வியாழன், 18 ஜூன், 2015

ஏரல் கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் த னர்.

ஏரல் கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் த னர்.
ஏரல் பேரூராட்சி பகுதியில்
ஏரல், ஜூன் 18:
ஏரல் பேரூ ராட்சி பகு தி களில் உள்ள கடை களில் பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் களை பறி மு தல் செய் த னர்.
ஏரல் பேரூ ராட்சி பகு தி களில் உள்ள கடை களில் அரசு தடை செய் துள்ள பிளாஸ் டிக் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என பேரூ ராட்சி நிர் வாக அதி காரி பிரபா தலை மை யில் இள நிலை உத வி யா ளர் பத் ர காளி, சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், அலு வ லக பணி யா ளர் மாரிப் பாண்டி, ராஜா, அழ கு முத்து மற் றும் சுகா தார பணி யா ளர் கள் சோதனை நடத் தி னர். இதில் 11 கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வதை கண் டு பி டித்து அவற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் தடை செய் யப் பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட் களை இனி விற் பனை செய் தால் அவர் கள் மீது சட்டப் படி வழக்கு பதிவு செய் யப் ப டும் என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...