வியாழன், 28 ஜனவரி, 2016

சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவருக்கு நற்சான்றிதழ்

தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழாவில் சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு கலெக் டர் ரவிக் கு மார் சான் றி தழ் வழங் கி னார்.
சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவருக்கு நற்சான்றிதழ்
ஏரல், ஜன.29:
சூழ வாய்க் கால் பஞ் சா யத்து திறந்த வெளி யில் மலம் கழித் தல் இல் லாத பஞ் சா யத் தாக மாற்றி சிறப் பாக பணி புரிந் த தற் காக பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு நற் சான் றி தழ் வழங் கப் பட் டது. இந்த நற் சான் றி தழை தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழா வில் மாவட்ட கலெக் டர் ரவிக் கு மார் வழங் கி னார். மேலும் அனஸ் தூத் துக் குடி மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ராக உள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...