ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில்
குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்
ஏரல், நவ. 12:
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை மிக முக் கி ய மான சாலை யா கும். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சுப் பி ர ம ணி ய பு ரம், சாயர் பு ரம் மற் றும் புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும் இப் ப குதி சாலை யின் இரு பு றங் க ளி லும் வாழை, முருங்கை என விவ சா யி கள் அதி க ளவு பயி ரிட் டுள் ள தால் அவர் க ளும் இந்த ரோட்டை அதி க ளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் பள்ளி மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் படித்து வரு வ தால் அவர் க ளும் இந்த ரோட்டு வழி யாக சென்று வரு கின் ற னர். இப் படி போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும் ஏரல்-சாயர் பு ரம் ரோடு பல ஆண் டு க ளாக அமைக் கப் ப டா மல் குண் டும், குழி யு மாக இருந்து வந் தது.
இந் நி லை ி யல் இந்த சாலையை புதுப் பிக் கா மல் கடந்த ஆண்டு குண் டும், குழி யு மாக இருந்த இடத் தில் மட் டும் ரிப் பேர் ஓர்க் செய் த னர். பழுது பார்த்த இடங் கள் ஆறு மாதங் கள் கூட தாக்கு பிடிக் கா மல் மீண் டும் குண் டும், குழி க ளாக மாறி விட் டன. இத னால் வாக னங் கள் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இந்த சாலை யில் செல் லும் வாக னங் கள் தட்டி தடு மாறி ஊர்ந்து சென்று வரு கின் றன. இத னால் இந்த சாலை யில் பய ணம் செய் யும் மாணவ, மாண வி கள், விவ சா யி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கடும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த ஒரு சில நாட் க ளில் பெய்த லேசான மழை யி லேயே சிறுத் தொண் ட நல் லூர் ரோட் டில் தண் ணீர் தேங்கி குளம் போல் உள் ளது. இதில் பள் ளங் கள் இருப் பது தெரி யா மல், இந்த வழி யாக இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் பள் ளங் க ளில் விழுந்து படு கா யங் க ளு டன் செல் கின் ற னர். மேலும் ஊருக்கு மத் தி யில் உள்ள இந்த சாலை யில் தண் ணீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் இந்த சாலையை பார் வை யிட்டு சீர மைத்து, அதில் தண் ணீர் தேங் கா த வாறு நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் ஏரல்-சாயர் பு ரம் ரோட் டை யும் புதி ய தாக அமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிறுத் தொண் டநல் லூ ர் மெயின்ேராட்டில் தண் ணீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக