வியாழன், 1 செப்டம்பர், 2016

சிறுத் தொண்ட நல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா

சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந் தது.
ஏரல், செப். 1:
சிறுத் தொண்ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந் தது. இதில் திர ளான பக் தர்கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா கடந்த 28ம் தேதி தொடங்கி நடந்து வந் தது. முக் கிய கோயில் கொடை விழா நேற்று முன் தி னம் நடந் தது. பகல் 12 மணிக்கு அம் மன் சந் த ன காப்பு தரி ச னம், இரவு 9 மணிக்கு வில் லிசை, 11 மணிக்கு பக் தர் கள் முளைப் பாரி, மாவி ளக்கு எடுத்து வரு தல் மற் றும் கயிறு சுற்றி ஆடு தல் நிகழ்ச் சி யும் நடந் தது. இரவு 12 மணிக்கு அம் ம னுக்கு புஷ்ப அலங் கார தரி ச னம், சிறப்பு பூஜை யும் நடந் தது. தொடர்ந்து அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி கோயில் வளா கம் மற் றும் ஊர் தெருக் க ளில் நகர் உலா வரும் நிகழ்ச் சி யும், வாண வே டிக்கை நிகழ்ச் சி யும் நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர்.
நேற்று காலை 8 மணிக்கு வெளியே உலா சென்ற அம் மன் திருக் கோ யில் வந் த டைந் தது. தொடர்ந்து பக் தர் கள் அம் ம னுக்கு பொங் க லி டு த லும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங் கார தீபா ரா தனை பூஜை நடந் தது. இதி லும் ஊர் மக் கள் அனை வ ரும் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர். இரவு சிறப்பு நிகழ்ச் சி யாக இன் னிசை கச் சேரி நடந் தது.
ஏற் பா டு களை கோயில் விழாக் கு ழு வி னர் மற் றும் ஊர் மக் கள் செய்து இருந் த னர்.
சிறுத்தொண்டநல்லூரில்
முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா
திரளான பக்தர்கள் பங்கேற்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...