குல சே க ரன் பட் டி னம் கல் லா மொழி கடற் க ரை யில் ஒதுங் கிய திமி லங் க லம். அடுத்த படம்: கட லில் திமி லங் க லத்தை தள் ளி வி ட்டு வி ளை யா டும் சிறு வர் கள்.
குலசேகரன்பட்டினம் அருகே இரவில் பரபரப்பு
கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்கள்?
உடன் குடி, ஜன. 12:
குல சே க ரன் பட் டி னம் அருகே கடற் க ரை யில் மயங் கிய நிலை யில் திமிங் க லங் கள் கரை ஒதுங் கி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
உடன் குடி அருகே குல சே க ரன் பட் டி னம் கல் லா மொழி சுனா மி ந கர் பகு தி யில் ஏரா ள மான மீன வர் கள் கடல் தொ ழில் செய்து வரு கின் ற னர்.
திருச் செந் தூர் அரு கே யுள்ள ஆலந் தழை முதல் குல சே க ரன் பட் டி னம் கட லில் வழக் க மாக ராட் சத டால் பின் கள் செல் வது வழக் கம். இந் நி லை யில் நேற்று மாலை சுமார் 7 மணிக்கு சுனா மி ந கர் கடற் க ரை யில் அபூர்வ வகை யி லான டால் பின் கள் போன்று தோற் ற மு டைய 100க்கும் மேற் பட்ட திமிங் க லங் கள் கட லுக் குள் செல் வ தும் பின் கரை ஒ துங் கு வ து மாக இருந் தன.
இந்த தக வல் காட் டுத் தீ யாய் பர வி ய தும் அந்த பகு தி யில் உள்ள மீன வர் கள் கடற் க ரை யில் கூடி னர். கரை ஒதுங் கி யவை சுமார் 500 கிலோ முதல் 800 கிலோ வரை எடை கொண்ட திமிங் கல குட் டி கள் என் பது தெரி ய வந் தது. மயக்க நிலை யில் காணப் பட்ட திமிங் கல குட் டி க ளில் பெரும் பா லா னவை கரை யில் இருந்து மீண் டும் கட லில் ஊர்ந்து சென் றன.
மயக் கம் தெளி யாத குட் டி களை அந்த பகு தி யில் உள்ள இளை ஞர் கள் மீட்டு கட லில் விட்டு அவை உற் சா க மாக சென் றன.
இத னைக் கண்ட அந்த பகுதி சிறு வர் கள் அதன் மீது ஏறி விளை யா டிக் கொண்டே கட லில் விட் ட னர். கட லில் இருந்து திடீ ரென திமிங் க லங் கள் கரை ஒதுங்கி இருப் பது மீன வர் க ளி டையே பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
இது கு றித்து மீன வர் க ளி டம் கேட்ட போது திமிங் கல குட் டி கள் என் றும் அபூர் வ மாக இந்த பகு திக்கு வந் துள் ளது என வும் கூறி னர்.
ஆனால் சிலர் மீன வர் க ளின் பாது கா வ ல னாக செயல் ப டும் ஓங் கல் என்ற வகை யைச் சார்ந்த டால் பின் என வும் கூறு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக