரோட் டை யும் புதி ய தாக அமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிறுத் தொண் டநல் லூ ர் மெயின்ேராட்டில் தண் ணீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில்
குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்
ஏரல், நவ. 12:
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை மிக முக் கி ய மான சாலை யா கும். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சுப் பி ர ம ணி ய பு ரம், சாயர் பு ரம் மற் றும் புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும் இப் ப குதி சாலை யின் இரு பு றங் க ளி லும் வாழை, முருங்கை என விவ சா யி கள் அதி க ளவு பயி ரிட் டுள் ள தால் அவர் க ளும் இந்த ரோட்டை அதி க ளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் பள்ளி மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் படித்து வரு வ தால் அவர் க ளும் இந்த ரோட்டு வழி யாக சென்று வரு கின் ற னர். இப் படி போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும் ஏரல்-சாயர் பு ரம் ரோடு பல ஆண் டு க ளாக அமைக் கப் ப டா மல் குண் டும், குழி யு மாக இருந்து வந் தது.
இந் நி லை ி யல் இந்த சாலையை புதுப் பிக் கா மல் கடந்த ஆண்டு குண் டும், குழி யு மாக இருந்த இடத் தில் மட் டும் ரிப் பேர் ஓர்க் செய் த னர். பழுது பார்த்த இடங் கள் ஆறு மாதங் கள் கூட தாக்கு பிடிக் கா மல் மீண் டும் குண் டும், குழி க ளாக மாறி விட் டன. இத னால் வாக னங் கள் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இந்த சாலை யில் செல் லும் வாக னங் கள் தட்டி தடு மாறி ஊர்ந்து சென்று வரு கின் றன. இத னால் இந்த சாலை யில் பய ணம் செய் யும் மாணவ, மாண வி கள், விவ சா யி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கடும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த ஒரு சில நாட் க ளில் பெய்த லேசான மழை யி லேயே சிறுத் தொண் ட நல் லூர் ரோட் டில் தண் ணீர் தேங்கி குளம் போல் உள் ளது. இதில் பள் ளங் கள் இருப் பது தெரி யா மல், இந்த வழி யாக இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் பள் ளங் க ளில் விழுந்து படு கா யங் க ளு டன் செல் கின் ற னர். மேலும் ஊருக்கு மத் தி யில் உள்ள இந்த சாலை யில் தண் ணீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் இந்த சாலையை பார் வை யிட்டு சீர மைத்து, அதில் தண் ணீர் தேங் கா த வாறு நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் ஏரல்-சாயர் பு ரம் ரோட் டை யும் புதி ய தாக அமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிறுத் தொண் டநல் லூ ர் மெயின்ேராட்டில் தண் ணீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில்

3 மாதங்களுக்கு பின்னர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழை காரணமாக வை குண் டம் வட கால் வாய்க் கா லில் 3 மாதங் களுக்கு பிறகு நேற்று சிறி த ளவு தண் ணீர் வந் தது.
ஏரல், அக். 27:வை
குண் டம் வட கால் வாய்க் காலில் 3 மாதங் கள் தண் ணீர் வரா மல் காய்ந்து கிடந்த நிலையில் நேற்று தண் ணீர் வந் தது. இத னால் விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் இந்த ஆண்டு கடு மை யான வறட்சி ஏற் பட் டுள் ள தால் ஏரல் பகு தி யில் தாமி ர பரணி ஆற் றில் தண் ணீர் வற்றி குட் டம் போல் காணப் பட் டது. மேலும் எப் போ தும் தண் ணீர் வரத்து இருக் கும் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் கடந்த 3 மாதங் க ளுக்கு மேல் தண் ணீர் இல் லா மல் வறண்டு கிடந் தது. இத னால் ஏரல் பகு தி யில் உள்ள வாய்க் கால் கள் மற் றும் குளங் கள் தண் ணீ ரின்றி வறண்டு பாலை வ ன மாக உள் ளது.
இத னால் ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தி யில் வட கால் வாய்க் கால் தண் ணீரை நம்பி பயிர் செய் தி ருந்த நெல், வெற் றிலை கொடிக் கால் கள் கருகி சேத ம டைந் தது. பல லட் சம் வாழை களும் பாதிக் கப் பட் டன. மேலும் ஏரல் பகு தி யினை சுற் றி யுள்ள நீர் நி லை கள் எல் லாம் வறண் ட தால் இப் ப கு தி யில் நிலத் தடி நீர் வற் றி யுள் ளது. இத னால் பெரும் பா லான வீடு க ளில் உள்ள போர் களில் தண்ணீர் வரா த தால் மக் கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் ஆங் காங்கே ஒரு சில இடங் க ளில் மழை பெய்து வரு வ தால் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் சிறி த ளவு வர துவங் கி யுள் ளது. நேற்று காலை இந்த தண் ணீர் ஏரல் வாய்க் கா லுக்கு வந் தது. இத னால் ஏரல் பகுதி விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர். மேலும் நன் றாக மழை பெய்து தண் ணீர் வாய்க் கா லில் அதி க ளவு வந் தால் தான் இப் ப கு தி யில் உள்ள ஆறு மு க மங் க லம் மற் றும் பேய்க் கு ளம் உட் பட குளங் க ளுக்கு தண் ணீர் வந்து சேரும். எனவே விவ சா யி கள் மழையை எதிர் நோக் கி யுள் ள னர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வைகுண்டம் வடகால்
வாய்க்காலில் தண்ணீர் வந்தது

ஏரலில் தொடர் மின்வெட்டால் வியாபாரிகள் பாதிப்பு

ஏரலில்
தொடர் மின்வெட்டால் வியாபாரிகள் பாதிப்பு
ஏரல், அக். 27:
ஏர லில் தீபாவளி பண் டி கையை முன் னிட்டு வியா பா ரம் நடை பெற்று வரும் நேரத்தில் முன் ன றி விப் பின்றி பல மணி நேரம் தொடர் மின் வெட் டால் வியா பா ரி கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் 3வது பெரிய வணிக நக ர மாக ஏரல் உள்ளது. இங்கு வியாபா ரம் மற் றும் தொழில் சம் மந் த மாக தின சரி நூற் றுக்கு மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் கணக் கான மக் கள் வந்து செல் கின் ற னர். இத னால் ஏரல் பஜார் எப் போ தும் கூட்டம் அதி களவு இருக் கும்.
தற் போது தீபா வளி திரு நாள் 29ம் தேதி நடை பெ று வதை முன் னிட்டு ஏரல் பஜா ரில் ஜவுளி, நகை கடை கள் மற் றும் பல ச ரக்கு, பாத் திர கடை க ளில் கூட் டம் அலை மோது கி றது.
இந் நி லை யில் ஏர லில் கடந்த 5 நாட் க ளாக முன் ன றி விப் பின்றி பல மணி நேரம் மின் வெட்டு ஏற் பட்டு வரு கி றது.
ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் மின் தடை ஏற் படு வ தால், வியா பா ரி கள் பாதிக் கப் பட் டுள் ள னர். இதில் குறிப் பாக ஜென ேரட் டர் இல் லாத சிறிய கடை கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து வியா பாரி கள் கூறு கை யில், ‘‘தீபா வளி வியா பா ரம் கடந்த 5 நாட் க ளாக தான் ஏரல் பகு தி யில் சூடுபிடிக்க துவங் கி யுள் ளது. என்றைக்கு வியாபா ரம் சூடு பி டிக்க துவங் கி யதோ அன்று முதல் மின் சா ரம் ஒழுங் காக வரு வ தில்லை. ஒரு நா ளைக்கு குறைந் தது 20 தட வைக்கு மேல் மின் சாரம் வரும் போவும் என்ற நிலை யில் தான் உள் ளது.
இத னால் எங் க ளுக்கு வியா பா ரம் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது. இது கு றித்து மின் அலு வ ல கத் தில் தொடர்பு கொண்டு கேட் டால் நாங் கள் ஏரல் பகு தி யில் மின் சா ரம் தடை யில் லா மல் வழங் கு வ தற் கான உள்ள ஏற் பா டு களை தான் செய்து கொண்டு வரு கி றோம் என் கின் ற னர். ஆனால் தொடர்ந்து மின் தடை இருக் கத் தான் செய் கி றது. இத னால் நாங் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளோம் ’’ என் ற னர்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மிஸ்டர் கழுகு : ராஜாத்தி சொன்ன யோசனை!-விகடன்

மிஸ்டர் கழுகு : ராஜாத்தி சொன்ன யோசனை!-விகடன்

ப்போலோ விசிட் முடித்து அலுவலகம் வந்த கழுகாரிடம் மணமணக்கும் ஏலக்காய் டீயை நீட்டினோம். சூடான டீயை உறிஞ்சியவாறே, கொண்டுவந்த தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அப்போலோ மருத்துவமனை அரசியல்வாதிகள் ‘அட்டென்டன்ஸ்’ போடும் இடமாக மாறிவிட்டது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்போலோ வந்ததுதான் அரசியல் அரங்கில் பரபரப்பு பேச்சாக அடிபடுகிறது.’’
‘‘அவர் வந்ததன் பின்னணி என்னவாம்?’’
‘‘கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போர்தான் காரணம் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே தி.மு.க உள்கட்சிப் பிரச்னை, தேர்தல் முடிவு, சட்டசபை நடவடிக்கை என எல்லாவற்றிலும், கருணாநிதிக்கு எதிர் நிலையை எடுக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், தனது வழக்கமான பாணியில் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்து​கிறார் கருணாநிதி.’’
‘‘எப்படி சொல்கிறீர்?’’
‘‘ஜி.கே. வாசனை தி.மு.க கூட்டணியில் சேர்க்கும் முயற்சியாக, ஸ்டாலின் – ஜி.கே. வாசன் சந்திப்பு நடைபெற்றது. உடனே, கருணாநிதி, திருநாவுக்கரசரை வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, ஜி.கே.வாசன் – மு.க.ஸ்டாலின் முயற்சி ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தது. ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து, அரசியல் செய்ய விரும்பவில்லை என ஸ்டாலின் கூறினார். ஆனால், ‘அ.தி.மு.க தொண்டர்களின் கவலையைப் போக்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும்; பொறுப்பு முதல்வரை அறிவிக்க வேண்டும்’ என கருணாநிதி அறிக்கை கொடுத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கவனிப்பார் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டதும், அதைப் பாராட்டினார் மு.க.ஸ்டாலின். ஆனால், கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநர் சொல்வதுபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலின் பேரில்தான் பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இப்படி ஒவ்வொன்றிலும் தந்தைக்கும் மகனுக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனைக்குப் போய், ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் மு.க.ஸ்டாலின். இந்த செய்திக்குப் பரவலான விளம்பரம் கிடைத்ததும் ராஜாத்தி அம்மாள்  அப்போலோவுக்கு சென்று தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.’’
‘‘ராஜாத்தி அம்மாள் சசிகலாவைச் சந்தித்தாரா?’’
‘‘சந்தித்தது மட்டுமல்ல, ஆலோசனைகளையும் அள்ளி வீசியிருக் கிறார். அப்போலோ மருத்து​வமனை விசிட்டின்போது, சசிகலாவிடம் பேசிய ராஜாத்தி அம்மாள், ‘முதல்வருக்கு உடல்நிலை சரியாக மைசூருக்கு அருகே உள்ள நஞ்சன்கூடு ஆலயத்துக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யுங்கள். விசேஷ சக்தியுண்டு; சீக்கிரம் குணமடையலாம். அதேபோல் மஞ்சுநாத சுவாமி ஆலயத்துக்கும் சென்று அங்கப்பிரதட்சணம் செய்யுங்கள்’ என்று ஆலோசனை சொல்லியுள்ளார். அக்கறையோடு ராஜாத்தி சொன்னதைக் கேட்டுள்ள சசிகலா, ‘அந்த இரண்டு இடங்களுக்கும் தனக்கு வேண்டிய நபர்களை அனுப்பி அபிஷேகத்துக்கு ஏற்பாடுசெய்யச் சொல்லிவிட்டார்’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.’’
‘‘ அ.தி.மு.க – தி.மு.க தொண்டர்கள் இந்தச் சந்திப்பை எப்படிப் பார்க்கின்றனர்?’’
‘‘அ.தி.மு.க-வினரைவிட தி.மு.க-வினர் மத்தியில்​தான் இந்தச் சந்திப்பு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பில் என்ன பேசினார்கள் என்று தெரிந்துகொள்ள ஸ்டாலின் தரப்பு பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. ஆனால், முழுமையாக விஷயங்கள் இன்னும் கசியவில்லை. விரைவில், கனிமொழியும் போய்ப் பார்ப்பார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இப்படி தனித்தனியாக தி.மு.க-வில் ஆவர்த்தனம் காட்ட ஆரம்பித்தால் என்ன ஆவது என்ற கவலையில் ஸ்டாலின் இருக்கிறார். அழகிரியும் அப்போலோவுக்கு சென்று பார்த்தால் அதனை தி.மு.க. எப்படிப் பார்க்கும் என்று தெரியவில்லை’’
‘‘அரசியல் இருக்கட்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?’’
‘‘கடந்த 14-ம் தேதி மதியம் அப்போலோவின் கீழ்தளத்தில் இருந்தவர்களை வெளியேற்றியுள்ளது மருத்துவ நிர்வாகம். பின்னர், இரண்டாவது தளத்தில் இருந்து லிஃப்ட் வழியாக ஜெயலலிதாவை கீழ் தளத்துக்கு கொண்டுவந்து ஸ்கேன் எடுத்துள்ளார்கள். தலையைக் கவர் செய்த நிலையில் ஜெயலலிதாவை அழைத்து வந்துள்ளார்கள். இது ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட மூன்றாவது ஸ்கேன் என்று சொல்கிறார்கள்”
‘‘ கடந்த 10-ம் தேதிதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கடைசியாக வந்தது. ஒரு வார காலம் எந்தவித அறிக்கையையும் அப்போலோ நிர்வாகம் அளிக்கவில்லையே?”
‘‘ ‘முன்னேற்றம் இருந்தால் அவர்களே தருவார்கள்’ என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். லேசாகக் கண்ணைத் திறந்து பார்க்கிறார், ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்றபோது கையை அசைத்தார் என்று சொல்லப்படுகிறது. இதனை மருத்துவமனை வட்டாரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால், ‘அம்மா அடுத்த வாரம் வீட்டுக்கு வந்துவிடுவார்’ என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவு போயுள்ளது”
‘‘அது என்ன?”
‘‘ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவாம். ‘நல்லபடியாவும் பேச வேண்டாம், கெட்டபடியாகவும் பேச வேண்டாம்’ என்று உத்தரவு போட்டுள்ளார்கள். பலர் மீது அவதூறு வழக்கு பாய்ந்து வருவதால், நமக்கு ஏதடா வம்பு என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் யாரும் போனில் பேசவே பயப்படுகிறார்களாம்!”
“ ம்!”
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தன்று தமிழகம் முழுவதும், முக்கியக் கோயில்கள் அனைத்திலும் காலை 6.30 மணிமுதல் 7.30 வரை விளக்கு ஏற்றி வழிபடச் சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓலை போனது. இதையடுத்து கோயில்களில், அ.தி.மு.க-வினர் குழுமிவிட்டார்கள். ஜெயலலிதாவின் ஜாதகத்தில் இப்போது சூரியன் பார்வை கடுமையாக இருப்பதால், அதைத் தணிக்கத்தான் சூரிய ஓரை நேரத்தில் இந்த விளக்கேற்று வைபவம் நடந்துள்ளது என்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு அடுத்த மேட்டர்களுக்கு வந்தார் கழுகார்!
‘‘வருமான வரித்துறையினர் போடியின் பக்கம் அதிரடி ரெய்டு நடத்தியதாக ஒரு தகவல் வருகிறது.ஏலக்காய் வியாபாரி குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ஏலக்காய் வியாபாரி குமார், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களைக் கவனித்துக்கொள்ளும், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது!”
‘‘அட!’’
‘‘இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் பற்றி அமலாக்கத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கண்காணிப்பில் போடி​நாயக்கனூரைச் சேர்ந்த குமார் என்பவர் பெயர் அடிபட்டது. குமாரைப் பிடிக்க வந்தபோது, அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், சோதனையின்போது கணக்கில் வராத 150 தங்க காசுகள், 600 பவுன் நகைகள், 50 லட்ச ரூபாய் பணம், கோடிக்கணக்கான சொத்து பத்திரங்கள், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.’’
‘‘அவ்வளவு முக்கியமான ஆளா இந்த குமார்?”
‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஏலக்காய் வியாபாரி ஒருவருக்கு, டூவீலர் டிரைவராக இருந்தவர்தான் இந்த குமார். இந்தியாவில் இருந்து துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என்று உலகம் முழுவதுக்கும் போடியில் இருந்துதான், ஏலக்காய் போகிறது. தமிழக எல்லையில் வரி கட்டாமல் கொண்டு வரப்படும் ஏலக்காயானது போடியில் தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்​படுகிறது. இப்படித்தான் ஏலக்காய்களுக்கு கட்ட வேண்டிய 5 சதவிகித வரியைக் கட்டாமல் தமிழக அரசை ஏமாற்றிவிடுகிறார்கள். அந்தத் தொகை நூற்றுக்கணக்கான கோடிகளில் இருக்கிறது. இரண்டாவது முறை முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றதும், ஏலக்காய் வரியை 5 சதவிகித்தில் இருந்து 2 சதவிகிதமாகக் குறைத்தார்கள். அதன் பிறகும் இவர்கள் வரியை ஒழுங்காக செலுத்துவது இல்லை. இந்த வியாபாரிகளுடன் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்துக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள சில அமைச்சர்கள் துபாய், இந்தோனேசியா, சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளதாக சந்தேகப்படுகிறது அமலாக்கத் துறை. இதன் பின்னணியில் குமார் தவிர்த்து இன்னும் பெரிய திமிங்கலங்கள் வெளியே இருக்கிறார்கள்.’’
‘‘இதுபற்றி குமார் என்ன சொன்னாராம்?’’
‘‘ இவர் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார். ‘ரெய்டு நடந்தது உண்மைதான். முறைப்படி எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறேன். அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஒரு கட்சிக்காரராக மட்டுமே எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார் குமார்’ என்றபடியே விருட்டென்று விண்ணில் பறந்தார் கழுகார்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஆதிச்சநல்லூர் புகழ் பாடிய பெருமக்கள்

16,2016, 9:53 AM IST
‘இந்தியாவிலேயே முதன் முதலாகத் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் என்பதில் இருந்தே அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

114 ஆண்டுகளுக்கு முன் அங்கே விரிவான முறையில் ஆய்வை மேற்கொண்ட ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூர் போலவே தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மேலும் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதையும் கண்டுபிடித்தார்.

ஆதிகால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர் அங்கே மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, அந்த இடங்களில் எல்லாம் சிறிய அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

அதாவது, தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள 1) ராஜவல்லி பரம்பு, 2) பாலாமடை, 3) மணப்படை வீடு, 4) கீழநத்தம், 5) பாளையங்கோட்டை, 6) கிருஷ்ணாபுரம் பரம்பு, 7) வடக்கு வல்லநாடு, 8) வல்லநாடு, 9) அகரம், 10) முறப்பநாடு, 11) வசவப்பபுரம், 12) அனவரதநல்லூர், 13) விட்டிலாபுரம், 14) கொங்கராயகுறிச்சி, 15) கருங்குளம், 16) ஆதிச்சநல்லூர், 17) ஸ்ரீவைகுண்டம், 18) திருப்புளியங்குடி, 19) புதுக்குடி, 20) வெள்ளூர், 21) கால்வாய், 22) மளவராயநத்தம், 23) ஆழ்வார்திருநகரி, 24) அழகிய மணவாளபுரம் - செம்பூர், 25) திருக்கோளூர், 26) அப்பன் கோவில், 27) தென்திருப்பேரை, 28) புறையூர், 29) அங்கமங்கலம், 30) குரும்பூர், 31) நாலுமாவடி, 32) நல்லூர், 33) சுகந்தலை, 34) கொற்கை, 35) மாறமங்கலம், 36) காயல்பட்டணம், 37) வீரபாண்டியன்பட்டணம் ஆகிய இடங்களை அலெக்சாண்டர் ரியா கண்டறிந்து அங்கே அகழ்வாய்வுகளை நடத்தினார்.

இந்த இடங்களில் எல்லாம், ஆதிகாலத் தமிழர்கள் சிறிய கிராமங்கள் என்ற அளவில் வாழ்ந்து இருக்கலாம் என்றும், ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மட்டுமே மிகப் பெரிய வணிகப் பயன்பாட்டுடன் மக்கள் அதிக அளவில் - பெரிய நகர் போல அமைத்து வாழ்ந்து இருக்க வேண்டும் என்பதும் அவரது ஆய்வுகளில் இருந்து தெரிய வந்தது.

ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக அங்கு பெரிய அளவில் ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

2004-ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மீண்டும் ஆய்வு நடத்திய இந்திய தொல்பொருள் ஆய்வுக் குழுவினர், அலெக்சாண்டர் ரியா வரைந்த ஒரு வழிகாட்டி வரைபடத்தினை வைத்துக்கொண்டு எங்கெல்லாம் முதுமக்கள் தாழிகள் உள்ளன என கண்டுபிடித்தனர். அவர் எழுதி இருந்த குறிப்புப்படி, நாட்டார்குளம் என்னும் இடத்தில் முதுமக்கள் தாழி இருப்பதை அறிந்தனர். ஆனால் அங்கு ஆய்வு நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கு உள்ள இடங் களுக்கு மேலே மக்கள் வீடுகளைக் கட்டி குடியேறி விட்டனர். அரசு சமுதாய நலக்கூடத்தினைக்கூட இந்த பகுதியிலேயே கட்டி உள்ளனர்.

இதனால் அங்கு மேற்கொண்டு ஆய்வு நடத்த இயலாமல் போய்விட்டது.

இங்கு வீடு கட்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன என்று நெல்லையின் முதுபெரும் எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல மேலும் பல இடங்கள் முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றபோதிலும், ஆய்வு மேற்கொண்ட ஒரு சில இடங்களில் மட்டும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் பற்றி ஓரளவுக்குத் தெரிய வந்து இருக்கிறது.

இந்தியாவிலும் சரி, உலகின் மற்ற பகுதிகளிலும் சரி, ஒரே ஆற்றங்கரை பகுதியில் இந்த அளவுக்கு அதிகமான இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டது இல்லை என்ற பெருமை தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்துக்கு உண்டு.

ஆனால், இவ்வளவு பாரம்பரியம் மிக்க நாகரிக வரலாறு, உலக அரங்கில் அதிகமாக எடுத்துச் சொல்லப்படாமலேயே இருக்கிறது என்பதோடு, உள்ளூரிலேயே பலரும் தெரிந்து கொள்ளாமல் இருட்டறையில் அடைந்து கிடக்கிறது என்பது தான் வேதனை.

உலகின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் குறித்தும், அங்கே வாழ்ந்த மக்களின் நாகரிகம் பற்றியும் விரிவான தகவல்கள் அடங்கிய பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், அவற்றுக்கெல்லாம் முந்திய நாகரிகமான தாமிரபரணி ஆற்றங்கரை தமிழர்களின் நாகரிக வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் பற்றி முதன் முதலாக ஓர் ஆவணத்தைப் பதிவு செய்தது, அங்கே ஆய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியா தான்.

அங்கு அவர் நடத்திய ஆய்வுகளின்போது கிடைத்த ஏராளமான பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி அவை பற்றிய தெளிவான குறிப்புகளை நீண்ட பட்டியலாக வெளியிட்டார். அந்தப் பட்டியல் தான் ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்று தகவல் அடங்கிய முதல் புத்தகம் ஆகும்.

சிந்துசமவெளியில் தொல்பொருள் ஆய்வு நடத்திய ஆர்.டி.பானர்ஜி மற்றும் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், எம்.எஸ்.மெக்கே வாட்ஸ், டாக்டர் சி. மக்ளன், பேராசிரியர் ஜி. எலியட் சுமித், பேராசிரியர் எஸ். ஜக்கர் மேன், அறிஞர் கில்பர்ட் சிலேட்டர் போன்ற அறிஞர்களும் தாங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆனால், அதன் பிறகு வெகுகாலமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி, தமிழர்கள் உள்பட யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அறிஞர் அ.ராகவன், 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், பெரும் முயற்சி செய்து பல ஆதாரங்களையும் தேடிப்பிடித்து, 1978-ம் ஆண்டில், ‘ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்’ என்ற நூலை வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் பெருமை பேசும் முதல் தமிழ்ப் புத்தகமாக அது வெளிவந்தது என்று சொன்னால் மிகை அல்ல.

அதன் பிறகு ஒரு சிலர், தாங்கள் எழுதிய தமிழர்களின் வரலாறு தொடர்பான நூல்களில் ஆதிச்சநல்லூர் குறித்து ஆங்காங்கே ஒரு சில தகவல்களை மட்டும் குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.ராமசாமி, 2013-ம் ஆண்டு எழுதிய ‘தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு’ என்ற நூலில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் தொடர்பான பல அரிய தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டியைச் சேர்ந்த அறிஞர் அ. அருணாசலம், ‘தண்பொருநை நாகரிகம்’ என்ற தலைப்பில் எழுதிய நூலிலும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மற்றும் ஆதிச்சநல்லூர் குறித்து பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

ஆன்மிக எழுத்தாளர்- வரலாற்று ஆசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட முத்தாலங்குறிச்சி காமராசு, ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற அருமையான நூலை எழுதி இருக்கிறார். வருங்கால சமுதாயத்துக்கு ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு சென்று போய்ச் சேர வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்த இவர், ஆதிச்சநல்லூர் பற்றி யார் அறிந்துகொள்ள விரும்பினாலும் அவர்களை அங்கே அழைத்துச் சென்று விலாவாரியாக விளக்கிச் சொல்வதில் சளைப்பதே இல்லை.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் கணியன் பாலன் உள்பட சில எழுத்தாளர்களும், தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட சிலரும், ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்கள்.

நெல்லை கலெக்டராக இருந்த ஆஷிஸ்குமார் ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி அறிந்து வியந்தார். அந்த நாகரிக வரலாறு என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியிலேயே ஓர் அருங்காட்சியகம் கட்ட ஏற்பாடு செய்தார்.

அதுபோல அங்கு கலெக்டராக பணியாற்றிய ரவிக்குமார், ஆதிச்சநல்லூர் ஆய்வின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் மாதிரிகளைச் செய்து வைத்து அந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தொ.பரமசிவனுக்கு ஆதிச்சநல்லூர் மீது அதிக பற்று உண்டு. அவர் ஆதிச்சநல்லூர் குறித்து விரிவான ஆய்வுகள் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ‘மருதநாயகம்’ படப்பிடிப்பை இங்கே வைத்துக் கொள்ளலாம் என ‘லொக்கேஷன்’ பார்த்து விட்டுச்சென்றார் என்றும் ஒரு தகவல் உண்டு. ஒருவேளை இதுபோன்ற சினிமா படப்பிடிப்புகள் அங்கே நடந்தால் ஆதிச்சநல்லூர் பெருமை குறித்து வெளிஉலகிற்கு தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

கருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மறைந்த புளியங்குளம் ஆர்.கே.ஆர். ராஜா ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை வெளிக்கொணர பெரும் முயற்சி செய்தார்.

ஆதிச்சநல்லூர் பற்றிக் கேள்விப்பட்டு அதனைக் காண வரும் மக்களுக்கு ஆடு மேய்த்துக்கொண்டே இலவச வழிகாட்டியாக இருந்தவர் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சிதம்பர தேவர். இவர் ஆதிச்சநல்லூரின் புகழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று உள்ளூர் அதிகாரி முதல் நாட்டின் ஜனாதிபதி வரை பலருக்கும் சளைக்காமல் மனுக்களை தொடர்ந்து எழுதி வந்தவர்.

ஆர்.கே.ஆர். ராஜா மற்றும் சிதம்பர தேவர் ஆகிய இரு வரும் தற்போது உயிரோடு இல்லை.

இது போல ஒரு சில அறிஞர்களே ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றை ஆவணப்படுத்த பெரும் முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர்பாக ஆங்காங்கே பல கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு இருக்கின்றன. பெரியார் ஈ.வே. ராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வே.ஆனைமுத்து நடத்திய, ‘ஆதிச்சநல்லூர்ச் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்’ என்ற கருத்தரங்கு இதில் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி, ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

இணையதளத்திலும் இது தொடர்பான பல கட்டுரைகளைக் காணமுடிகிறது. பலர் தங்கள் முகநூல் பக்கத்தில், ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

புத்தகங்களை வெளியிட்டது - மிகக்குறைந்த எண்ணிக்கையில் அவை விற்பனை ஆனது- சிறிய அறைக்குள் அமர்ந்து ஒரு சிலரின் கைத்தட்டல்களுக்கு இடையே கருத்தரங்குகளை நடத்தியது - விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது - இணையதளத்தில் தேடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் நிலையில், ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்து கொள்ள, அது தொடர்பான முகநூல் பக்கங்களைப் பார்ப்பது சொற்பமே... என்பவை போன்றவற்றால், அறிஞர்கள் பலர் அதி தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆதிச்சநல்லூர் பற்றியும், தாமிரபரணி நாகரிக வரலாறு குறித்தும் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் பெரும்பாலானவர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன? இந்த நிலைமை மாறி, ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு என்றென்றும் போற்றப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால இலவச பயிற்சி

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால இலவச பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத்தர வாய்ப்பு உள்ளது. பயிற்சி காலம் பத்து மாதங்கள் ஆகும். எலக்ட்ரீசியன், டர்னர், பற்றவைப்பாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் போக்குவரத்து கட்டணமாக தினமும் ரூ.100 என்ற வீதத்தில் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்கள் 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு வரும் போது அசல் கல்வி ஆவணங்களுடன் வர வேண்டும்.
8ஆம் வகுப்பு முடித்தவர்கள் 8 ஆம் வகுப்பு சான்றிதழ், அதற்கு மேல் படித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ், 5 மார்பளவு புகைப்படம் மற்றும் நகல்களுடனும் நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0461 - 2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் கழுகு : பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? –

மிஸ்டர் கழுகு : பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? – ‘கப்சா’ கவர்னர்- விகடன்

“பன்னீர்செல்வம் பழைய பன்னீர்​செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்​களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே  ஆஜரானார் கழுகார்.
‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர்,  இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார்.
‘‘எப்படி நடந்தது இது?”
‘‘தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் சர்ச்சை குறித்துப் பேசப்பட்டது. ‘அரசாங்கம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. முதல்வர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை மூத்த அமைச்சர் யாராவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை எடுத்துக்​கொள்ளுங்கள். அப்படி எடுத்துக் கொண்டால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்’ என்று வலியுறுத்தினார். ஆனால், அதற்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஒப்புக்​கொள்ளவில்லை. ‘அம்மா விரைவில் குணமடைந்து வந்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டனர். இதை நான் முன்பே உமக்குச் சொல்லி இருந்தேன். தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும், ‘தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. நிறைய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் முடங்கிப்போய் உள்ளது’ என்று அறிக்கைவிடுத்து கவர்னருக்கு அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்து வந்தனர். துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் என்ற கோஷங்கள் தமிழகம் முழுவதும் ஒலித்தன. தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை 11-ம் தேதி காலை வெளியானது. அன்று மாலையே கவர்னர், ஓ.பி.எஸ்-ஸிடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை ஒப்படைத்தார். இந்த ஒரு நடவடிக்கை மூலம் இரண்டு காரியங்களைச் சாதிக்கப்பட்டுள்ளன. ஒன்று தற்காலிகமாக எதிர்க் கட்சிகளின் வாயை அடைத்தது. இரண்டாவது, ஜெயலலிதா குணம் அடைந்து வீடு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.”
‘‘ம்!”
‘‘இப்படி பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க​லாம் என்று சொல்வதற்கு முதலமைச்சரின் ஒப்புதல் தேவை. ஜெயலலிதாவின் துறைகளை, பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையிலும், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு, அவர் கவனித்துவந்த துறைகளை ஓ.பன்னீர்​செல்வத்திடம் ஒப்படைக்​கிறோம்’ என்று குறிப்பிடப்​பட்டுள்ளது. இது அடுத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டது. உண்மையில் இதற்கு ஜெயலலிதா சம்மதித்தார் என்றால் அவர் யாரிடம் சொன்னார்?… எழுத்து மூலமாக அனுமதித்தாரா?… கவர்னரிடம் சொன்னாரா?… என்றெல்லாம் சர்ச்சைகள் உருவாகிவிட்டன. ‘ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்று கருணாநிதி, ராமதாஸ் போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்​துள்ளார்கள்.”
‘‘இந்த சந்தேகத்துக்கு என்ன காரணம்?”
‘‘அப்போலோ வெளியிட்டுள்ள அறிக்கைகளின்​படி இதயம், நுரையீரல் ஆகிய மிகத் தீவிர பரிசோதனைகளில் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒருவரால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க இயலுமா என்பதே இவர்களது சந்தேகம்.”
‘‘ஓஹோ!”
‘‘ஓ.பி.எஸ் நியமனம் குறித்து மற்ற அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன?”
‘‘தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க. தவிர மற்றக் கட்சிகள் இதைப் பெரிதுபடுத்த​வில்லை. முதல்வர் வகித்துவந்த துறைகளை ஓ.பி.எஸ்-ஸிடம் ஒப்படைக்கப்பட்டதும், எதிர்க் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். மு.க.ஸ்டாலினும் கவர்னரின் நடவடிக்கையைப் பாராட்டியதோடு, பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துச் சொன்னார். ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி அதை ரசிக்கவில்லை. ‘இதை வரவேற்று ஸ்டாலின் ஏன் அவசரப்பட்டு அறிக்கை கொடுக்க வேண்டும்?” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். அதனால்தான், மறுநாள் காலை, அவர் மற்றொரு அறிக்கையைக் கொடுத்தார். அதில், ஓ.பி.எஸ்-ஸை விட்டுவிட்டார். ஆனால், கவர்னரை வறுத்து எடுத்திருந்தார். அந்த அறிக்கையில், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவை ராகுல் காந்தி முதல் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வரை யாருமே பார்க்கவில்லை. அப்படி இருக்கும்போது, முதலமைச்சரின் ஒப்புதலோடு என்று கவர்னர் குறிப்பிட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸும், ‘கைகளை அசைக்க​முடியாத நிலையில் உள்ள ஜெயலலிதா, எப்படி கவர்னருக்கு ஒப்புதல் கொடுத்தார்’ என்பதை கவர்னர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.”
‘‘கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இதிலும் கருத்து வேறுபாடு வந்துவிட்டதா?”
‘‘அவர்கள் இருவருக்கும் எதில்தான் பிரச்னை இல்லை? தனக்கு முன்னதாக ஸ்டாலின் அறிக்கை விட்டதை கருணாநிதி விரும்பவில்லை. அதேபோல் கவர்னர் எடுத்த நிலைப்பாடு சரியானதாக இருந்தாலும் அதனை கேள்வி எழுப்பி இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். தன்னை வந்து சந்தித்த துரைமுருகன், பொன்முடி ஆகியோரிடம் பொங்கிவிட்டாராம் கருணாநிதி. ‘அப்பாவுக்கும் மகனுக்கும் சமாதானம் பண்ணுவதே நம்மோட வேலையாப் போச்சு’ என்று அவர்கள் சலித்துக்​கொண்டார்​களாம்.”
‘‘பி.ஜே.பி-யின் காற்று அப்போலோ மருத்துவ​மனையின் பக்கம் அதிகமாக இருக்கிறதே?”
‘‘ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு, பி.ஜே.பி கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது. அத்துடன், ஜனாதிபதி ஆட்சி என்ற சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் இருந்தது. அதுவும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லாத கட்சிகளே அதைக் கடுமையாக எதிர்த்தன. இங்குள்ள நிலைமையை விளக்கி, தமிழக பி.ஜே.பி தலைவர்களும், கவர்னரும் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைமைக்கு அறிக்கை அனுப்பினர். அதையடுத்துத்தான், கொஞ்சம் இறங்கிப்​போனால்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-யின் நிலை சுமூகமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, கொஞ்சம் நிலைமையை சரிசெய்ய, வெங்கய்யநாயுடு 10-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். பிறகு, அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குப் போய், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவரிடம், ‘ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சூழலில், அதில் எந்தவித அரசியல் நெருக்கடியும் கொடுக்க வேண்டாம். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதைச் செய்து கொடுங்கள். அதுதான் தற்போதைக்கு பி.ஜே.பி-யின் முடிவு’ என்பதைத் தெளிவுபடுத்தினார்.”
‘‘அப்படியா?”
‘‘கவர்னர், ‘அரசியல் ரீதியாக எனக்கு எந்த அக்கரையும் இல்லை. நான் பார்வையாளன் மட்டும்தான்’ என்று தன்னை வந்து பார்த்த அரசியல் தலைவர்களிடம் சொல்லி இருக்கிறார் கவர்னர். ‘அவர் சொல்வது கப்சா. பி.ஜே.பி. மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர் சொல்கிறார்; செய்கிறார். அவர்கள் உத்தரவிட்ட பிறகுதான் ஜெயலலிதாவை பார்க்க வந்தார். அவர்களது கட்டளைப்படிதான் ஜெயலலிதா வகித்த துறைகளை பன்னீர்செல்வத்துக்கு கை மாற்றிக் கொடுக்கவும் செய்தார்’ என்று அரசியல் வட்டாரங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளன!”
‘‘பன்னீர்செல்வம் எப்படி இருக்கிறார்?”
‘‘முதல்வரின் துறைகளை கூடுதலாகப் பெற்றுள்ள பன்னீர்செல்வத்துக்கு வழங்க​ப்பட்டுள்ளது. 11-ம் தேதி இதற்கான ஆணை கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது. 12-ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று கோட்டையே வெறிச்சோடிக் கிடந்தது. அன்று மாலை 5.00 மணியளவில் கோட்டைக்கு வந்தார் பன்னீர்செல்வம். தனது அறைக்குச் சென்றவர், முக்கிய சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார். விடுமுறை தினம் என்றாலும், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் வந்திருந்தார்கள். ஐந்து நாட்கள் விடுமுறைக்குப் பிறகு 13-ம் தேதி அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தனர். அன்று அரசு ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அதனால், துறை ரீதியாக  அனைத்து அதிகாரிகளும் வந்திருந்தனர்.”
‘‘அமைச்சர்களுமா?”
‘‘முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்டது முதல், அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வருவதே குறைந்துவிட்டது. ஆனால், கடந்த வாரம் அமைச்சர்கள் அவரவர் பணிகளைக் கவனியுங்கள் என்று அப்போலோவில் இருந்த வந்த உத்தரவுக்குப் பிறகு, அமைச்சர்களின் தலைகள் தலைமைச் செயலகம் பக்கம் தெரிந்தன. கூடுதல் பொறுப்பை ஏற்றபிறகு 13-ம் தேதி காலை 11-15 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த பன்னீர்செல்வம் நேராக தனது அறைக்கு சென்று தனது துறையில் இருந்து வந்திருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்  தலைமைச் செயலாளர்  ராமமோகன் ராவ் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் கான்ஃபரன்ஸ் அறைக்குச் சென்றார் பன்னீர்செல்வம். அங்கு முக்கியத் துறையின் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.”
‘‘பரவாயில்லையே?”
‘‘இருபது நாட்களாகப் பல்வேறு பணிகள் தேக்க நிலையில் இருந்துள்ளன. அந்தப் பணிகளின் நிலைகள் குறித்து மூத்த அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். மேலும், துறைரீதியான ஆலோசனைகளும் நடைபெற்றன என்கிறார்கள்.சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் புறப்பட்டுவிட்டார். தினந்தோறும் காலையில் பன்னீர்செல்வம் கோட்டைக்கு வரும் முன் அப்போலோவுக்குச் சென்றுவிட்டுத்தான் வருவார். ஆனால், அன்று தனது வீட்டில் இருந்து நேராக கோட்டைக்கு வந்துவிட்டார்.”
‘‘13-ம் தேதி நீர் தலைமைச்செயலகம் போனபோது பிற அமைச்சர்கள் இருந்தார்களா?”
‘‘நிதி அமைச்சர் அறையே வெறிச்சோடித் தான் இருந்தது. செல்லூர் ராஜு, காமராஜ்,  வீரமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்கள் அறைகளில் இருந்தார்கள். அதிகாரிகள் வந்திருந்தார்கள். ஆனால் விடுமுறை நாளைப் போல தலைமைச் செயலகம் வெறுச்சோடிக் கிடந்தது. ஃபைல்கள் மூவ்மென்ட் குறைந்துவிட்டதால், அதிகாரிகள் பரபரப்பின்றி இருந்தனர். ஜெயலலிதா தலைமைச்செயலகம் வரும் காலங்களில் போலீஸ் படையே நிற்கும். இப்போது விரல்விட்டு எண்ணும் அளவில்தான் போலீஸார் கோட்டையில் வலம் வந்தனர். அமைச்சர்கள் பலர் இல்லாததால், கட்சியினர் யாரும் தலைமைச் செயலகத்தில் தென்படவில்லை. முதல்வர் தனிப்பிரிவு எப்போதும் பிஸியாக  இருக்கும் இடம், ஆனால், இப்போது அங்கும் ஒருவர்கூட மனுக்கொடுக்க வராமல், வெறுச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் தலைகள்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தென்பட்டன” என்று நிறுத்திய கழுகாரிடம் காங்கிரஸ் மேட்டரைக் கேட்டோம்.
‘‘சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளார் திருநாவுக்கரசர். 12-ம் தேதி, காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. மொத்தமுள்ள 61 மாவட்டத் தலைவர்களில் 2 பேர் மட்டும் ஆப்சன்ட். முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் வெளியூரில் இருப்பதால் வரவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.”
‘‘என்ன பேசினார்களாம்?”
‘‘உள்ளாட்சித் தேர்தல்தான் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு என்று நிறைய இடங்களை தி.மு.க-விடம் பேசி வாங்கி இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தி.மு.க-விடம் உட்கார்ந்து பேசி சீட் பெறுவதுபோல உள்ளாட்சித் தேர்தலுக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி பேசாமல் விட்டது அடிமட்ட தொண்டர்கள் வரையில் ‘டல்’ ஆக்கியுள்ளது. அதனால் கட்சி நடத்துவது கஷ்டமாக உள்ளது. மாவட்டத் தலைவருக்குத் தெரியாமல், சின்னம் ஒதுக்கத் தரப்படும்  ‘பி ஃபார்ம்’ கொடுக்கக் கூடாது. புதியதாகப் பொறுப்பாளர்கள் போடக்கூடாது. ஏன் எனில் மாவட்டத் தலைவருக்குத்​தான், வார்டுகளில் யார் கட்சிக்கு உழைத்தார்கள் என்பது முதல் யாருக்கு சீட் கொடுத்தால் ஜெயிப்பார்கள் என்பதுவரை தெரியும் என்று மாவட்டத் தலைவர்கள் கோரஸாகப் பேசினார்​களாம். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட திருநாவுக்கரசர், ‘யோசித்து செய்கிறேன். கூட்டணி குறித்து இப்போது பேசவேண்டாம். காவிரி பிரச்னைக்காக திருச்சியில் போராட்டம் இருக்கிறது. அதுகுறித்துப் பேசுவோம். ராகுல் காந்தியிடம் கேட்டு முடிவுசெய்வோம் என்று பதிலளித்தார். அதோடு, ‘கோட்டா சிஸ்டம்’ இருக்கக் கூடாது. கட்சியில் வேலை செய்பவர்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கவேண்டும், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கணும் என்று மாவட்டச் செயலாளர்கள் சொன்னதையும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்” என்று கூறினர்.
‘‘கூட்டணி பற்றி பேசினார்களா?”
‘‘அகில இந்திய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவுசெய்யும். உங்கள் கருத்துக்களை தலைமைக்குத் தெரிவிப்பேன். ராகுலுக்குத் தெரியாமல் ஒரு குண்டூசியைக் கூட தூக்கிப்போட மாட்டேன். உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இருக்கிறது. தி.மு.க கூறுவதையெல்லாம் கேட்கமுடியாது’ என்றாராம் திருநாவுக்கரசர்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘கடந்த வாரம் நவராத்திரி நாளில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உள்ள யானையை சென்னைக்குக் கூட்டிவந்துள்ளார்கள். அன்று இரவு கார்டனில் ஆறு மணிநேரம் மிகப் பெரிய யாகம் நடைபெற்றுள்ளது. அந்த யாகம் நடைபெற்றபோது சிறிது நேரம் சசிகலாவும் அங்கிருந்துள்ளார். யாகம் முடிந்தவுடன் தீர்த்தத்தை மருத்துவமனைக்கு எடுத்துவந்து ஜெயலலிதாவின் அறையில் தெளித்துள்ளார்​களாம்” என்றபடி பறந்தார் கழுகார்.

திங்கள், 10 அக்டோபர், 2016

ஏரலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஏரலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
ஏரல், அக். 10:
பருவ மழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது.
இதை ய டுத்து ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் சுற்று வட் டார பகுதி முஸ் லிம் ஜமாத் தின் சார் பில் மழை வேண்டி தொழுகை கூட் டம் ஏர லில் நடந் தது. ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலைவர் பாக் கர் அலி தலைமை வகித் தார். அப் துல் ரசாக், நூல கர் ஹாஜா மு கை தீன், பவுஸ் தீன் இக் பால், நிஜாம் தீன், ஹீஸைன் முன் னிலை வகித் த னர். பீர் மு கை தீன் வர வேற் றார். இதில் இமாம் நாகூர் மீ ரான், இமாம் ஜமீன் ஆகி யோர் பேசி னர். ஏரல் பெரி ய ம ணரா தெரு இமாம் அப் துல் அஜீஸ் மழைக் கான சிறப்பு தொழுகை நடத் தி னார்.
கூட் டத் தில் ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழ வாய்க் கால், சிவ களை, குரும் பூர், சேதுக் கு வாய்த் தான் உட் பட ஊர் க ளில் இருந்து ஆலிம் உல மாக் களும், ஜமாத் தார் க ளும் கலந்து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
இது போல் செய் துங் க நல் லூர் அல் மஸ் ஜி துன் நூர் பள் ளி வா சல் திட லில் மழை வேண்டி தொழுகை நடந் தது. கிளை தலை வர் செய் யது இபு ரா ஹிம் தலைமை வகித் தார். கரீம் பாஷா, சாதிக், ஆவின் காதர் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இமாம் அப் துல் ச மது மழை வேண்டி பிரார்த் தனை நடத் தி னார். ஜாபர், வஸி முல்லா, சுஹைல், வாஸிம், முன் தா பிர், அப்ர், ஹாரூன், பாசித், அப் ஸல், மஸ் தான், காதர், நாஸர், அலி யார் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.
இதுபோல் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
ஏர லில் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் ஜமாத்தின் சார் பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது

ஏரலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஏரலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
ஏரல், அக். 10:
பருவ மழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது.
இதை ய டுத்து ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் சுற்று வட் டார பகுதி முஸ் லிம் ஜமாத் தின் சார் பில் மழை வேண்டி தொழுகை கூட் டம் ஏர லில் நடந் தது. ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலைவர் பாக் கர் அலி தலைமை வகித் தார். அப் துல் ரசாக், நூல கர் ஹாஜா மு கை தீன், பவுஸ் தீன் இக் பால், நிஜாம் தீன், ஹீஸைன் முன் னிலை வகித் த னர். பீர் மு கை தீன் வர வேற் றார். இதில் இமாம் நாகூர் மீ ரான், இமாம் ஜமீன் ஆகி யோர் பேசி னர். ஏரல் பெரி ய ம ணரா தெரு இமாம் அப் துல் அஜீஸ் மழைக் கான சிறப்பு தொழுகை நடத் தி னார்.
கூட் டத் தில் ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழ வாய்க் கால், சிவ களை, குரும் பூர், சேதுக் கு வாய்த் தான் உட் பட ஊர் க ளில் இருந்து ஆலிம் உல மாக் களும், ஜமாத் தார் க ளும் கலந்து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
இது போல் செய் துங் க நல் லூர் அல் மஸ் ஜி துன் நூர் பள் ளி வா சல் திட லில் மழை வேண்டி தொழுகை நடந் தது. கிளை தலை வர் செய் யது இபு ரா ஹிம் தலைமை வகித் தார். கரீம் பாஷா, சாதிக், ஆவின் காதர் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இமாம் அப் துல் ச மது மழை வேண்டி பிரார்த் தனை நடத் தி னார். ஜாபர், வஸி முல்லா, சுஹைல், வாஸிம், முன் தா பிர், அப்ர், ஹாரூன், பாசித், அப் ஸல், மஸ் தான், காதர், நாஸர், அலி யார் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.
இதுபோல் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
ஏர லில் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் ஜமாத்தின் சார் பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு?

மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு?

ம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம்.
“இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம்.
லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவு அதிகமானது என்று புரிந்துகொள்ள முடியும்.’’
‘‘ஓ! இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?’’
‘‘ஆம். முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஓடிவிட்டன. ஆரம்பத்தில், முதலமைச்​சருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு என்றுதான் மருத்துவமனை நிர்வாகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால்,  மருத்துவமனை நிர்வாகமே இறங்கிவந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுப் பிரச்னை என்று சொல்லும் அளவுக்கு அதன் அறிக்கைகள் மாறி உள்ளன. அதையும் தாண்டி, முதலமைச்சருக்குத் தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் வருகை உணர்த்தியது. அக்டோபர் 2-ம் தேதி லண்டன் சென்ற அவர், ‘முதலமைச்சரின் உடல்நலத்தில் சில குறிப்பிட்ட முன்னேற்றங்கள் இருந்தால் தனக்கு தகவல் தாருங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்!”
‘‘தகவல் தந்தார்களா?”
“அக்டோபர் 4-ம் தேதி  முதல்வர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அன்று மாலையே மீண்டும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் குறைந்துவிட்டதாம். அதேநிலைதான் இப்போதுவரை நீடிக்கிறது. இப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வந்து இறங்கிவிட்டார்கள். டாக்டர் ரிச்சர்ட் பியெல் அனுப்பிய இன்னொரு டாக்டரும்  லண்டனில் இருந்து வந்துள்ளாராம்.”
‘‘டாக்டர்கள் ஏன் இப்படி படை எடுக்கிறார்கள்?”
‘‘விஷயம் அவ்வளவு சீரியஸ். அதனால்தான். கடந்த 5-ம் தேதி, சென்னை அப்போலோ
மருத்து​வமனைக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி, நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். மற்றொரு டாக்டர் அஞ்சன் டிரிக்கா, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். இவர்களுடன் இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ்நாயக்கும் வந்துள்ளார். அவர்கள் முதலமைச்சரின் உடல்​நிலையைப் பரிசோதித்து அவருக்கான சிகிச்சைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். சிறுநீரகம், நுரையீரல், இதயம் ஆகிய மூன்று உறுப்புகளிலும் முதல்வருக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுகிறதாம். இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாடுகள் கூடியும் குறைந்தும் வருகின்றனவாம். அதனால்தான் மருத்துவர்களாலேயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லையாம். ‘எக்மோ’ முறைப்படி நுரையீரல் இயக்கப்பட்டு வருகிறது. அதில் முன்னேற்றம் இருக்கும்போது மட்டும் உடல் முன்னேற்றம் இருக்கிறதாம். இதனால்தான் இந்தியாவின் பிரபல மருத்துவ நிபுணர்களை அழைக்கிறார்கள். ஆலோசனைகள் கேட்கிறார்கள்.’’
‘‘அப்படியா?”
‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் சிகிச்சையைத்தாண்டி, தற்போது எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைக்க வேண்டிய நோக்கம் முதலமைச்சரின் உடல்நிலை மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தும் மிக முக்கியமான காரணம். சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி, கடந்த 3-ம் தேதி நீதிபதிகளிடம் முறையிட்டார். அப்போது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். அதில், ‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி வெளிப்படையாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. டிராஃபிக் ராமசாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனாலும்கூட, இந்த விவகாரத்தை யாராவது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக வாய்ப்புள்ளது. அப்படிப் போகும்போது, உச்ச நீதிமன்றம், திடீரென, ஒரு சிறப்பு மருத்துவர் குழுவைப்போட்டு முதலமைச்சர் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கலாம். அப்படி நடந்தால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைத்தான் நாடவேண்டும். இதில் இருந்து தப்புவதற்காகவே, அப்போலோ மருத்துவமனையும், அரசாங்கமும் முன்கூட்டியே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
‘‘சசிகலா தரப்பினர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது?”
‘‘சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார்.
அ.தி.மு.க என்ற மிகப் பெரிய கட்சியும், அதன் அரசியல் நடவடிக்கைகளும் தற்போது சசிகலா குடும்பத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. யாரெல்லாம் வேண்டாம் என்று ஜெயலலிதா துரத்திவிட்டாரோ, அவர்கள் எல்லாம் தற்போது அப்போலோ மருத்துவமனைக்குள் அடைக்கலமாகிவிட்டனர். திவாகரன்,
டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் என்று எல்லோரும் இப்்போது போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ராவணன்கூட அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுச் சென்றார்.
எம். நடராஜன் வீடும் பரபரப்பாக இருக்கிறது. பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் நடராஜன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே, இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக போயஸ் கார்டன், அப்போலோ மருத்துவமனை மற்றும் அ.தி.மு.க இருக்கிறது. இப்படி அ.தி.மு.க-விலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலாவின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது!”
‘‘சீனியர்ஸ் ரியாக்‌ஷன்?”
‘‘முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதற்கு உதாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொன்னதற்கு, நம்முடைய அமைச்சர்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.  மத்திய நீர்வளத்துறை செயலாளர் சஷி சேகருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ்தான் கடிதம் எழுதி உள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என்று பிரதமர் சொல்வதும், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்துகொள்ளும் விதமும் அந்தப் பிரச்னை முழுமையாக அரசியல்மயமாகிவிட்டது என்பதற்கு உதாரணம். இந்த நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லி உள்ளதற்கு, எதிர்வினை ஆற்ற வேண்டிய பொறுப்பு மாநில முதலமைச்சர் அல்லது பொறுப்பு முதலமைச்சர் அல்லது மூத்த அமைச்சருக்குத்தான் உண்டு. ஆனால், இங்கு மூத்த அமைச்சர்கள் யாரும் அந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. அவர்களை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதுதான் காரணம். பிரதமரின் கருத்துக்கு எதிர்வினையை ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சொல்வது பொருத்தமானது அல்ல என்பது சசிகலாவுக்குத் தெரியுமோ, தெரியாதோ ஆனால், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் சாந்த ஷீலா நாயருக்கும் தெரியும். அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்!’’
‘‘ம்ம்ம்… சிறுதாவூர் பங்களாவில் கொஞ்சம் சலசலப்பு தெரிகிறதாமே?’’
‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவிலும், சிறப்பு மருத்துவ வசதிகளுடன் சில  ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகும்போது, ஒருவேளை சிறுதாவூரில் ஓய்வெடுக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடுகளாம்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, சென்னையில் அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டியின் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதாப் ரெட்டியின் மகள் பிரீத்தா ரெட்டி – விஜயகுமார் ரெட்டி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வி.வி.ஐ.பி-க்கள் சுமார் 70 பேர் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதில், டெல்லியில் இருந்து வந்திருந்த இரண்டு ஊடக அதிபர்களும் கலந்துகொண்டனர். ‘முதலமைச்சரின் உடல்நிலை மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்தில் இருந்து இன்னும் அவரை விடுவிக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கம் அதை மறைத்து, முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் என்று அறிக்கை கொடுக்கிறது. அதையும் மருத்துவமனை லெட்டர்பேடில் அவர்களே எழுதிவிடுகின்றனர்’ என்ற புலம்பல் கேட்டதாம். இது அந்த மருத்துவமனை மீதான நம்பிக்கையை கொஞ்சம் குறைத்துள்ளதாம். அதனைச் சரி செய்வதற்காகத்தான் நாளிதழ்களில் அப்போலோ நிர்வாகம் விளம்பரம்  கொடுத்துள்ளது” என்ற கழுகார், வாட்ஸ்அப்பில் வந்த அப்போலோ அறிக்கையைப் படித்துவிட்டு படபடப்புடன் நிமிர்ந்தார். “முதல்வருக்கு சர்க்கரை நோய், மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. செயற்கை சுவாசமும், இதர சிகிச்சைகளும் தொடர்கின்றன. சில நாட்களில் வீடு திரும்புவார் என இதுவரை சொல்லிவந்த அப்போலோ, இப்போது முதன்முறையாக, மருத்துவமனையில் நீண்டகாலம் இருந்து முதல்வர் சிகிச்சை பெறவேண்டும் எனச் சொல்லியிருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

ஏரலில் காந்தி பிறந் த நாளை முன்னிட்டு







ஏரல்:
ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து, இனிப்பு வழங் கி னார். இதில் முன் னாள் தலை வர் எட் வர்ட், அனைத்து வியா பா ரி கள் சங் கம் பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, கவுன் சி லர் கள் சேக் ஜ மான், மாரி முத் து ராஜ், திமுக மாவட்ட பிர தி நிதி செந் தில் ஆறு மு கம், குழந் தை கள் நலக் குழு தலை வர் முரு கே சன், சிறுத் தொண் ட நல் லுர் முன் னாள் பஞ்.தலை வர் சிவ சங் க ர பாண் டி யன் மற் றும் சேது ரா ம லிங் கம், வீர சுப் பி ர ம ணி யன், குளத் தான் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் நகர தலை வர் பாக் கர் அலி காந்தி சிலைக்கு மாலை அணி வித் தார். முன் னாள் வட் டார தலை வர் கந் த சாமி முன் னிலை வகித் தார். இதில் பிஸ்மி சுல் தான், அந் தோணி காந்தி, பால் ராஜ், சார்லி, வீர சுப் பி ர ம ணி யன், இளை ய பெ ரு மாள் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரலில் காந்தி ஜெயந்தி விழா
திருச் செந் தூ ரில் காந் தி சி லைக்கு காங் கி ர சார் மாலை அணி வித் த னர்.
ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு அவரது சிலைக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னார்


ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு அவரது சிலைக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...