சனி, 30 ஜனவரி, 2016

ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஏரல் சேர்மன் கோயில்
தை அமாவாசை திருவிழா
இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஏரல், ஜன. 30:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா இன்று காலை கொடி யேற் றத் து டன் தொடங் கு கி றது. இதனை முன் னிட்டு காலை 6 மணிக்கு கொடி யேற் றப் படு கி றது. இதில் சுவா மிக்கு பல் வேறு அபி ஷேங் கள் நடத் தப் பட்டு, சிறப்பு அலங் கார தீபா ரா தனை நடக் கி றது. தொடர்ந்து கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் கோயில் முன் மண் ட பத் தில் கொடி யேற்றி வைக் கி றார்.
இதை ய டுத்து சிறப்பு பூஜை நடத் தப் பட்டு பக் தர் க ளுக்கு பிர சா தம் வழங் கப் ப டு கி றது. விழாவை முன் னிட்டு தின சரி சுவா மிக்கு அலங் கார தீபா ரா த னை யும், காலை, மாலை யில் சுவாமி பல் வேறு அலங் கா ரத் தில் எழுந் த ருளி கோயில் வலம் வரும் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
முக் கிய நாளான தை அமா வாசை திரு விழா பிப்.8ம் தேதி நடக் கி றது. 10ம் தேதி தை அமா வாசை திரு நாள் நிறைவு விழா நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், பகல் 12.30 மணிக்கு கோயி லில் பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கு த லும், இரவு சுவாமி ஆலி லைச் சய னம் மங் கள தரி ச ன மும் நடக் கி றது.
ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய்து வரு கி றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...