ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் சாலை குண் டும், குழி யு மாக உள் ள தால் வாகன ஓட் டி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏரல் மற் றும் சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து சாயர் பு ரம் கல் லூரி, பி.எட் மற் றும் பொறி யி யல் கல் லூரி, பள் ளி க ளில் 500க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர்.
மேலும் சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை உட் பட பகு தி க ளில் ரோட் டின் இரு பு றத் தி லும் உள்ள இடங் க ளில் வாழை மற் றும் முருங்கை, தென்னை மரம் தோட் டங் கள் அதி க ளவு இருப் ப தால் விவ சா யி க ளும் அதி க ளவு இந்த ரோட்டை பயன் ப டுத்தி வரு கின் ற னர். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை மற் றும் தூத் துக் கு டிக்கு இந்த வழி யாக தான் பஸ் கள் சென்று வரு கின் றன.
இந் நி லை யில் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை, சக் கம் மாள் பு ரம், திருப் ப ணி செட் டிக் கு ளம் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் சாலை கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற நிலை யில் உள் ளது.
மாணவ, மாண வி கள் பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு இரு சக் கர வாக னத் தில் குண் டும், குழி யு மான சாலை வழி யாக சென்று வரு கின் ற னர். இத னால் அவர் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். இந்த சாலை வழி யாக நடந்து சென் றால் கற் கள் குத்தி கால் களை பதம் பார்த் து வி டு கி றது.
இதில் குறிப் பாக மொட் டத் தா தன் வி ளை யில் இருந்து சக் கம் மாள் பு ரம் பஸ் நிறுத் தம் வரை வாக னங் கள் தட்டி தடு மாறி தான் சென்று வரு கின் ற னர். மேலும் சாயர் பு ரம் மெயின் ப ஜா ரில் மக் கள் நட மாட் டம் அதி க ளவு உள்ள அந்த இடத் தி லேயே பெரிய, பெரிய பள் ளங் கள் ஏற் பட் டுள் ளது. இத னால் வியா பா ரி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏற் க னவே கடந்த ஆண்டு இந்த சாலை யில் பெரிய குழி கள் இருந்த இடத் தில் மட் டும் கற் களை நிரப்பி தார் ஊற்றி தற் கா லி க மாக (பேட்ஜ் ஓர்க்) சீர மைத் த னர். அதன் பின் புதி ய தாக ரோடு அமைக் கப் ப டும் என மக் கள் எதிர் பார்த் த னர். ஆனால் புதிய ரோடு அமைக் கப் ப டா மல் அப் ப டியே விட் ட தால் தற் போது ரோடு குண் டும், குழி யு மாக உள் ளது.
எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் சாலை மைய உடன் புதி தாக போட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அப் ப குதி மக் கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல்-சாயர்புரம் இடையே
கற்கள் பெயர்ந்து குண்டும்
குழியுமாக மாறிய சாலை
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை யில் சக் கம் மாள் பு ரத் தில் கற்கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக உள் ளது.
பொதுமக்கள் பாதிப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக