ஏர லில் பிளாஸ் டிக் ஒழிப்பை வலி யு றுத்தி பள்ளி மாண வி களின் சைக் கிள் பேரணி நடந் தது.
ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் பேரணி
ஏரல், ஆக.26:
ஏரல் பேரூ ராட்சி பகு தி யில் பிளாஸ் டிக் ஒழிப்பு தொடர் பாக பள்ளி மாணவ, மாண வி களின் சைக் கிள் பேரணி நடந் தது. இப் பே ர ணிக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித் தார். செயல் அலு வ லர் பிரபா முன் னிலை வகித் தார். பேரணி ஏரல் பேரூ ராட்சி அலு வ ல கம் முன்பு இருந்து துவங்கி மெயின் பஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக சென் றது. இதில் நல் லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, பேரூ ராட்சி இள நிலை உத வி யா ளர் ரமேஷ் கு மார் மற் றும் பணி யா ளர் கள் பத் ர காளி, மாரிப் பாண்டி, சித் ரா தேவி, ராஜா, அடைக் க லம், அழ கு முத்து, ஜாண் சன் மற் றும் பள்ளி மாணவ, மாண வி கள், ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக