ஏரல் அருகே மாணவி அடித்துக்கொலை
கைதான அத்தை பரபரப்பு வாக்குமூலம்
ஏரல், ஜன. 8:
ஏரல் அருகே சூழ வாய்க் கால் மகா க ண ப தி யார் பு ரம் அம் மன் கோயில் தெருவை சேர்ந் த வர் குறி சொல் லும் தொழி லாளி ஏசு தாஸ் (35). இவ ருக்கு பேராட்சி (30) என்ற மனை வி யும், முத் த ர சன் (18), சூரியா (16), அழ கே சன் (9), முத் து செல் வம் (6) என்ற 4 மகன் க ளும், ஜமுனா (14), முத் து செல்வி (3) என்ற 2 மக ளும் உள் ள னர். ஜமுனா அங் குள்ள ஒரு பள் ளி யில் 5வது வகுப்பு படித்து வந் தார்.
கடந்த டிச. 9ம் தேதி காலை ஜமுனா தலை யில் காயத் து டன் ரத்த வெள் ளத் தில் வீட் டில் கொலை செய் யப் பட்டு கிடந் தார். இது கு றித்து போலீ சார் வழக் கு ப திவு செய்து விசா ரணை நடத்தி வந் த னர். இந் நி லை யில் ஏசு தா ஸின் அக்கா மரி யம் மாள் கொட் டா ரக் கு றிச்சி விஏஓ திரு ம ணி செல் வத் தி டம் நேற்று காலை மாணவி ஜமு னாவை தான் கொலை செய் த தாக கூறி சர ண டைந் தார். இதை ய டுத்து போலீ சார் மரி யம் மாளை ஏரல் காவல் நி லை யம் கொண்டு வந்து விசா ரணை நடத் திய போது அவர் கூறி ய தா வது:
கடந்த டிசம் பர் மாதம் 8ம் தேதி இரவு நானும் ஜமு னா வும் டிவி பார்த்து கொண் டி ருந்த போது ஜமுனா எனது கையில் இருந்த டிவி ரிமோட்டை பறித்து கொண்டு சினிமா பார்ப் ப தற் காக சேனலை திருப் பி னார். இத னால் நான் நாட கம் பார்க்க வேண் டும் என் ப தால் ரிமோட்டை என் னி டம் கொடு என கூறி ஜமு னா வி டம் இருந்து ரிமோட்டை பறித் தேன். இத னால் ஜமுனா என் முகத் தில் கையால் குத் தி னார். இத னால் ஆத் தி ர ம டைந்த நான் அவ ளது தலையை பிடித்து தரை யோடு அடித் தேன். இதில் ஜமுனா தலை யில் இருந்து ரத் தம் கொட்டி இறந் தார்.
உடன் வீட்டு பின் பு றம் கிடந்த சிமெண்ட் செங் கலை தூக்கி ரத் தம் படும் மாறு ஜமுனா அரு கில் வைத் து விட்டு நான் மயங் கி வி ழுந்த மாதிரி படுத்து கொண் டேன். இருந் தா லும் வளர்த்த மகளை நானே கொன்று விட் ட தால் எனது மன சாட்சி என்னை உறுத் தி வந் தது.
இந் நி லை யில் போலீ சா ரும் தீவி ர மாக விசா ரித்து வந் த தால் என்னை பிடித் து விட் டால் அடிப் பார் கள் என்ற பயத் தில் நான் விஏ ஓ வி டம் போய் சரண் டர் ஆனேன் என கூறி யுள் ளார்.
கைதான மரியம்மாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக