செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஏரல் அருகே சிவகளையில் பாண்டிய மன்னரால் கட்டப் பட்டு 1000 ஆண்டுகள் பழமையான சிவகளை சோரநாத விநாயகர் கோயில் சீரமைக்கப்படுமா?

ஏரல், ஜன.5:
ஏரல் அருகே சிவ க ளை யில் பாண் டிய மன் ன ரால் கட் டப் பட்டு தற் போது மோச மான நிலை யில் கிடக் கும் சோர நாத விநா ய கர் கோயிலை அரசு சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கோயில் பாது காப்பு குழு மற் றும் ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே சிவ களையில் ஆயி ரம் ஆண் டு க ளுக்கு முன் பாண் டிய மன் னர் க ளது ஆட் சிக் காலத் தில் கட் டப் பட்ட மிக பழ மை யான சோர நாத விநா ய கர் மற் றும் மீனாட்சி சொக் க நா த ர் கோயில் உள் ளது. கி.பி 1225ல் அத் தாள நல் லூ ரில் இருந்து சிவ க ளை யில் குடி யே றிய இந்து நன் குடி வெள் ளா ளர் சமூ கத் தி ன ருக்கு பாண் டிய மன் ன ரால் இக் கோ யில் வழங் கப் பட்டு வழி பா டு கள் நடை பெற்று வந் தன.
மேலும் பெருங் கு ளத் தில் 2 ஆயி ரம் ஆண் டு க ளுக்கு முன் கட் டப் பட் டுள்ள திரு வ ழு தீஸ் வ ரர் கோயி லி லில் இருந்து இக் கோ யி லுக்கு சென் று வர சுரங் க வழி இருந் த தா க வும் கூறப் ப டு கி றது. பல நூற் றாண் டு க ளுக்கு முன்பு தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ள பெருக் கி னால் ஆறு திசை மாறி சென் ற தில் இக் கோ யில் அழிந் தது. ஆனால் கோயி லில் இருந்த சிற் பங் கள் அனைத் தும் அழி யா மல் ஆங் காங்கே வெள் ளத் தில் அடித்து செல் லப் பட்டு கிடந் தது.
ஆற் றின் போக்கு மாறிய பின் னர் இந்த கோயில் கற் க ளால் கட் டப் பட்டு அந்த சிற் பங் களை கொண்டு நிறுவி மக் கள் வணங்கி வரு கின் ற னர். அதன் பின் முரு க தாஸ் சுவா மி கள் முன் னி லை யில் 1976ல் ஏப் ரல் 4ம் தேதி நற் கு டி வெள் ளா ளர் சமூ கத் தி ன ரால் கும் பா பி ஷே கம் நடத் தப் பட்டு அதற் கான கல் வெட் டினை கிரு பா னந்த வாரி யார் சுவா மி கள் திறந்து வைத் துள் ளார். தற் போது இந்த கோயில் தமி ழக இந்து அற நி லை யத் துறை யின் வசம் உள் ளது. மேலும் தமி ழக முதல் அமைச் ச ரின் நிதி மூலம் ஒரு கால பூஜை மட் டும் கோயி லில் நடை பெற்று வரு கி றது. இப் படி பழ மை யான இக் கோ யில் மற் றும் அதைச் சார்ந்த சுற் றுப்பு பகு தி கள் அனைத் தும் மரம், செடி வளர்ந்து முட் பு தர் நிறைந்து காணப் ப டு கி றது.
கோயில் மேற் கூ றை யி லும் மரங் கள் வளர்ந் துள் ள தால் இடி யும் நிலை ஏற் பட் டுள் ளது. மின் சார வசதி இல் லா ம லும், நன் னீர் கிணறு தூர் வா ரப் ப டா ம லும் பாழ டைந்து கோயில் பாது காப் பற்ற நிலை யில் உள் ளது.
இது கு றித்து இக் கோ யில் பாது காப்பு குழு வி னர் தமி ழக முதல் வ ருக்கு அனுப் பி யுள்ள மனு வில் கூறி யி ருப் ப தா வது: இக் கோ யில் மற் றும் சுற் றுப் புற பகு தி க ளில் உள்ள முட் பு தர் கள் மற் றும் கோயில் மேல் கூ ரை க ளில் வளர்ந் துள்ள மரம் செடி களை வெட்டி அப் பு றப் ப டுத்தி இக் கோ யிலை புதுப் பிக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
மேலும் சுவாமி சிலை களை ஆன் மீக மற் றும் வாஸ்து அடிப் ப டை யில் நிறு விட வேண் டும். நன் னீர் கிணற்றை தூர் வாரி, கோயி லுக்கு மின் சார வசதி செய் திட வேண் டும்.
கோயி லில் மூன் று கால பூஜை நடத்த வேண் டும் உட் பட பல கோரிக் கை களை நிறை வேற்றி கோயிலை புதுப் பித்து மக் கள் வழி பாட் டிற்கு கொண்டு வர நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் இக் கோ யி லில் திருப் ப ணிக் குழு ஒன்றை ஏற் ப டுத்தி, கோயில் பாது காப்பு மற் றும் இதர பயன் பாட் டிற்கு ஆலய பாது காப்பு குழு அமைத் திட அனு ம தி யும் வழங் கிட வேண் டும் என கூறி யுள் ள னர்.
சிவகளையில் பாண் டிய மன் னர் க ளால் கட் டப் பட்ட மிக பழ மை யான சோர நாத விநா ய கர் கோயி லின் முன் ப குதி தோற் றம். அடுத்தபடம்: சொக் க நாத கோயி லுக்கு செல் லும் வழி முட் பு தர் கள் நிறைந்து காணப் ப டு கி றது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
சிவ க ளை யில் பாண் டிய மன் னர் க ளால் கட் டப் பட் டுள்ள மிக பழ மை யான சோர நாத விநா ய கர் கோயி லின் மூலஸ் தா னம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...