திங்கள், 24 ஆகஸ்ட், 2015

ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில்

கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம்
ஏரல், ஆக.24:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் அரு கில் தண் ணீரை ஆக் கி ர மித் துள்ள அமலை செடி களை நேற்று தூத் துக் குடி மாவட்ட தலைமை கமல் ஹா சன் நற் பணி இயக் கம் சார் பில் அகற் றும் பணி துவங் கப் பட்டது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் அவ் வப் பொ ழுது அமலை செடி களை அள்ளி அப் பு றப் ப டுத்தி வந் தா லும் திரும்ப, திரும்ப அமலை செடி கள் ஆக் கி ர மித்து கொள் கி றது. இத னால் பொது மக் கள் குளிக் கும் இடத் தில் அமலை செடி கள் அழுகி போய் உள் ள தால் தண் ணீர் கலங்கி துர் நாற் றம் வீசு கி றது.
தூத் துக் குடி மாவட்ட கமல் ஹா சன் தலைமை நற் பணி இயக் கம் சார் பில் ஏரல் தாமி ப ரணி ஆற்றை தூய்மை செய் யும் பணியை துவக் கி னர்.
இவர் கள் தண் ணீ ரில் ஆக் கி ர மித் துள்ள அம லை செ டி களை அப் பு றப் ப டுத் தி னர். இதில் மாவட்ட பொறுப் பா ளர் சேகர், மாவட்ட செய லா ளர் ஜவ ஹர், பொரு ளா ளர் ரத் தி ன ராஜா, இணை செய லா ளர் அக் பர், துணை செய லா ளர் மைதீன் கனி, சட்ட ஆலோ ச கர் ரங் க நா தன், மாவட்ட அமைப் பா ளர் அலெக்ஸ், மாந கர பொறுப் பா ளர் ரவீந் தி ரன், இளை ஞர் அணி மாவட்ட பொறுப் பா ளர் மணி கண் டன் மற் றும் சுப் பி ர ம ணி யன், சங் கர், மதன் கணேஷ், விஜி, சத் யா சங் கர், அசோக், ஸ்டீ பன், குட்டை மணி, உவ ரி சங் கர், நாரா ய ண மூர்த்தி உட் பட நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் தாமி ரப ரணி ஆற் றில் ஆக் கி ர மித் துள்ள அம லை செ டி கள் தூத் துக் குடி மாவட்ட தலைமை கமல் ஹா சன் நற் பணி இயக் கம் சார் பில் அகற் றப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...