வியாழன், 1 செப்டம்பர், 2016

ஏரலில் நடந்த திமுக பொதுக் கூட் டத் தில் மாவட்ட செயலாளர் பெரிய சாமி பேசி னார்.

ஏர லில் நடந்த திமுக பொதுக் கூட் டத் தில் மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பேசி னார்.
உள்ளாட்சி தேர்தலில்
அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும்
ஏரல், செப். 1:
தமி ழக சட் ட மன் றத் தில் ஜன நா ய கம் படும் பாடு கண் டன திமுக பொதுக் கூட் டம் ஏர லில் நடந் தது.
வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். நகர செய லா ளர் கள் ஏரல் பார்த் தி பன், சாயர் பு ரம் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், துணை தலை வர் மணி வண் ணன், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங் கர், சாயர் பு ரம் பேரூ ராட்சி துணை தலை வர் கண் ணன், மாவட்ட மருத் துவ அணி துணை அமைப் பா ளர் அற வாழி, மாவட்ட விவ சாய அணை துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், கொட் டா ரக் குறிச்சி செய லா ளர் துரை முன் னிலை வகித் த னர். முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ணக் குமார் வர வேற் றார்.
தெற்கு மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பேசு கை யில், ‘‘உள் ளாட்சி தேர் த லில் திமு க வி னர் அனை வ ரும் ஒற் று மை யு டன் கூட் டணி கட் சி யி ன ரு டன் சேர்ந்து பணி யாற் றி னால் திமு கவை ஜெயிக்க யாரா லும் முடி யாது.
எனவே, வரு கிற உள் ளாட்சி தேர் த லில் மாவட் டத் தில் உள்ள அனைத்து இடங் க ளை யும் திமுக கைப் பற்ற வேண் டும் ’’ என் றார். தொடர்ந்து மாவட்ட கலை இலக் கிய பகுத் த றிவு பேரவை அமைப் பா ளர் சரத் பாலா பேசி னார்.மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், தலைமை செயற் குழு உறுப் பி னர் ஜெயக் கு மார் ரூபன், மாவட்ட அணி களின் துணை அமைப் பாளர் கள் சிவக் கு மார், பால மு ரு கன், சுப மா ரி யப் பன், ராம சுப் பி ர ம ணி யன், கார்த் தீ சன், மதி ய ழ கன், சர வ ணன், ஒன் றிய நிர் வா கி கள் மக ரா ஜன், சாதிக் குல் அமீன், சக் தி வேல், கண் ணன் மாவட்ட பிர தி நி தி கள் சொர் ண பாண்டி, சுடலை, செந் தில் ஆறு மு கம், ஜெயக் கு மார், அருள் கண் ணையா மற்றும் கென் னடி, குண சேகர், நட் டார், சாமு வேல், இம் மா னு வேல் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஒன் றிய துணை செய லா ளர் மக ரா ஜன் நன்றி கூறி னார். ஏற் பா டு களை வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் செய்ப் பட் டி ருந் தது.
ஏரலில் பெரியசாமி பேச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...