ஏரலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
ஏரல், அக். 10:
பருவ மழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது.
இதை ய டுத்து ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் சுற்று வட் டார பகுதி முஸ் லிம் ஜமாத் தின் சார் பில் மழை வேண்டி தொழுகை கூட் டம் ஏர லில் நடந் தது. ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலைவர் பாக் கர் அலி தலைமை வகித் தார். அப் துல் ரசாக், நூல கர் ஹாஜா மு கை தீன், பவுஸ் தீன் இக் பால், நிஜாம் தீன், ஹீஸைன் முன் னிலை வகித் த னர். பீர் மு கை தீன் வர வேற் றார். இதில் இமாம் நாகூர் மீ ரான், இமாம் ஜமீன் ஆகி யோர் பேசி னர். ஏரல் பெரி ய ம ணரா தெரு இமாம் அப் துல் அஜீஸ் மழைக் கான சிறப்பு தொழுகை நடத் தி னார்.
கூட் டத் தில் ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழ வாய்க் கால், சிவ களை, குரும் பூர், சேதுக் கு வாய்த் தான் உட் பட ஊர் க ளில் இருந்து ஆலிம் உல மாக் களும், ஜமாத் தார் க ளும் கலந்து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
இது போல் செய் துங் க நல் லூர் அல் மஸ் ஜி துன் நூர் பள் ளி வா சல் திட லில் மழை வேண்டி தொழுகை நடந் தது. கிளை தலை வர் செய் யது இபு ரா ஹிம் தலைமை வகித் தார். கரீம் பாஷா, சாதிக், ஆவின் காதர் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இமாம் அப் துல் ச மது மழை வேண்டி பிரார்த் தனை நடத் தி னார். ஜாபர், வஸி முல்லா, சுஹைல், வாஸிம், முன் தா பிர், அப்ர், ஹாரூன், பாசித், அப் ஸல், மஸ் தான், காதர், நாஸர், அலி யார் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.
இதுபோல் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
ஏர லில் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் மற் றும் ஜமாத்தின் சார் பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக