வியாழன், 2 நவம்பர், 2017

ஏரல் டீக்கடையில் வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி





ஏரல் டீக்கடையில்
வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
ஏரல், நவ. 2:
முக் காணி ஜெய ரா மச் சந் திரா பு ரத்தை சேர்ந் த வர் முனி ய ராஜ்(32). இவ ரது மனைவி சந் த ன மாரி(27). இவர் நேற்று முன் தி னம் காலை உடல் பரி சோ த னைக் காக ஏரல் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத் து வ மனை செல் வ தற் காக முக் கா ணி யில் இருந்து தனது மகள் ராஜ லெட் சு மி யு டன்(1) ஏரல் பஸ் சில் வந் துள் ளார்.
ஏரல் பஸ் நிலை யம் அரு கில் உள்ள ஒரு டீ கடை யில் மகள் ராஜ லெட் சு மிக்கு உளுந்த வடை வாங்கி கொடுத் துள் ளார். அப் போது அந்த வடை யில் ஒரு பல்லி இருந் துள் ளதை பார்த்து அதிர்ச்சி அடைந் துள் ளார். வடை யில் பல்லி இருப் பதை பார்த்த பொது மக் கள் அதி கா ரி க ளுக்கு தக வல் கொடுத் த னர். இதை ய டுத்து வை குண் டம் ஒன்றிய உணவு பாது காப்பு அலு வ லர் டைட் டஸ், உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் தங் க விக் னேஷ் வந்து பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். மேலும் வடை வாங் கி ய தாக கூறப் ப டும் பஸ் நிலை யம் அரு கில் உள்ள கடைக்கு சென்று அங் கி ருந்த ரூ.490 மதிப் புள்ள வடை களை கைப் பற்றி அழித் த னர். மேலும் கடையை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும், உணவு பண் டங் களை பாது காப் பா க வும் வைக்க அறி வுரை வழங் கி னர். அது வரை தற் கா லி க மாக அந்த கடையை மூட உத் த ர விட்டு சென் ற னர். இதை ய டுத்து அந்த கடை உரிமை யா ளர் கடையை சுத் தம் செய்து, கடைக்கு பெயின்ட் செய்து வரு கி றார்.
ஏரல் பஸ் நிலை யம் அரு கில் உள்ள டீக்கடையில் வாங் கிய வடை யில் பல்லி இருந் ததை முன் னிட்டு அதி கா ரி கள் அந்த கடையை சோத னை யிட் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...