ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை முத்துமாலை அம்மனுக்கு கொடை விழா நடக் கிறது. இந்த ஆண்டு கொடைவிழா வரும் 27ம் தேதி (செவ்வாய்கிழமை) நடக் கிறது. இதை முன்னிட்டு 25ம் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி கொடை விழா நடக்கிறது.
அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணம், மத்தாப்பு வேடிக்கை, சிங்காரி மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை மிமிக்ரி, நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை முத்துமாலை அம்மனுக்கு கொடை விழா நடக் கிறது. இந்த ஆண்டு கொடைவிழா வரும் 27ம் தேதி (செவ்வாய்கிழமை) நடக் கிறது. இதை முன்னிட்டு 25ம் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி கொடை விழா நடக்கிறது.
அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணம், மத்தாப்பு வேடிக்கை, சிங்காரி மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை மிமிக்ரி, நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக