ஏரல்:
ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து, இனிப்பு வழங் கி னார். இதில் முன் னாள் தலை வர் எட் வர்ட், அனைத்து வியா பா ரி கள் சங் கம் பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, கவுன் சி லர் கள் சேக் ஜ மான், மாரி முத் து ராஜ், திமுக மாவட்ட பிர தி நிதி செந் தில் ஆறு மு கம், குழந் தை கள் நலக் குழு தலை வர் முரு கே சன், சிறுத் தொண் ட நல் லுர் முன் னாள் பஞ்.தலை வர் சிவ சங் க ர பாண் டி யன் மற் றும் சேது ரா ம லிங் கம், வீர சுப் பி ர ம ணி யன், குளத் தான் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் நகர தலை வர் பாக் கர் அலி காந்தி சிலைக்கு மாலை அணி வித் தார். முன் னாள் வட் டார தலை வர் கந் த சாமி முன் னிலை வகித் தார். இதில் பிஸ்மி சுல் தான், அந் தோணி காந்தி, பால் ராஜ், சார்லி, வீர சுப் பி ர ம ணி யன், இளை ய பெ ரு மாள் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரலில் காந்தி ஜெயந்தி விழா
திருச் செந் தூ ரில் காந் தி சி லைக்கு காங் கி ர சார் மாலை அணி வித் த னர்.
ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு அவரது சிலைக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னார்
ஏர லில் காந்தி பிறந் த நாளை முன் னிட்டு அவரது சிலைக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத் தி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக