வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம் அடித்தளத்தில் ஓட்டை

அடித்தளத்தில் ஓட்டை
ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம்
ஏரல், டிச. 10:
அடித் த ளத் தில் ஏற் பட்ட ஓட் டை யால் ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தில் திடீ ரென உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது. இதை உட ன டி யாக சீர மைக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் தாமி ர ப ரணி ஆற்று வழி யாக தென் ப குதி கிரா மங் க ளுக்கு செல் வ தற்கு 50 ஆண் டு க ளுக்கு முன் தாம் போதி பாலம் அமைக் கப் பட் டது.
இந்த பாலத் தில் அமைக் கப் பட் டுள்ள குழாய் கள் மூலம் தண் ணீர் வெளி யே றி யது. இந்த பாலம் ஒரு தடுப் பணை போல் இருப் ப தால் பாலத் திற்கு மேற் குப் பு றம் மட் டும் ஆற் றில் தண் ணீர் எப் போ தும் வற் றா மல் தேங் கி யுள் ளது. கோடை கா லத் தில் தாமி ர ப ரணி ஆற் றில் பல இடங் க ளில் தண் ணீர் வற் றி னா லும் ஏர லில் மட் டும் தண் ணீர் வற் றி ய தில்லை.
இந்த நீர் தேக் கத்தை பயன் ப டுத்தி சில உறை கி ண று கள் அமைத்து ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழை வாய்க் கால் உட் பட பல பகு தி க ளுக்கு குடி நீர் வழங் கப் ப டு கி றது. மழைக் கா லத் தில் ஆற் றில் தண் ணீர் பெருக் கெ டுத்து வரும் போது இந்த பாலம் மூழ் கி வி டும். இத னால் ஏரல் - குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட்டு வியா பா ரி க ளும் பொது மக் க ளும் சிர மப் பட் ட னர்.
இதை ய டுத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக் க வேண் டும் என இப் ப குதி மக் கள் தொடர்ந்து அர சுக்கு கோரிக்கை விடுத் த தன் அடிப் ப டை யில் பழைய தாம் போதி பாலம் அரு கி லேயே ரூ.16 கோடி 50 லட் சம் செல வில் புதிய உயர் மட் டம் பாலம் அமைக் கப் பட்டு கடந்த பிப்.14ம் தேதி அப் போ தைய முதல் வர் ஜெய ல லி தா வால் திறந்து வைக் கப் பட் டது. தற் போது புதிய உயர் மட்ட பாலம் வழி யாக போக் கு வ ரத்து நடந்து வந் தா லும், பழைய தாம் போதி பாலத் தை யும் போக் கு வ ரத் திற்கு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
இந் நி லை யில் பழைய தாம் போதி பாலத் தின் நடு வில் உள்ள குழாய்க்கு கீழே அமைக் கப் பட் டுள்ள கான் கி ரீட் தளத் தில் ஓட்டை விழுந்து அதன் வழி யாக வீணாக தண் ணீர் வெளி யே று கி றது. நாள டை வில் இந்த ஓட்டை பெரி தாகி, பாலம் உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும், பாலத் துக்கு இக் க ரை யில் தேங் கி யுள்ள தண் ணீர் வீணாக வெளி யேறி கட லுக்கு சென் று வி டும். இத னால் ஏரல் பகு தி யில் நீரா தா ரம் பாதிப் புக் குள் ளா கும். எனவே, அதி கா ரி கள் முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக இந்த பாலத் திற்கு அடி யில் ஏற் பட் டுள்ள ஓட் டை களை அடைத்து இதன் வழி யாக தண் ணீர் வெளி யே றுதை தடுக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும். மேலும், பழைய தாம் போதி பாலத் தில் தரைத் த ளத் தை யும் செப் ப னிட்டு பலப் ப டுத் த வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து ஏரல் வட் டார தாமி ர ப ரணி பாது காப்பு இயக்க பொறுப் பா ளர் ஜெய பா லன் கூறு கை யில், ‘‘பழைய தாம் போதி பாலத் தில் தான் சிறு ரக வாக னங் கள் எப் போ தும் சென்று வரு கின் றன.
மேலும் அதன் தடுப் பி னால் தான் நீர்ப் பி டிப்பு ஏற் பட்டு ஏரல் பகு தி யில் குடி நீர் ஆதா ரம் உள் ளது. எனவே, பாலத்தை பழுது பார்த்து பலப் ப டுத்த வேண் டி யது அவ சி யம் ’’ என் றார்.
பழுது பார்த்து பலப்படுத்த கோரிக்கை
ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தின் குழாய்க்கு கீழுள்ள கான் கி ரீட் தளத் தில் ஏற் பட் டுள்ள ஓட்டை வழி யாக தண் ணீர் வீணாக வெளி யே று கி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...