சனி, 29 ஆகஸ்ட், 2015

வைகுண்டம் அணை தூர்வாரும் பணி

வை குண் டம் அணை தூர் வா ரும் பணி யில் சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் ப கு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள் ளு கி ன்றனர்.
வைகுண்டம் அணை தூர்வாரும் பணி
வை குண் டம், ஆக. 29:
வை குண் டம் அணை தூர் வா ரும் பணி யில் சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் ப கு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள் ளு கி றார் கள்.
வை குண் டம் அணை தூர் வாரும் பணி யில் 10 பொக் லைன் இயந் தி ரங் களும், 20க்கும் மேற் பட்ட கன ரக வாக னங் களும் பயன் ப டுத் தப் ப டு கின் றன.
இது வரை சுமார் 1,500 யூனிட் மண லுக்கு மேல் அள் ளப் பட்டுள் ளது. அரசு விலை யில் மணலை பொது மக் களுக்கு வழங்க வேண் டும் என்ற கோரிக்கை ஏற் கப் ப டா மல் யூனிட் ரூ.400 என்ற விலை யில் ஒப் பந் த தா ர ருக்கு வழங் கப் ப டு கி றது.
7 பிரி வு க ளாக பிரிக் கப் பட்டுள்ள அணை தூர் வா ரும் பணி யில் முதல் பிரி வான 900 மீட்டர் தூரம் வனத் து றை யின் கட்டுப் பாட்டில் வரு கி றது.
இப் ப கு தி யில் தூர் வார அர சின் அனு மதி கிடைக் கா த தால் இரண் டாம் பிரிவு தொடங் கும் 900 மீட்டர் தூரம் முதல் 1300 மீட்டர் வரை யி லும், 3ம் பிரி வான 1300 மீட்டர் முதல் 1700 மீட்டர் வரை யி லும் உள்ள மணல் மேடான பகு தி களில் தூர் வா ரும் பணி நடை பெ றும் என பொதுப் ப ணித் து றை யி னர் தெரி வித் த னர்.
இந் நி லை யில் நேற்று 5வது பிரி வான சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் பகு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள்ளி குவித்து வைக் கப் பட்டுள் ளது. மணல் அள் ளு வ தற்கு ஏது வாக 23 குழாய் களை கொண்டு ஆற்று தண் ணீர் பிரித்து அனுப் ப ப டு கி றது. மற்ற இடங் களில் மணல் மூட்டை களை அடுக்கி தண் ணீரை தடுத்து நிறுத் தி யுள் ள னர்.
இது கு றித்து பொதுப் ப ணித் து றை யி னர் கூறு கை யில், ‘மழைக் கா லத் திற்கு முன் பாக தூர் வா ரும் பணி களை முடிக்க வேண் டும் என்ற பசுமை தீர்ப் பா யத் தின் உத் த ர வின் கார ண மாக கூடு தல் வேகத் தில் பணி கள் மேற் கொள் ளப் ப டு கி ற து’ என் ற னர்.
சுப்பிரமணியபுரம் ஆற்றிலிருந்து மணல் தோண்டி எடுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...