ஏரல் அருகே இடப்பிரச்னையில்
வேலிக்கு தீ வைத்த 2 பேர் கைது
ஏரல், ஜன. 30:
ஏரல் அருகே இடப் பி ரச் னை யில் தொழி லாளி வீட்டு வேலிக்கு தீ வைத்த பெண் உட் பட 2 பேரை போலீ சார் கைது செய் த னர். மேலும் 2 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் அருகே அக ரம் தெற்கு தெரு வைச் சேர்ந்த தொழி லாளி பிரம் மையா(70). அதே ஊரை சேர்ந்த மற் றொரு தொழி லாளி வேம் படி முத்து(62). இரு வ ருக் கும் இடப் பி ரச்னை இருந்து வந் தது. இந்த முன் வி ரோதத் தில் பிரம் மையா வீட்டு முன் அடைத்து வைத் தி ருந்த தென் னங் கீற் றால் ஆன வேலி அடைப் புக்கு தீ வைத்து கொளுத் தப் பட் டது.
இது கு றித்து பிரம் மையா ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
இதை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பூமிராஜ் மற்றும் போலீசார் விசா ரணை நடத்தி வேம் படி முத்து, செந் தூர் பாண்டி மனைவி செல்வி(50) ஆகிய இரு வ ரை யும் கைது செய் த னர்.
மேலும் அதே ஊரை சேர்ந்த நாராயணன், சப் பான் என்ற பாக் கி ய நா தனை தேடி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக