வெள்ளி, 22 மார்ச், 2013

சூழவாய்க்கால் மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம்


மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-03-22 10:54:41
37 KILLED AS GOA- MUMBAI BUS FALLS ...
MORE VIDEOS
ஏரல், : காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதை ஆதரித்து திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறியதை அடுத்து ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்காலில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் தலைமை வகித்தார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் முத்தலிபு, மன்சூராபேகம் மற்றும் பசீர், பாசித், பாயிஸ், ஜாசிம், கம்சா, சம்சுல், லூக்ஜான், சேகர், பரமசிவம், சின்னத்துரை, கருப்பசாமி, ஹைசர், சாலி, சபீக், வர்க்கீஸ், பண்டாரம், ஆண்டித்தேவர், அலிகான் ஹாமீது, ஜாகீர், ரசீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...