ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு
கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது
ஏரல், ஜன. 30;
ஏரல் அருகே பஞ் சா யத்து தலை வ ருக்கு கொலை மிரட் டல் விடுத்த அண் ணன், தம் பியை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அருகே உள்ள இடை யர் காடு பகுதியை சேர்ந்த அந் தி ர ம டை யான் மகன் பால கி ருஷ் ணன்(36). இவர் இடை யர் காடு பஞ் சா யத்து தலை வ ராக உள் ளார்.
நேற்று முன் தி னம் காலை பஞ் சா யத்து அலு வ ல கம் மற் றும் பஸ் நிறுத்த சுவர் க ளில் ஒரு குறிப் பிட்ட ஜாதி பெயரை எழுதி இது எங் க ளது கோட்டை என எழு தப் பட் டி ருந் தது. இதனை பார்த்த பஞ் சா யத்து தலை வர் பால கி ருஷ் ணன் சுவரில் எழுதப்பட்டிருந்த வாச கங் களை அழித் து சுத்தப்படுத்தினார். இத னால் ஆத் தி ர ம டைந்த அதே ஊர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன் ன ரா ஜன் மகன் கள் வினோத்(23), ஆறு மு கம்(18) ஆகிய இரு வ ரும் பால கி ருஷ் ணனை அவ தூ றாக பேசி, கொலை மி ரட் டல் விடுத்து சென் ற னர்.
இது கு றித்து பால கி ருஷ் ணன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமி ராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வினோத், அவ ரது தம்பி ஆறு மு கம் ஆகிய இருவரை யும் கைது செய் த ார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக