திங்கள், 27 நவம்பர், 2017

ஏரலில் கடையை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு






ஏரலில் கடையை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ஏரல், நவ. 28:
ஏர லில் மரக் க டை யின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கள் அங் கி ருந்த ரூ.1 லட் சத்தை திரு டிச் சென் ற னர்.
ஏரல் புது மனை முஸ் லிம் தெரு வைச் சேர்ந்த பெரி ய சாமி மகன் சுந் தர் (42). ஏரல் சினிமா தியேட் டர் அருகே மரக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 25ம் தேதி வியா பா ரம் முடிந்த பிறகு கடையை பூட் டி விட்டு வீட் டுக் குச் சென் றார். மறு நாள் ஞாயிற் றுக் கி ழமை விடு முறை என் ப தால் கடையை திறக் க வில்லை.
பின் னர் நேற்று காலை வழக் கம் போல் கடையை திறக்க வந் த போது முன் பக்க பூட்டு உடைக் கப் பட் டி ருந் தது. உள் அ றை யில் மேஜை டிரா ய ரில் வைத் தி ருந்த ரூ.1 லட் சம் திருட்டு போனது தெரி ய வந் த தும் அதிர்ச் சி ய டைந் தார். இது கு றித்து அவர் கொடுத்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வரு கி றார். எப் போ தும் வாக னங் கள் அதிக அள வில் வந்து செல் லும் பகு தி யில் நடந் துள்ள இச்சம் ப வம் ஏரல் வியா பா ரி களை கலக் க ம டை யச் செய் துள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...