தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழாவில் சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு கலெக் டர் ரவிக் கு மார் சான் றி தழ் வழங் கி னார்.
சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவருக்கு நற்சான்றிதழ்
ஏரல், ஜன.29:
சூழ வாய்க் கால் பஞ் சா யத்து திறந்த வெளி யில் மலம் கழித் தல் இல் லாத பஞ் சா யத் தாக மாற்றி சிறப் பாக பணி புரிந் த தற் காக பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு நற் சான் றி தழ் வழங் கப் பட் டது. இந்த நற் சான் றி தழை தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழா வில் மாவட்ட கலெக் டர் ரவிக் கு மார் வழங் கி னார். மேலும் அனஸ் தூத் துக் குடி மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ராக உள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக