வியாழன், 22 டிசம்பர், 2016

ஏரல் வழியாக முக்காணி செல்லும் சாலையில் அதிக அளவில் செல்லும் தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்

ஏரல், டிச. 22:
ஏரல் வழி யாக முக் காணி செல் லும் சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி களால் விபத்து அபா யம் நில வு கிறது. இதை தடுக்க வலி யு றுத்தி மறி யல் போராட் டம் நடத்த வியா பா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் 3வது பெரிய வணிக நக ர மா கத் திகழ் கி றது. இங்கு பல் வேறு பணி நிமித் த மாக சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து ஆயி ரக் க ணக் கா னோர் வந்து செல் கின் ற னர். மேலும், ஏர லில் உள்ள புகழ் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில், குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில், ஆறு மு க மங் க லம் வேம் படி சுடலை மாட சு வாமி கோயில் க ளுக் கும் திர ளான பக் தர் கள் தின மும் வந் து செல் கின் ற னர்.
இதே போல், நாலு மா வடி இயேசு விடு விக் கி றார், புன் னை ந கர் வன தி ருப் பதி கோயி லுக்கு ஏரல் வழி யாக அதி க ளவு வாக னங் கள் வரு கின் றன. இத னால் ஏரல் சாலை யில் எப் போ தும் பர ப ரப் பாக காணப் ப டும். ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை ரோட் டின் பல் வேறு பகு தி களில் உள்ள மின் கம் பத் தால் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் ப டு கி றது.
இந் நி லை யில், வை குண் டம் அடுத்த பேட் மா ந க ரம் கல் கு வா ரி யில் இருந்து ஏரல் வழி யாக தின சரி நூற் றுக் கும் மேற் பட்ட லாரி களில் தண் ணீர் எடுத் துச் செல் லப் ப டு கி றது. குறிப் பாக ஏரல்- முக் காணி சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி க ளால் ஏர லில் கடும் போக் கு வ ரத்து நெருக் கடி ஏற் பட் டுள் ளது. அத் து டன் ஏரல்- முக் காணி சாலை யில் இந்த கன ரக வாக னங் கள் இடை வி டா மல் ஒன் றுக் கு பின் ஒன் றாக அணி வ குத்து சென்று வரு வ தால் இச் சாலை சேத ம டைந்து வரு கி றது. மேலும் இந்த தண் ணீர் லாரி க ளும் ஆங் காங்கே சாலை யோ ரம் நிறுத் தப் ப டு வ தால் விபத்து அபா யம் நில வு கி றது.
எனவே, ஏரல் வழி யாக முக் காணி சாலை யில் தண் ணீர் ஏற்றி செல் லும் இந்த கன ரக லாரி களை தடுத் து நிறுத்த வேண் டும். தவ றும் பட் சத் தில் தண் ணீர் லாரி களை மறிக் கும் போராட் டம் நடத்தி வியா பா ரி கள் சங் கத் தி னர் முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தலை வர் தச ரத பாண் டி யன் கூறு கை யில், ‘‘ஏரல்- சாயர் பு ரம் சாலை, ஏரல்- குரும் பூர் சாலை உள் ளிட்ட அனைத் துச் சாலை களும் பரா ம ரிப் பின்றி போக் கு வ ரத் துக்கு லாய்க் கற்ற நிலைக்கு மாறி வரு கின் றன. ஓர ள வுக்கு போக் கு வ ரத்து பயன் பட்டு வந்த ஏரல்- முக் காணி சாலை யும் தற் போது தொழிற் சா லை க ளுக் காக பெரிய லாரி க ளில் தண் ணீர் எடுத் துச் செல் வ தால் பல் லாங் கு ழி யாக மாறி வ ரு கி றது. மேலும் இந்த லாரி கள் வரும் போது எதிரே வரும் வாக னங் க ளுக்கு வழி விட முடி யா த தால் போக் கு வரத்து நெரி சல் ஏற் ப டு கிறது. எனவே, இந்த தண் ணீர் லாரி கள் செல் வதை தடுத் து நி றுத்த வேண் டும். இல் லை யெ னில், அனைத் துத் தரப் பி ன ரை யும் திரட்டி மறி யல் போராட் டம் நடத் து வோம் ’’ என் றார்.
மறியல் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு
ஏரல்- முக்காணி சாலையில்
தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்
ஏரல் பகு தி யில் சாலை யோ ரத் தில் நிறுத் தப் பட் டுள்ள தண் ணீர் லாரி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...