ஞாயிறு, 24 மே, 2015

ஏரல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 10ம் வகுப்பு தேர்வு எழு திய 105 மாண வி களும் தேர்சி பெற் றுள் ள னர். இது 100 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி செய் யது இர் பானா 488 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பெற் றுள் ளார்.

ஏரல் அரசு மகளிர் பள்ளி
100 சதவீதம் தேர்ச்சி
ஏரல், மே 24:
ஏரல் அரசு மேல் நி லைப் பள்ளி 100 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளது.
ஏரல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 10ம் வகுப்பு தேர்வு எழு திய 105 மாண வி களும் தேர்சி பெற் றுள் ள னர். இது 100 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி செய் யது இர் பானா 488 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பெற் றுள் ளார். அவர் தமிழ் 99, ஆங் கி லம் 89, கணக்கு 100, அறி வி யல் 100, சமூக அறி வி யல் 100 மதிப் பெண் கள் பெற் றுள் ளார்.
மாணவி ராம லெட் சுமி 476 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இட மும், மாணவி பெரி ய நா யகி 474 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ள னர். மேலும் கணக் கில் 2 பேர், அறி வி ய லில் 17 பேர், சமூக அறி வி ய லில் 9 பேர் 100க்கு 100 மதிப் பெண் கள் பெற் றுள் ள னர்.
வெற்றி பெற்ற மாண வி கள் மற் றும் கற் பித்த ஆசி ரி யர், ஆசி ரி யை களை ஏரல் சேர் மன் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், அறக் கட்டளை ஆலோ ச கர் முரு கன், தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன், துணைத் தலை வர் பாக் கர் அலி, பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, பொறுப் பா ளர் ராயப் பன், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், வட்டார அரிமா தலை வர் பாலன், ஏரல் அரிமா தலை வர் சண் மு க மு ரு கன் மற் றும் மாண வி களின் பெற் றோர் கள் பாராட்டி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...