வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஏரல் சேர்மன்கோயில்


ஏரல் சேர்மன்கோயில்
104வது குருபூஜை
ஏரல், ஏப்.20&
ஏரல் சேர்மன் கோயில் 104வது குருபூஜை நாளை நடக்கிறது.
ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் குரு பூஜைவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் அம்மா வாசை மறுநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வழங் கும் அரிசி, காய்கனிகள் மற்றும் நன்கொடைகள் மூலம் இவை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 104வது குருபூஜை விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று இரவு நடைபெறும் அமா வாசை பூஜையின் போது பொதுமக்கள் காய் கனி, அரிசி உள்ளிட்ட பொருட் கள் வழங்குகிறார் கள். நாளை காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கா னோர் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
நாளை நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...