யணிகள் பாதிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி விமான நிலையம்
புதுக் கோட்டை, ஏப். 25:
தூத் துக் குடி அருகே உள்ள வாகைக் கு ளம் விமான நிலை யத் தில் அடிப் படை வச தி கள் இல் லா த தால் பய ணி கள் பாதிக் கப் ப டு கின் ற னர்.
தூத் துக் குடி மாவட்டத் தின் விமான நிலை யம் வாகைக் கு ளத் தில் 1992ம் ஆண்டு ஆரம் பிக் கப்ட்டு விமான சேவையை துவங் கி யது. தூத் துக் குடி மாவட்டத் தில் துறை மு கம் மற் றும் பெரிய அள வி லான கம் பெ னி கள், ஷிப் பிங் ஏஜென்சி நிறு வ னங் கள் உள் ளன.
இத னால் அதி க மான மக் கள் விமா னத்தை பயன் ப டுத்தி வரு கின் ற னர். ஆனால் விமான போக் கு வ ரத்து துறை விமான நிலை யத் தில் குடி நீர் வசதி உள் ளிட்ட எந்த வித மான அடிப் படை வச தி களும் செய்து கொடுக் க வில்லை. மேலும் விமான நிலைய விரி வாக் கம் கால தா ம தம் செய் யப் ப டு வ தா லும் காலை, மாலை நேரங் களில் வந்து செல் லக் கூ டிய ஒரே விமா னத்தை மட்டும் பயன் ப டுத்த வேண் டி யுள் ளது. இத னால் ஏரா ள மான விமான பய ணி கள் மதுரை சென்று மாறி சென் று வி டு கின் ற னர். இத னால் வரு மா னம் பாதிக் கப் ப டு வ து டன் பொது மக் களும் அதிக அளவு பாதிப் புக்கு ஆளா கி வி டு கின் ற னர்.
விமான நிலை யத்தை சுற் றி யுள்ள பகு தி களில் இரவு நேரங் களில் குடி ம கன் கள் சமூக விரோத கூட மாக மாற்றி வரு கின் ற னர். ஆகவே இரவு நேரங் களில் ரோந்து பணி யில் ஈடு ப டும் காவல் து றை யி னர் விமான நிலை யத் தின் முன் ப குதி மற் றும் சுற்று பகு தி களில் சென்று ஆய்வு செய்து பாது காப்பு பணி களில் ஈடு பட்டு சமூக விரோத செயல் கள் நடை பெ றா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். விமான நிலை யத் திற் காக ஒதுக் கப் பட்டுள்ள 586 ஏக் கர் நிலத்தை உட ன டி யாக கைய கப் ப டுத்தி விரி வாக் கம் செய் யப் பட வேண் டும்.
பாது காப்பு நட வ டிக் கைக் காக கண் கா ணிப்பு கேமரா பொறுத்த வேண் டும். கூடு த லாக விமான சேவை தொடங்க வேண் டும் என விமான பய ணி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி விமான நிலை யத் தின் முகப்பு தோற் றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக