செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் மெயின் சாலை குண்டும், குழியுமாகி போக்கு வரத் துக்கு லாயக் கற்ற நிலையில்

ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் சாலை குண் டும், குழி யு மாகி போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற நிலை யில் உள் ள தால் வாகன ஓட் டி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏர லில் இருந்து குரும் பூர் வழி யாக நாச ரேத், சாத் தான் கு ளம், திசை யன் விளை மற் றும் திருச் செந் தூ ருக் கும், குரும் பூ ரில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக் கும் பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் ரோட் டில் சேதுக் கு வாய்த் தா னில் இருந்து குரும் பூர் வரை ரோட் டின் இறு பு றத் தி லும், வாழை, நெல் விவ சா யம் நடந்து வரு வ தால் இந்த ரோட் டினை விவ சா யி க ளும் பயன் ப டுத்தி வரு கின் ற னர். மேலும் குரும் பூர், காரச் சேரி, சேது சுப் பி ர ம ணி ய பு ரம், சேதுக் கு வாய்த் தான், ராஜ பதி உட் பட நூற் றுக் கும் மேற் பட்ட பகு தி க ளில் இருந்து ஏரல் மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் 500க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். இப் ப கு தி க ளில் இருந்து ஏர லுக்கு வியா பா ரம் சம் மந் த மாக தின சரி ஆயி ரக் க ணக் கான மக் க ளும் வந்து செல் கின் ற னர். புகழ் பெற்ற ஏரல் சேர் மன் கோயி லும் இருப் ப தால், குரும் பூர்-ஏரல் மெயின் ரோட் டில் எப் போ தும் வாகன போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும்.
இந் நி லை யில் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் ரோட் டில் கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக போக் கு வ ரத் துக்கு லாய்க் கற்ற நிலை யில் உள் ளது. இந்த ரோட் டில் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டப் பட் டுள் ளது. இத ன ரு கேயே ஏர லுக்கு இணைப்பு சாலை அமைக் கப் பட் டது. இதில் ஏர லில் இருந்து ஆற் றுப் பா லம் வரை தார் ரோடு நல்ல நிலை யில் உள் ளது. ஆனால் பாலத் திற்கு தென் பு றம் இருந்து சேதுக் கு வாய்த் தான் வழி யாக குரும் பூர் வரை சாலை படு மோ ச மாக உள் ளது. இத னால் புதி ய தாக தார் ரோடு அமைக்க வேண் டும் என பொது மக் கள் நீண்ட கால மாக அர சுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலை யில் கடந்த ஆண்டு பெரிய பள் ளங் கள் இருந்த இடத் தில் மட் டும் கற் களை நிரப்பி தார் ஊற்றி தற் கா லி க மாக சீர மைத் த னர். அதன் பின் ரோடும் புதி ய தாக அமைக் கா மல் அப் ப டியே போட்டு விட் டு விட் ட னர். இத னால் தற் போது இந்த ரோட் டில் மேலும் பல இடங் க ளில் குண் டும், குழி யும் ஏற் பட்டு பொது மக் கள் மற் றும் பள்ளி கல் லூரி மாணவ, மாண வி கள், விவ சா யி கள் இந்த ரோட் டில் நடந்து கூட செல்ல முடி யா மல் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் சாலை யில் ஆற் றுப் பா லத் திற்கு தென் பு றம் இருந்து குரும் பூர் வரை மோச மான உள்ள இந்த சாலையை புதி ய தாக தார் ரோடு அமைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர்.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
ஏரல்-குரும்பூர் இடையே
பொதுமக்கள் பாதிப்பு
ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் சாலை கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக உள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...