வெள்ளி, 15 ஜூன், 2012

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில்


ஏரல் அருகே உலக சுற்றுச்சூழல் தின விழா

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-15 10:57:58
ஏரல்: ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமுத்து தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் விஜயா, பிரான் சிஸ், ஜோசப்பின் ஜோவிட்டா, ராமன் மற் றும் மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.
சிறுத்தொண்டநல்லூர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் மற்றும் சூளைவாய்க்கால், மணலூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...