ஞாயிறு, 13 நவம்பர், 2016

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்
ரயில் பயணிகள் வலியுறுத்தல்
தூத் துக் குடி, நவ.12:
தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து இயக் கப் ப டும் புதிய பஸ்சை முறை யான வழித் த டத் தில் இயக் கிட வலி யு றுத் தப் பட் டுள் ளது.
தூத் துக் குடி மற் றும் மாந கரை சுற் றி யுள்ள பகு தி க ளைச் சேர்ந்த பெரும் பா லா ன வர் கள் சென் னை யில் வணி கம் செய் வ து டன், தொழில் நி று வ னங் க ளில் பணி பு ரிந் தும் வரு கின் ற னர். இவர் கள் பயன் பெ றும் வகை யில் சென் னை யில் இருந்து தூத் துக் கு டிக்கு தின மும் ‘முத் து ந கர் எக்ஸ் பி ரஸ்’ ரயில் இயக் கப் ப டு கி றது. இந்த ரயில் தூத் துக் கு டிக்கு காலை 6.30மணி அள வில் வந்து சேரு கி றது. இதில் நாச ரேத், நாலு மா வடி, வன தி ருப் பதி, குரும் பூர், தென் தி ருப் பேரை, ஏரல், சாயர் பு ரம், செபத் தை யா பு ரம், நடு வக் கு றிச்சி, புதுக் கோட்டை உள் ளிட்ட பகு தி களை சேர்ந் த வர் கள் அதி க ள வில் வரு கின் ற னர்.
ரயில் நி லை யத் தில் இருந்து மேற் கண்ட ஊர் க ளுக்கு செல்ல பஸ் வசதி இல் லா த தால் பய ணி கள் பெரி தும் பாதிக் கப் பட் ட னர். கிரா மப் ப கு தி களை சேர்ந் த வர் கள் பயன் பெ றும் வகை யில் மேற் கண்ட வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று பய ணி கள் நலச் சங் கத் தி னர் கலெக் ட ரி டம் கோரிக்கை விடுத் த னர். இத னைத் தொடர்ந்து கலெக் ட ரின் உத் த ர வின் பே ரில் தூத் துக் குடி ரயில் நிலை யத் தி லி ருந்து நாச ரேத் திற்கு கடந்த சில நாட் க ளுக்கு முன் புதிய பஸ் சேவை துவங் கப் பட் டது. ஆனால், இந்த புதிய பஸ் சேவை யில், போக் கு வரத் துக் க ழக அதி கா ரி கள் பய ணி களை மட் டு மல்ல, கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் செயல் பட்டு வரு வது அதிர்ச் சியை ஏற் படுத் தி யுள் ளது.
அதா வது, தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து நாச ரேத் திற்கு புதுக் கோட்டை, சாயர் பு ரம், ஏரல், குரும் பூர் வழி யாக புதிய வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று கலெக் டர் அறி வித் துள் ளார்.
ஆனால், தூத் துக் குடி போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் ஏற் க னவே தூத் துக் கு டி யில் இருந்து முக் காணி, ஆத் தூர், ஏரல் வழி யாக நாச ரேத் திற்கு இயக் கப் பட்டு வரும் டவுன் பஸ்ைச புதிய வழித் தட பஸ் சாக மாற்றி இயக்கி வரு கின் ற னர்.
இத னால் சென் னை யில் இருந்து வரும் புதுக் கோட்டை, கூட் டாம் புளி, போடம் மாள் பு ரம், செபத் தை யா பு ரம், தங் கம் மாள் பு ரம், நடு வக் கு றிச்சி, சாயர் பு ரம், பண் டா ர விளை உள் ளிட்ட பல் வேறு பகு தி களை சேர்ந்த ரயில் ப ய ணி கள், மாணவ-மாண வி யர் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
எனவே, கலெக் ட ரின் உத் த ரவை மீறி செயல் பட்டு வரு வ து டன், கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயங் கி வ ரும் நக ர பே ருந் தையே முறை கே டாக இயக் கி வ ரும் போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என்று போடம் மாள் பு ரம் ஊர் பொது மக் கள் சார் பில் திசை ய நா தன் என் ப வர் கலெக் ட ருக்கு கோரிக்கை விடுத் துள் ளார்.
ஒரு ம ணி நே ரம் காத் தி ருக் கும் அவ லம்
ரயில் நிலை யத் தில் இருந்து காலை 6.40 மணிக்கு இயக் கப் ப டும் இந்த பஸ் தூத் துக் குடி பழைய பஸ் நிலை யத் திற்கு 6.55 மணி ய ள வில் வந்து சேர் கி றது. பின் னர், இங் கி ருந்து காலை 7.30 மணிக் கு மேல் தான் நாச ரேத் திற்கு புறப் ப டு கி றது. இத னால், ரயில் ப ய ணி கள் ஒரு மணி நேரத் திற் கும் மேலாக பஸ் நிலை யத் தில் காத் துக் கி டக் கும் அவ ல நிலை ஏற் ப டு கி றது. புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயக் கப் ப டும் டவுண் பஸ்சை தடம் மாறி முறை கே டாக இயக் கு வ து தான் இந்த அவ ல நி லைக்கு கார ணம் என்று பய ணி கள் குற் றம் சாட் டி யுள் ள னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...