புதன், 23 நவம்பர், 2016

சாயர் புரம் அருகேயுள்ள பேய்க் குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இது வரை வர வில்லை

ஏரல், நவ. 22:
வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வார மா கி யும் சாயர் பு ரம் அரு கே யுள்ள பேய்க் கு ளத் துக்கு ஒரு சொட்டு தண் ணீர் கூட இது வரை வர வில்லை. இத னால் பாசன நிலங் க ளில் அறு வடை என் பது கேள் விக் கு றி யாகி உள் ளது.
தூத் துக் குடி மாவட் டம், சாயர் பு ரம் அருகே 312 ஏக் கர் பரப் ப ள வில் பேய்க் கு ளம் உள் ளது. வைகுண் டம் அணைக் கட் டின் வட கால் வாய்க் கா லின் கடைசி குள மா கத் திக ழும் இந்த குளத் தில் உள்ள 11 மடை கள் மூலம் 3 ஆயி ரம் ஏக் கர் நிலங் கள் பாச னம் பெறு கின் றன. இருந் த போதும் வட கால் வாய்க் கா லில் அதிக அள வில் தண் ணீர் வந் தால் மட் டுமே இக் கு ளத் துக்கு தண் ணீர் வந்து சேரும் நிலை தொடர் கி றது.
இத னி டையே, பல ஆண் டு க ளாக முறை யா கத் தூர் வாரப் ப டா த தால் மணல் மேடா கி யுள்ள இக் கு ளத் தில் மழை காலத் தில் வரும் தண் ணீரை அதிக அள வில் சேமித்து வைக்க முடி வ தில்லை. அப் ப டியே முழு மை யாக நிரம் பும் தண் ணீர் 3 மாத விவ சா யத் துக்கு போதாது.
இத னால் இப் ப குதி விவ சா யி கள் நெல் சாகு ப டியை முற் றி லும் கைவிட் டு விட்டு வாழை சாகு ப டி யில் கவ னம் செலுத் தி னர். இப் ப கு தி யில் மட் டும் சுமார் 20 லட் சத் துக் கும் மேற் பட்ட வாழை சாகு ப டி யில் ஈடு ப டு கின் ற னர்.
கோடை காலத் தில் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வரு வது நிறுத் தப் பட் டு விடு வ தால் குள மும் வறண்டு வி டு கி றது. இத னால் 5 மாதங் க ளும் நீரின்றி கரு கும் வாழை களை காப் பாற்ற கடு மை யா கப் போராட வேண் டி யுள் ளது. கடந்த 10 ஆண் டு க ளாக இதே நிலை நீடிப் ப தால் தங் கள் விளை நி லங் க ளி லேயே போர் அமைத்து டீசல் இன்ஜின் மூலம் தண் ணீரை பாய்ச்சி வரு வ தால் விவ சா யி களுக்கு இரு மடங்கு செல வா கி றது. கடந்த ஆண்டு நவம் பரில் பெய்த கன ம ழை யால் குளங் கள் அனைத் தும் நிரம்பி வழிந் தன. இத னால் தண் ணீர் வீணாக கட லுக்கு திறந் து வி டப் பட் டது. ஆனால், தற் போது தமி ழ கத் தில் வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வாரங் க ளுக்கு மேலா கி றது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் பர வ ல மாக மழை பெய் து வந்த போதும், இக் கு ளத் துக்கு இது வரை ஒரு சொட்டு தண் ணீர் கூட வர வில்லை. போதிய மழை இல் லா த தால் வை குண் டம் வட கால் வாய்க் கா லி லும் தண் ணீர் திறந்து 4 மாதங் க ளுக்கு மேலா கி றது.
இத னால் வை குண் டம் வட கால் பாச னத் தின் மூலம் நேர டி யா க வும், குளத் துப் பாச னம் மூல மா க வும் இப் ப கு தி யில் சாகு படி செய் யப் பட் டி ருந்த வாழை, நெல், வெற் றிலை கொடிக் கால் கள் பாதிக்கு மேல் பாதிக் கப் பட் டன. இருப் பி னும் தற் போது பெய்து வரும் சாரல் மழை யில் இவற் றில் ஒரு சில பயிர் கள் பச் சைப் ப சே லுக்கு மாறி யுள் ளன.
இருந் த போ தும் இப் ப கு தி யில் உள்ள பேய்க் குளம், சிவ களை குளம், பெருங் கு ளம், ஆறு மு க மங் க லம் குளம், கொற்கை குளம் உட் பட அனைத்து குளங் க ளும் ஒரு சொட்டு தண் ணீர் கூட இல் லாத நிலை தொடர் கி றது. இத னால் சாகு படி செய் யப் பட் டுள்ள பயிர் களை அறு வடை செய் வ தில் சிக் கல் ஏற் பட் டுள் ள தா கத் தெரி கி றது.
இத னால் எப் படி அறு வடை செய் யப் போ கி றோம்? மேலும் கோடை காலத்தை எப் படி சமா ளிக் கப் போகி றோம்? என விவ சா யி கள் இப் போதே கவலை யில் ஆழ்ந் துள் ள னர்.
பாசன நிலங்களில் கேள்விக்குறியாகும் விவசாயம்
குடி நீர் பஞ் சம்...
நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத் தடி நீரால் இப் ப கு திக்கு உட் பட்ட பல் வேறு குடி யி ருப் பு க ளில் அமைக் கப் பட் டுள்ள ஆழ் துளை கிண று க ளில் போது மான அள வுக்கு தண் ணீர் இல் லாத அவல நிலை ஏற் பட் டுள் ளது. இதே நிலை நீடித் தால் வரும் கோடை காலத் தில் சாயர் பு ரம், ஏரல் மற் றும் சுற் று வட் டா ரப் பகு தி க ளில் குடி நீர் பஞ் ச மும் ஏற் ப டும் அபா யம் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. இருப் பி னும் காலம் அறிந்து கருணை பொழி யும் வருண பக வான் அடுத்த மாதத் து டன் நிறை வ டை யும் வட கி ழக் குப் பரு வ மழை காலத் துக் குள் போது மான தண் ணீரை பெருக் கெ டுக் கச் செய் வான் என்ற நம் பிக் கை யு டன் அப் ப குதி மக் கள் இருந்து வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...