செவ்வாய், 14 நவம்பர், 2017

ஏரலில் இருளில் மூழ்கி கிடக்கும் தாமிரபரணி ஆற்றுப் பால




ஏர லில் இருளில் மூழ்கி கிடக் கும் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலத் தில் மின் விளக்கு அமைக்க வேண் டும் என வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் 3வது பெரிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு வியா பா ரம் மற் றும் தொழில் சம் மந் த மாக தின மும் நூற் றுக் கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர். தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக் கெ டுக் கும் போது ஏர லில் உள்ள தாம் போதி பாலம் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும்.
இதை ய டுத்து ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள் அர சுக்கு கோரிக்கை விடுத் த தை ய டுத்து ரூ.16 கோடி 50 லட் சம் செல வில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு கடந்த 2016ல் பிப். 14ம் தேதி திறக் கப் பட் டது. ஆனால் பாலத் தில் இன் னும் மின் வி ளக்கு அமைக் கப் ப டா மல் இரவு நேரத் தில் இரு ளில் மூழ்கி கிடக் கி றது. இத னால் இந்த பாலத் தில் இரவு மக் கள் செல் வ தற்கு அச் சப் ப டு கின் ற னர்.
இரவு நேரத் தில் பாலத் தில் அடிக் கடி விபத் து க ளும் ஏற் பட்டு வரு கி றது. இந்த பாலம் அரு கில் புகழ் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் உள் ள தால் இரவு நேரத் தில் இக் கோ யி லுக்கு வரும் பக் தர் க ளும் சிர மத் திற் குள் ளாகி வரு கின் ற னர். இதை ய டுத்து ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லத் தில் மின் விளக்கு அமைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும் என வியா பாரி சங் கம் மற் றும் சமூக அமைப் பு கள் சார் பில் கலெக் டர் மற் றும் பேரூ ராட்சி அதி கா ரிக்கு கோரிக்கை மனு கொடுத் துள் ள னர்.
இது கு றித்து ஏரல்முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி கூறு கை யில், ‘‘தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள ஆழ் வார் தி ரு நகரி, வை குண் டம் மற்றும் ஆத் தூர் பாலங் களில் எல் லாம் மின் விளக்கு அமைக் கப் பட் டுள் ளது. ஆனால் ஏரல் ஆற் றுப் பா லம் கட் டப் பட்டு 2 ஆண் டு க ளா கி யும் இன் னும் மின் வி ளக்கு அமைக் கப் ப டா மல் உள் ளது.
பாலத் தில் மின் விளக்கு இல் லா த தால் வியா பா ரி கள், மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் அவதிப் பட்டு வரு கின் ற னர்.
எனவே உட ன டி யாக ஏரல் பாலத் தி லும் மின் வி ளக்கு அமைத் திட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார். இது கு றித்து அவர் ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ ல ரி ட மும் கோரிக்கை மனு கொடுத் துள் ளார்.
ஏரலில் மின்விளக்குகள் இல்லை
இருளில் மூழ்கும் தாமிரபரணி ஆற்றுப்பாலம்
வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் மின் விளக்கு அமைக் கா த தால் இரு ளில் மூழ்கி உள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...