சனி, 24 செப்டம்பர், 2016

ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் இடிந்து கிடக்கும் வாய்க்கால் பால தடுப்பு சுவர்

ஏரல் அருகே 2 ஆண்டுகளாக
இடிந்து கிடக்கும் வாய்க்கால் பால தடுப்பு சுவர்
ஏரல், செப். 23:
ஏர லில் இருந்து சூழ வாய்க் கால் செல் லும் மெயின் ரோட் டில் வை குண் டம் வட கால் வாய்க் கால் கரை யோ ரத் தில் இரண்டு மடை பா லம் உள் ளது. வை. வட கால் வாய்க் கா லில் வரும் தண் ணீர் இந்த மடை யின் வழி யாக தான் ஆறு மு க மங் க லம் குளத் திற்கு செல் லும். இந்த 2 மடை பாலங் க ளும் மிக குறு க லாக உள் ள தால் பெரிய வாக னங் கள் சிர மப் பட்டே சென்று வரு கின் றன. இத னால் இந்த பாதை வழி யாக பஸ் போக்கு வரத்து இல்லை.
மேலும் சூழ வாய்க் கால் மற் றும் சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து ஏரல் மக ளிர் மேல் நி லைப் பள்ளி மற் றும் நடு நி லைப் பள் ளி களில் படித்து வரும் மாணவ, மாண வி க ளும் இந்த பாலத் தின் வழி யா கத் தான் சைக் கி ளில் செல் கின் ற னர். இந்த பாலத் தின் மேல் வாக னங் கள் வரும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி வி ட மு டி யா மல் கடு மை யான போக் கு வ ரத்து நெருக் கடி இந்த ரோட் டில் ஏற் பட்டு வரு கி றது.
எனவே இந்த குறு கிய நிலை யில் உள்ள இந்த 2 பழ மை யான பாலத் தினை அகற்றி போக் கு வ ரத் திற்கு ஏற்ப அக ல மான நிலை யில் புதிய பாலம் கட் டிட வேண் டும் என இப் ப குதி மக் கள் நீண்ட கால மாக அர சுக்கு கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் கடந்த 2 ஆண் டு க ளுக்கு முன் இவ் வ ழி யாக சென்ற ஒரு லாரி பாலத் தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத் துக் குள் ளா னது. இதில் பாலத் தின் வட பு ரம் உள்ள தடுப்பு சுவர் உடைந்து சேத ம டைந் தது. இந்த தடுப்பு சுவர் உடைந்து விழுந்து இரண்டு வரு ட மா கி யும் இன் னும் அதனை சீர மைக் கப் ப ட வில்லை. ஏற் க னவே பாலம் குறு கி ய தாக இருப் ப தா லும், இதில் தடுப்பு சுவர் இல் லா மல் இருப் ப தா லும் இப் ப கு தி யில் தொடர்ந்து சிறிய, சிறிய விபத் துக் கள் ஏற் பட்டு வரு கி றது.
பஸ், கார் கள் இந்த பாலத் தில் சிறிது தடு மா றி னா லும் வாய்க் கா லில் விழுந் து வி டும் அபா யம் உள் ளது. இத னால் ஒரு வித அச் சத் து டனே சென்று வரு கி றார்.
எனவே இந்த பாலத் தில் பெரி ய வ கை யில் விபத்து ஏற் ப டு வ தற் குள் தடுப்பு சுவரை சீர மைக்க வேண் டும் என வாகன ஓட் டி கள், பள்ளி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
மேலும் போக் கு வரத்தை விரிவு படுத் திட இந்த 2 குறு கிய பாலத் தி னை யும் அப் பு றப் ப டுத்தி அக ல மான பாலங் க ளாக கட் ட வும் அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வும் வலி யு றுத் தி யுள் ள னர்.
தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
ஏர லில் இருந்து சூழ வாய்க் கால் செல் லும் மெயின் ரோட்டில் உள்ள வாய்க் கால் பாலத் தின் தடுப்பு சுவர் இடிந்து கிடப் ப தால் விபத்து ஏற் பட்டு வரு கி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...