புதன், 28 ஜூன், 2017

ஏரல் பெரியமணாரா தெருவை சேர்ந்த முஹம்மது பாசில் (21) மாணவனுக்கு சமூக சேவைக்கான விருது (Eral Muhammad Fasil (21) student -- Award for Social Service

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெரியமணாரா தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (51) அவரது மகன் முஹம்மது பாசில் (21) மாணவன் தொடர்ந்து சமூக பணிகளை செய்து வந்துள்ளான் இரத்ததானம் மரக்கன்று நடுதல் கல்வி உதவி போன்ற பல பணிகளை செய்துள்ளான் அதனை பாராட்டி அவருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது சமூக இயக்கங்களால் வழங்கப்பட்டது இதில் ஏரல் பெரியமணரா ஜமாத் தலைவர் பாக்கர் அலி அவர்கள் வழங்கினார் மூஸ்லீம் வணிக சங்கத்தின் பொருளார் சாதிக்குல் அமீன் சூழைவாய்கால் ஊராட்சி மன்ற தலைவர் அனஸ் மற்றும் சமூக ஆர்வலர் ஆவுல் பாதுஷா, ஜாகீர் பெரியமணரா தெரு பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் ஆலிம் பாகவி மற்றும் சாகுல் ஹமீது ஆலிம் பாகவி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக இயக்கதின் நிர்வாகிகள் யாசின் , சாதிக் பெரியமணரா தெரு இளைஞர்கள் கலந்து கொண்டனர்
மற்றும் அனைவரும் இளைஞனை பாராட்டினர்


சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது







---------- From the United Arab Emirates AKS ----------
----------     ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏ. கே ஷபிக் அகமத்----------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...