வியாழன், 4 ஜூன், 2015

சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி, இனிப்பு வழங் கி னர்.

திமுக தலை வர் கரு ணா நி தி யின் பிறந் த நாளை முன் னிட்டு சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி, இனிப்பு வழங் கி னர்.
சூழவாய்க்காலில்
திமுக கொடியேற்று விழா
ஏரல், ஜூன் 5:
திமுக தலை வர் கரு ணா நி தி யின் 92வது பிறந் த நாளை முன் னிட்டு ஏரல் அருகே சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி இனிப்பு வழங்கி கொண் டா டி னர்.
மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ரும், சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வ ரு மான அனஸ் தலைமை வகித் தார். வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி, அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் முன் னிலை வகித் த னர்.
சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், நகர செய லா ளர் பார்த் தி பன், வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன் மற் றும் இக் பால், ஆண் டி தே வர், ஜாஹீர் உசேன், சின் னத் துரை, சக் தி வேல், ராஜன், சண் மு க வேல், முஜி புர் ரஹ் மான், சக் தி வேல், பால மு ரு கன், கொற் கை மா றன், அப் துல் ச லாம், ஷேக், பஸீர் அக மது, வஸீர் அக மது உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...