புதன், 28 செப்டம்பர், 2016

ஏரல் அருகே மழைக் காலத் தில் தண்ணீ ரில் மூழ்கி போக்கு வரத்து துண் டிக்கப் பட்டு வரும் தாம் போதி பாலத்தை உயர்த்தி அமைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும்

ஏரல், செப். 28:
ஏரல் அருகே மழைக் கா லத் தில் தண் ணீ ரில் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் பட்டு வரும் தாம் போதி பாலத்தை உயர்த்தி அமைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட் டி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளம் வழி யாக பெரும் ப டை சாஸ்தா கோயில், சிவத் தை யா பு ரம் சாலை, போடம் மாள் பு ரம், புதுக் கோட்டை வழி யாக தூத் துக் கு டிக்கு அதிக அளவு வாக னங் கள் சென்று வரு கின் றன.
ஆறு மு க மங் க லம், கண ப தி ச முத் தி ரம் உட் பட கிரா மங் க ளில் இருந்து சாயர் பு ரத் தில் உள்ள பள்ளி, கல் லூ ரி க ளுக்கு ஏரா ள மான மாணவ, மாண வி கள் இந்த சாலை வழி யாக சென்று வரு கின் ற னர்.
மேலும் ஆறு மு க மங் க லம் குளத்து பாசன வழி யாக பல ஆயி ரக் க ணக் கான ஏக் க ரில் நெல், வாழை பயிர் செய் ய பட் டுள் ள தால் விவ சா யி கள் தங் கள் வயல் க ளுக்கு உரம் கொண்டு செல் வ தற் கும், விளைந்த வாழைத் தார் களை வெட்டி மார் க்கெட் டிற்கு அனுப் பு வ தற் கும் வாக னங் களை இந்த வழி யாக பயன் ப டுத்தி வரு கின் ற னர். இத னால் இந்த சாலை தற் போது போக் கு வ ரத்து அதி கம் கொண்ட முக் கிய சாலை யாக உள் ளது.
ஆறு மு க மங் க லம் குளம் நிறைந் து விட் டால் தண் ணீர் மறு கால் வாய்க் கா லில் திறந்து விடப் ப டும். அப் போது இந்த தண் ணீர் பெரும் படை சாஸ்தா கோயில் அருகே உள்ள தாம் போதி பாலத்தை கடந்து கட லுக்கு உப ரி நீர் செல் லும். மழைக் கா லத் தில் குளத் திற்கு தண் ணீர் வந்து கொண் டி ருக் கும் போது மறு கால் வாய்க் கா லில் அதி க ளவு தண் ணீர் திறந்து விடப் ப டும். அப் போது இந்த தாம் போதி பாலம் தண் ணீ ரில் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும்.
இது ஆண் டு தோ றும் மழைக் கா லத் தின் போது வழக் க மாக நடந்து வரு கி றது. இத னால் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் இந்த ரோடு வழி யாக செல்ல முடி யா மல் பல கிலோ மீட் டர் தூரம் வரை சுற்றி குறிப் பிட்ட நேரத் தில் பள்ளி, கல் லூ ரி ளுக்கு செல்ல முடி யா மல் சிர மப் ப டு கின் ற னர்.
இதே போல் வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள், விவ சா யி க ளும் இந்த ரோட்டை பயன் ப டுத்த முடி யா மல் மாற்று பாதை வழி யாக சுற்றி செல்ல வேண் டிய நிலை ஏற் ப டு கி றது.
எனவே அதி கா ரி கள் பெரும் ப டை சாஸ்தா கோயில் அரு கில் அமைந் துள்ள இந்த தாம் போதி பாலத் தினை உயர்த்தி கட்ட நட டி வக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி பொது மக் கள், பள்ளி கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே
தாம்போதி பாலத்தை உயர்த்த வேண்டும்
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை மெயின் சாலை யில் பெரும் படை சாஸ்தா கோயில் அரு கில் அமைந் துள்ள தாம் போதி பாலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...