சனி, 13 ஜூன், 2015

ஏரலில் பரிதாபம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவு

ஏரலில் பரிதாபம்
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவு
ஏரல், ஜூன் 14:
ஏரல் தாமி ரப ரணி ஆற் றில் நண் பர் களு டன் குளிக்க வந்த தூத் துக் குடி லாரி டிரை வர் தண் ணீ ரில் மூழ்கி பரி தா ப மாக இறந் தார்.
தூத் துக் குடி மாப் பிள் ளை யூ ரணி வடக்கு சோட்டை யன் தோப்பு குமார் நகரை சேர்ந் த வர் சலவை தொழி லாளி சண் மு க சுந் த ரம் மகன் மாரி முத்து(25). இவர் தூத் துக் கு டி யில் லாரி டிரை வ ராக உள் ளார். மாரி முத்து அவரது நண் பர் க ளான அதே ஊரை சேர்ந்த சங் க ரன், மணி ராஜ், முரு கன், ஜெய ராஜ் ஆகி யோ ரு டன் நேற்று மதி யம் ஏரல் தாமிர ப ரணி ஆற் றில் குளிப் ப தற் காக 2 பைக் கில் வந் த னர்.
ஏரல் ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றம் நண் பர் களு டன் மாரி முத்து தண் ணீ ரில் குளித்து கொண் டி ருந்த போது திடீ ரென ஆழ மான பகு திக்கு சென் றார். அவ ருக்கு நீச் சல் தெரி யா த தால் தண் ணீ ரில் மூழ் கி னார். உட ன டி யாக அவர் க ளது நண் பர் கள் மாரி முத் துவை தண் ணீ ரில் இருந்து மீட்டு ஏரல் அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர்.
அங்கு அவரை பரி சோ தித்த டாக்டர் அவர் ஏற் க னவே இறந் து விட்ட தாக தெரி வித் தார்.
இது கு றித்து ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார்.
ஏரல் தாமி ர ப ரணி ஆற்றில் மூழ்கி இறந்த தூத் துக் குடி லாரி டிரைவர் மாரி முத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...