ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூழவாய்க்காலில் திமுக கொடியேற்றப்பட்டது.
சூழவாய்க்காலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஏரல், மார்ச் 13:
ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்காலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. பஞ்.தலைவர் அனஸ் தலைமை வகித்தார். முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல்ரஹீம், முன்னாள் பஞ்.தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தனர். பேமஸ் சாகுல்ஹமீது திமுக கொடியேற்றினார். கொடிகம்பத்திற்கு மறைந்த ரவூப்தீன் பெயர் சூட்டப்பட்ட பலகையை அலிகான் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்.உறுப்பினர்கள் முத்தலிபு, மன்சூரா மற்றும் சேக்தாவூத் நெப்போலியன், கலீல், சம்சுல்ஆலம், ஜாஹிர், மர்சூக், ஐயுபு, ஜாசிம், ஜாவித், சுந்தரம், செந்தூர்பாண்டி பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக