வெள்ளி, 19 ஜூன், 2015

ஏரலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஏர லில் ஹெல் மெட் அணி வ தன் அவ சி யத்தை வலியு றுத்தி, போலீஸ் மற் றும் மாண வர் கள் சார்பில் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ஏரல், ஜூன் 19:
ஏர லில் ஹெல் மெட் அணி வ தன் அவ சி யத்தை வலி யு றுத்தி போலீ சார் மற் றும் பள்ளி மாண வர் கள் சார் பில் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரல் பஸ் நிலை யத் தில் தொடங் கிய பேர ணிக்கு போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தலைமை வகித் தார். எஸ்.ஐக் கள் ராஜா ராம், மந் தி ர மூர்த்தி, நவ நீ த கி ருஷ் ணன், சுப் பி ர ம ணி யன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பேரணி ஏரல் பஸ் நி லை யத் தில் இருந்து புறப் பட்டு மெயின் ப ஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக காந்தி சிலை பஸ் ஸ்டாப் அரு கில் நிறை வ டைந் தது. இரு சக் கர வாக னங் களில் செல் வோர் உயிரை பாது காக்க கட்டா யம் ஹெல் மெட் அணிந்து செல்ல வேண் டும், சாலை விதி களை கடை பி டிக்க வேண் டும், வாக னம் ஓட்டும் போது செல் போன் பயன் ப டுத்த கூடாது உள் ளிட்ட வற்றை பேர ணி யில் வலி யு றுத்தி சென் ற னர்.
பேர ணி யில் ஏரல் போலீ சார் ஹெல் மெட் அணிந் தும், சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் விழிப் பு ணர்வு வாச கங் கள் அடங் கிய அட்டை களை கையில் வைத்து கொண்டு கோஷங் கள் எழுப்பி சென் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...