வியாழன், 28 ஜனவரி, 2016

சென்னை வியாபாரிகளுக்கு ஏரல் வியாபாரிகள் சங்கம் ரூ.1 லட்சம் வழங்கல்

ஏரல் வியாபாரிகள் சங்கம் ரூ.1 லட்சம் வழங்கல்
ஏரல், ஜன. 29:
சென் னை யில் மழை வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட வியா பா ரி க ளுக்கு உத வி டும் பொருட்டு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் ரூ.1லட் சம் பிரிக் கப் பட்டு அதனை ஏர லுக்கு வந்த தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேர மைப்பு மாநில தலை வர் விக் கி ர ம ரா ஜா வி டம் வழங் கப் பட் டது.
ஏர லில் நடந்த இந் நி கழ்ச் சி யில் மாவட்ட தலை வர் காம ராஜ், பொரு ளா ளர் அரு ணா ச லம், ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், செய லா ளர் கள் தர் ம ராஜ், மணி வண் ணன், சிதம் ப ரம், துணை தலை வர் யூசுப், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், ஏரல் மூஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, சூழ வாய்க் கால் பஞ்.தலை வர் அனஸ், தொழி ல தி பர் கள் சண் மு க மு ரு கன், செல் வ ராஜ், பிஸ்மி சுல் தான், பாலன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
சென் னை யில் மழை வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட வியா பா ரி க ளுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் ரூ.1 லட் சத்தை வணி கர் சங் கங் க ளின் பேர மைப்பு மாநில தலை வர் விக் கி ர ம ரா ஜா வி டம் வழங் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...