வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஏரலில் காங். விளக்க கூட்டம்

ஏரலில் காங் கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி, வட்டார செயலாளர் சுயம்புலிங்கம், கொற்கை தலைவர் அந்தோணிசாமி, கோட்டைக்காடு தலைவர் மந்திரம், பெருங்குளம் முன் னாள் கவுன்சிலர் மூக் காண்டி ஆகியோர் முன் னிலை வகிததனர். இதில் மாநில பேச்சாளர் வின் சென்ட், தூத்துக்குடி இளை ஞர் காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளர் அருண் நேருராஜ் ஆகியோர் மத் திய அரசின் சாதனையை விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பிஸ்மி சுல்தான், அய்யம்பெருமாள், வீரசுப்பிரமணியன், சார்லி, ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...